காங்கிரஸ் மேலிடம் திணறல்
பெங்களூரு, நவம்பர் 22-கர்நாடக மாநில காங்கிரசில் அதிகாரப் பகிர்வுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.இந்த...
முதல்வர் பதவி போர் உச்சக்கட்டம்
பெங்களூரு, நவம்பர் 21-கர்நாடக மாநிலத்தில் அதிகார பகிர்வு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது முதல் அமைச்சர் பதவியை சித்தராமையா விட்டுக்கொடுக்க திட்டவட்டமாக மறுத்து வருகிறார். ஆனால் விடாமல் அந்த முதல்வர் பதவியில் அமர துணை...
பீகார்: மீண்டும் நிதீஷ் ஆட்சி
பாட்னா: நவம்பர் 20-பீகார் முதலமைச்சர் ஆக நிதீஷ் குமார் பதவி ஏற்றார். பிரதமர் மோடி பெற்ற தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.பீகார் முதல்வராக ஜேடியுவின் நிதீஷ் குமார் 10வது முறையாக பதவியேற்று சாதனை...
பெங்களூரில் பட்டப் பகலில்நடு ரோட்டில் சினிமா பாணியில் ரூ.7 கோடி கொள்ளை
பெங்களூரு, நவம்பர் 19-பெங்களூரில் இன்று பட்ட பகலில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த 7.11 கோடி ரூபாய் பணத்தை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சினிமா பாணியில் தப்பி சென்றது....
நிதிஷ் நாளை பதவியேற்பு
பாட்னா, நவம்பர் 19-பீகார் மாநில முதல் அமைச்சராக நிதிஷ் குமார் நாளை பதவியேறுகிறார். 10வது முறையாக அவர் முதலமைச்சர் ஆகி சாதனை படைக்கிறார். தோழமைக் கட்சியான பிஜேபிக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவி...
குண்டு வெடிப்பு – அமலாக்கத்துறை அதிரடி
புதுடெல்லி: நவம்பர் 18-டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு விசாரணை தொடர்பாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தினர், இதில் ஹரியானாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகம் அது தொடர்பான...
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
டாக்கா, நவம்பர் 17-மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த...
42 இந்தியர்கள் உயிரோடு தகனம்
ரியாத்: நவ. 17-சவுதியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் 41 இந்தியர்கள் உயிரோடு கருகி பலியானார்கள்.சவுதி அரேபியா மதீனாவில் இன்று அதிகாலை இந்திய புனித பயணிகள் சென்ற பஸ்சும் டீசல் லாரியும் மோதி...
குண்டு வெடித்து 9 பேர் பலி
ஸ்ரீநகர்: நவ. 15-ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் போலீஸ் ஸ்டேஷனில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நவ்காம் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது....
அமோக வெற்றி
பீகார்: நவ. 14-பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியின் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது, இந்த கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி ஆகி உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்...




























