கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்

0
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகு​தி​யில் சிக்​கி​யுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதி​காரி​கள் தீவிர முயற்​சி​யில் இறங்கி​யுள்​ளனர்.ரஷ்​யா- உக்​ரைன் இடையே​யான போர் 4 ஆண்​டு​களுக்கு மேலாக நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில் கருங்​கடலில்...

ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்

0
கொல்கத்தா: ஜூலை 30-மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம்...

கேரள அமைச்சரவை ஒப்புதல்

0
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்​சரவை கூட்​டம் முதல்​வர் வி.டி.சதீசன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆட்சி நிர்​வாகத்தை டிஜிட்​டல்​மய​மாக்க 5 சீர்​திருத்​தங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.இதன் முக்​கிய அம்​ச​மாக, ‘நிர்​வாகம், கண்​காணிப்பு மற்​றும் சீரமைப்​புக்​கான...

ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்கா பதிலடி

0
வாஷிங்டன், ஜூலை 30- ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது புதன்கிழமை அன்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் உறுதிபட...

3 பேரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு சித்ரவதை: தாய்லாந்தில் 5 இந்தியர்கள் கைது

0
பாங்காக், ஜூலை 30- குறைந்த கட்​ட​ணத்​தில் சுற்​றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்​கள் தாய்​லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்​றுலா​வுக்கு சுமார் ரூ.2 லட்​சம் செலுத்தி உள்​ளனர். கடந்த 21-ம்...

இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி:

0
வாஷிங்டன், ஜூலை 30- உக்​ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்​கொண்டு வரு​கிறார். போர் நடத்த ரஷ்யா​வுக்கு நிதி ஆதா​ர​மாக இருப்​பது அதன் கச்சா எண்​ணெய், இயற்கை...

முறைகேடு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் விடுவிப்பு

0
புதுடெல்லி, ஜூலை 30- கடந்த 2004, 2009-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ஏல முறையில் நடத்துவதற்குப் பதிலாக, ஒரு பரிசீலனைக் குழுவின் பரிந்துரை மூலம் ஒதுக்கப்பட்டன. இதனால் அரசுக்கு...

முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி

0
புதுடெல்லி, ஜூலை 30- கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் டெல்​லி​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: “கர்​நாட​கா​வில் பரு​வ​மழை பெய்​யாத​தால் அணை​களில் போதிய அளவுக்கு நீர் இல்​லை. கடந்த இரு​முறை தமிழகம் நீர் கேட்டபோது,...

ஜெர்மனியில் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிஎம்டபுள்யூ நிறுவனம்

0
பெர்லின், ஜூலை 30- 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனாவுடனான...

டெலிகிராம் சிஇஓ சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு

0
மாஸ்கோ, ஜூலை 30- தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe