ரூ.13,000 கோடி போதைப் பொருள் வழக்கு

0
புதுடெல்லி: ஆக. 25-டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு 2024-ம் ஆண்டு பதிவு செய்த ரூ.13,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ரிஷப் பசோயா என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.ரிஷப் பசோயா...

திரிணமூல் எம்.பி. மஹுவா கைது வாரன்ட்டுக்கு தடை

0
கொல்கத்தா: ஆக. 25-திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நாடியா மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கில் கிருஷ்ணாநகர் 3-வது நீதிபதி பிறப்பித்த சம்மன்களை...

இந்தியாவுக்கு உர விநியோகம்ரஷ்ய அதிபர் புடின் உறுதி

0
மாஸ்கோ: ஆகஸ்ட் 25-‘’இந்தியாவின் உரப் பிரச்னையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்; வர்த்தகம் மற்றும் எரிசக்தித் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் ‘’ என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்....

இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பதா? ராகுல் மீது உபி. முதல்வர் குற்றச்சாட்டு

0
ரேபரேலி: ஆகஸ்ட் 25-‘’நகர்ப்புற நக்சல்கள் மூலம் இளைஞர்களின் எதிர் காலத்தை அழிக்க ராகுல் விரும்புகிறார்,’’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டினார்.மஹாராஷ்டிராவின் புனேவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில்,...

இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்திய துருவ் ஜூரல்

0
கொழும்பு: ஆகஸ்ட் 25-இலங்கை அணிக்கு எதிரான கொழும்பு டெஸ்டில், துருவ் ஜூரல் சதம் (115 ரன்) விளாச, இந்திய அணியில் ஆதிக்கம் தொடர்கிறது.இந்திய வீரர் துருவ் ஜுரல் நேற்று சதம் அடித்ததும், தனது...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

0
புதுடெல்லி: ஆகஸ்ட் 25-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளா​தார உறவு​களை வலுப்​படுத்​தும் நோக்​கில் கனடா மற்​றும் அமெரிக்க நாடு​களுக்கு 8 நாட்​கள் பயணம் மேற்​கொள்​கிறார்.தனது பயணத்​தின் முதல் கட்​ட​மாக கனடா​வின் டொராண்டோ...

இந்து மதத்தை அவமானப்படுத்திய நபருக்கு ஓராண்டு சிறை

0
பாலி: ஆகஸ்ட் 25-இந்தோனேசியாவின் பாலி தீவில் கடைப்பிடிக்கப்படும் இந்து சடங்கை மீறி, அதனை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 26 வயது சுவிஸ் சுற்றுலா பயணிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை...

23 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட வன்தாமா வழக்கு: மீண்டும் விசாரணை

0
ஸ்ரீநகர், ஆகஸ்ட் 25- ஜம்மு - காஷ்மீரில், கடந்த 1998ல் 23 காஷ்மீர் பண்டிட்டுகள் வன்தாமா என்ற கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கை, மாநில புலனாய்வு அமைப்பு மீண்டும் விசாரிக்க துவங்கி உள்ளது....

கர்நாடகத்திற்கு மேலும்15 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவு

0
புதுடெல்லி ஆகஸ்ட் 24-தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் இன்று நடைபெற்ற...

மருத்துவமனையில் தீ விபத்து:3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

0
மும்பை: ஆக. 24:மாகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்ட மருத்துவமனையில் உள்ள மகளிர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.இன்று (ஆக.24 - திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe