இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி
பெங்களூரு, நவ.23-கர்நாடக மாநிலத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைத்துள்ளதுகர்நாடக மாநிலத்தின் 3 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான...
மேலிடத்தில் விஜயேந்திரா புகார்
பெங்களூரு, நவ.,22-கர்நாடக மாநில பிஜேபியில் தொடர்ந்து கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது.மாநிலத் தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக அதிருப்தி அணி தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளது.இந்த கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில தலைவர்...
4 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்
பெங்களூர், நவ. 21:கர்நாடக மாநிலத்தில் இன்று லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 4 லஞ்ச அதிகாரிகள் சிக்கினர்.பெங்களூரு, மங்களூரு, மாண்டியா உள்ளிட்ட மாநிலத்தின் 25 இடங்களில் ஒரே நேரத்தில் திடீர்...
அமைதியான வாக்குப்பதிவு
மும்பை நவம்பர் 20-தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவாலாக மாறியுள்ள மகாராஷ்டிரா சட்டசபையின் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் சட்டசபையின் 2வது கட்டமாக 39 தொகுதிகளுக்கும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.சுதந்திரமான மற்றும் நியாயமான...
நக்சல் தலைவர் சுட்டுக் கொலை
உடுப்பி, நவ. 19:கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக போலீசாரால் தேடப்பட்டு வந்த மோஸ்ட் வாண்டட் நக்சல் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி மாவட்டத்தின் ஹெப்ரி அருகே கபினாலே வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்புப் படை...
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்
புதுடெல்லி, நவ. 18:வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த புதிய போராட்டம் மற்றும் வன்முறையில் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து, நிலைமை நெருக்கடியை எட்டியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
பெலகாவியில் கொடூரம்
பெலகாம், நவ. 16:வட மாநிலங்களில் நடப்பதை போன்று ஒரு கொடூர வன்முறை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்து நெஞ்சை உலுக்கி உள்ளது.விபச்சார தொழில் நடத்துவதாக கூறி தாய் மகளை வீட்டிலிருந்து வெளியே இழுத்து...
மூடா ஊழியர் பணி நீக்கம்
மைசூர், நவம்பர் 15-மூடா அலுவலகத்தில் பணிபுரிந்து பல்வேறு முறைகளை துணை புரிந்த ஊழல் மன்னன் பனி நீக்கம் செய்யப்பட்டார்.அவரது பெயர் பி கே.குமார்.மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தில் இரண்டாம் வகுப்பு உதவியாளராக பணியாற்றி...
முதல்வர் புகாருக்கு பிஜேபி மறுப்பு
பெங்களூரு, நவ. 14: மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசை சீர்குலைக்க 50 எம்எல்ஏக்களை தலா ரூ.50 கோடிக்கு விலைக்கு வாங்க பாஜக தயாராக உள்ள என முதல்வர் சித்தராமையா அதிரடியாக கூறியது அரசியல்...
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
பெங்களூர், 13- கர்நாடக மாநிலத்தில் இன்று மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.மாநிலத்தில் உள்ள சென்னப்பட்னா, ஷிகாவி, சந்தூர் ஆகிய சட்டமன்றத்...