சீன சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பற்றி அவதூறு அதிகரிப்பு
பெய்ஜிங்: ஆக. 3-சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’...
டிரம்பிற்கு எதிராக திரும்பிய இஸ்லாமிய நட்பு நாடுகள்
நியூயார்க்: ஆக. 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார்,...
கேரளாவில் வெள்ளம் – நிலச்சரிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவனந்தபுரம்: ஆக. 3-கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.கேரளாவில் பருவமழை...
3,000 இந்திய சிலைகளை மீட்க மனு
புதுடெல்லி: ஆக. 3-அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தமிழகத்தில் 38 காவல் நிலையங்களில்...
ஈரானுடன் மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை; அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
வாஷிங்டன், ஆக. 3- ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை, மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இன்று நள்ளிரவு மீண்டும் துவங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான்...
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடெல்லி, ஆக. 3- ‘போதைப் பொருள் தற்காலிக உற்சாகத்தை அளித்தாலும், அது ஒட்டுமொத்த வாழ்க்கையை சீரழித்து விடும்’ என்ற பிரதமர் மோடி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்குமாறு இளைஞர்களை கேட்டுக் கொண்டார்....
வானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்.! 2 பேர் பலி
ஏதென்ஸ், ஆக. 3- கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான வரவேற்பு
புதுடெல்லி, ஆக, 3- காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன....
கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்
கோட்டயம், ஆக, 3- கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், சங்களச்சேரி பெருநகரத் திருச்சபையில் நடைபெற்ற ஒரு திருமணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில், இத்திருமணத்தில் பங்கேற்ற மணமக்கள், திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்கள்...
நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும்150 தேர்வு முறைகேடு வழக்குகள்
புதுடில்லி, ஆக, 3- சி.பி.ஐ., விசாரணை முடிவடைந்தும், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில், தேர்வு முறைகேடு தொடர்பான 158 வழக்குகள் விசாரணையின்றி தேங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள்...



























