கோர விபத்து 6 பேர் பலி
வேலூர், ஜனவரி 9-ராணிப்பேட்டை அருகே நேற்றிரவு கர்நாடக மாநிலம் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்சும் கேன்டர் லாரியும் மோதிய பயங்கர சாலை விபத்தில் கோலாரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் கேண்டரில் பயணம் செய்த...
8 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூர், ஜன.8-கர்நாடகத்தில் இன்று மார்கழி கடும் பனி குளிர் காற்று வீசிய அதிகாலை நேரத்தில் லஞ்ச அதிகாரிகளுக்கு வியர்த்து கொட்டியது.லஞ்சம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார்...
6 நக்சல்கள் நாளை சரண்
பெங்களூரு, ஜன. 7:கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேடப்பட்டு வரும் 6 நக்சல்கள் நாளை மாவட்ட நிர்வாகத்திடம் சரணடைய முடிவு செய்துள்ளனர்.இதனால், சிக்கமகளூரு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பல தசாப்தங்களாக தலைதூக்கிய...
பெங்களூரில் சீன வைரஸ்
பெங்களூர் ஜனவரி 6-உலகையே உலுக்கி உள்ள சீனாவின் எச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் பரவி உள்ளது. பெங்களூரில் 3 மாத குழந்தை மற்றும் 8 மாத குழந்தை என 2 குழந்தைகள்...
பட்டாசு ஆலை வெடி விபத்து 6 பேர் பலி
விருதுநகர்: ஜன.4:விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, அனுபவம் இல்லாத...
துரைமுருகன் வீட்டில் சோதனை
வேலூர்: ஜன. 3:வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன்...
கேஎஸ்ஆர்டிசி பஸ் கட்டணம் 15 சதவிகிதம் உயர்வு
பெங்களூரு,ஜனவரி 2- புத்தாண்டில் பயணிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் கர்நாடக மாநிலத்தில் 4 போக்குவரத்துநிறுவனங்களில் பஸ் கட்டணம் 15 சதவிகிதம் அதிகரிக்க இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு...
கோவில்களில் மக்கள் வெள்ளம்
பெங்களூரு, ஜன. 1: கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றதை அடுத்து, மாநிலத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக, தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதரை தரிசிக்க வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து...
2025 புத்தாண்டு – பலத்த பாதுகாப்பு
பெங்களூரு, டிசம்பர் 31-2025 புத்தாண்டு முன்னிட்டு பெங்களூர் உட்பட கர்நாடகா மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது சுற்றுலா தலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது...
எந்த விசாரணைக்கும் தயார்
பெங்களூர், டி.ச 30-கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்ததாரர் சச்சின் பஞ்சாலா தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. மரணக் குறிப்பில் (டெத் நோட்டில் ) அமைச்சர் பிரியங்க்...