பிஜேபி போராட்டத்திற்கு நிதி

0
பெங்களூரு: செப் 2-தர்மஸ்தலா விவகாரத்தில் பணம் பெற்றுக் கொண்டு பிஜேபி போராட்டம் நடத்துகிறது என்றும் பிஜேபியின் தர்மஸ்தலா சலோ யாத்திரை ஒரு அரசியல் யாத்திரை என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சனம்...

பாகிஸ்தான் பயங்கரவாதம்

0
தியான்ஜின்: செப். 1-“சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது” என ஷாங்காய்...

மேக வெடிப்பு நிலச்சரிவு 11 பேர் பலி

0
ஸ்ரீநகர்: ஆக. 30-ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு மாநிலத்தில்...

ஜப்பானில் மோடி சபதம்

0
டோக்கியோ, ஆகஸ்ட் 29-இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளது, விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஜப்பானில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள...

அமெரிக்க வரி சமாளிக்க மோடி அதிரடி

0
புதுடெல்லி: ஆக.28-இந்தியா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வரி போரை சமாளிக்க பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவின் விளைவுகளைச் சமாளிக்க இந்தியா பல...

சூத்ரதாரி வீட்டில் சோதனை

0
மங்களூர்: ஆக. 26-தர்மசாலா குறித்து அபாண்ட பணிகள் சுமத்தி முகமூடி ஆசாமியை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்த சூத்திரதாரி வீட்டில் சிறப்பு விசாரணை குழுவினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர் அப்போது முகமூடி...

சதிகார கும்பலுக்கு வலை

0
மங்களூர் ஆக. 25-தர்மஸ்தலா விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. பொய் தகவல்கள் கூறி கைது செய்யப்பட்டுள்ள முகமூடி ஆசாமி சின்னையா என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறார். நான் வெறும்...

முகமூடி நபரிடம் தீவிர விசாரணை

0
தட்சிண கன்னடா, ஆகஸ்ட் 24-தர்மஸ்தலா குறித்து பொய் புகார்கள் கூறி கைது செய்யப்பட்டு உள்ள முகமூடி நபரிடம் சிறப்பு விசாரணை குழு எஸ்ஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது பின்னணியில்...

தமிழகம், புதுச்சேரியில்29 வரை மழை

0
சென்னை: ஆகஸ்ட் 24-‘மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 29ம் தேதி வரை மழை பெய்யும்’ என, வானிலை...

தர்மஸ்தலா முகமூடி நபர் கைது

0
மங்களூர்: ஆக. 23-தர்மஸ்தலா விவகாரத்தில் இன்று மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறி வந்த முகமூடி அணிந்த நபர் இன்று அதிரடியாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe