ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...
திரிணமூல் எம்.பி. மஹுவா கைது வாரன்ட்டுக்கு தடை
கொல்கத்தா: ஆக. 25-திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நாடியா மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கில் கிருஷ்ணாநகர் 3-வது நீதிபதி பிறப்பித்த சம்மன்களை...
இந்தியாவுக்கு உர விநியோகம்ரஷ்ய அதிபர் புடின் உறுதி
மாஸ்கோ: ஆகஸ்ட் 25-‘’இந்தியாவின் உரப் பிரச்னையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்; வர்த்தகம் மற்றும் எரிசக்தித் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் ‘’ என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்....
இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பதா? ராகுல் மீது உபி. முதல்வர் குற்றச்சாட்டு
ரேபரேலி: ஆகஸ்ட் 25-‘’நகர்ப்புற நக்சல்கள் மூலம் இளைஞர்களின் எதிர் காலத்தை அழிக்க ராகுல் விரும்புகிறார்,’’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டினார்.மஹாராஷ்டிராவின் புனேவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில்,...
இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்திய துருவ் ஜூரல்
கொழும்பு: ஆகஸ்ட் 25-இலங்கை அணிக்கு எதிரான கொழும்பு டெஸ்டில், துருவ் ஜூரல் சதம் (115 ரன்) விளாச, இந்திய அணியில் ஆதிக்கம் தொடர்கிறது.இந்திய வீரர் துருவ் ஜுரல் நேற்று சதம் அடித்ததும், தனது...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்
புதுடெல்லி: ஆகஸ்ட் 25-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.தனது பயணத்தின் முதல் கட்டமாக கனடாவின் டொராண்டோ...
இந்து மதத்தை அவமானப்படுத்திய நபருக்கு ஓராண்டு சிறை
பாலி: ஆகஸ்ட் 25-இந்தோனேசியாவின் பாலி தீவில் கடைப்பிடிக்கப்படும் இந்து சடங்கை மீறி, அதனை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 26 வயது சுவிஸ் சுற்றுலா பயணிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை...
23 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட வன்தாமா வழக்கு: மீண்டும் விசாரணை
ஸ்ரீநகர், ஆகஸ்ட் 25- ஜம்மு - காஷ்மீரில், கடந்த 1998ல் 23 காஷ்மீர் பண்டிட்டுகள் வன்தாமா என்ற கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, மாநில புலனாய்வு அமைப்பு மீண்டும் விசாரிக்க துவங்கி உள்ளது....
கர்நாடகத்திற்கு மேலும்15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு
புதுடெல்லி ஆகஸ்ட் 24-தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று நடைபெற்ற...
மருத்துவமனையில் தீ விபத்து:3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
மும்பை: ஆக. 24:மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி...




























