ஒரே நாடு ஒரே தேர்தல்
புதுடெல்லி டிசம்பர் 17-பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மதியம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.இதனால்...
சட்ட சபையில் கடும் அமளி
பெல்காம், டி.16-கர்நாடக மாநிலத்தில் வக்ஃப் போர்டு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு அறிக்கை விவகாரம் இன்று பெலகாவி ஸ்வர்ண சவுதா சட்டமன்றத்தில் பேதும் புயலைக் கிளப்பியது.காங்கிரஸ் பிஜேபி உறுப்பினர்கள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும்...
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
சென்னை: டிச. 14: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில...
ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை, டிசம்பர் 13-இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வங்கி கட்டிடத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வர்த்தக தலைநகர் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தலைமையகத்துக்கு...
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழக வீரர் குகேஷ் சாதனை
சிங்கப்பூர்,டிசம்பர் 12-உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது...
விடை பெற்றார் எஸ்.எம். கிருஷ்ணா
பெங்களூரு, டிசம்பர் 11:அபூர்வ அரசியல்வாதியும், முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்று, மறைந்த தலைவருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.பெங்களூருவில் உள்ள சதாசிவ நகர் இல்லத்தில் நேற்று காலமான முன்னாள்...
எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
பெங்களூரு, டிசம்பர் 10-அபூர்வ அரசியல்வாதி, மூத்த அரசியல் இராஜதந்திரி,கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் முன்னாள் மத்திய அமைச்சர் முன்னாள் கவர்னர் எஸ் எம் கிருஷ்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்ட சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா...
குண்டு வெடித்து 3 பேர் பலி
கொல்கத்தா, டிசம்பர் 9-குண்டு வெடித்து 3 பேர் பலியானார்கள் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர் இந்த கொடூர சம்பவம் மேற்கு வந்து மாநிலம் கொல்கத்தாவில் நடந்துள்ளதுமேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள...
கொரோனா ஊழல் விஸ்வரூபம்
பெங்களூரு,டிசம்பர் 7-கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சி காலத்தில் நடந்த கொரோனா முறைகேடுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.இந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி அளித்த அறிக்கை மீது அமைச்சரவை துணைக் குழு என்று துணை முதலமைச்சர்...
ஜனதா தளம் போட்டி மாநாடு
பெங்களூரு, டிச. 6:ஹாசனில் நேற்று மாநாடு நடத்தி பலத்தை காட்டிய காங்கிரசுக்கு பதிலடியாக போட்டி மாநாடு நடத்த ஜனதா தளம் எஸ் கட்சி முடிவு செய்து உள்ளது.மண்டியாவில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி தங்களின்...