வெளிநாட்டு மீட்பு குழுக்கள் நிராகரிப்பு
காத்மாண்டு, ஆகஸ்ட் 29நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்துள்ளது. இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. பலர் காணாமல் போயுள்ள நிலையில்,...
திடீர் வெள்ளத்தில் உயிர் தப்பிய தமிழர்கள்
காட்மாண்டு, ஆகஸ்ட் 29-நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள், மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த சத்யா, “கைலாஷ் யாத்திரைக்காக 57 பேர் சென்று இருந்தோம்....
நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு: உடல்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு
காத்மாண்டு, ஆகஸ்ட் 29- நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருவதால், அப்பகுதியிலுள்ள மருத்துவமனை பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களைப்...
நேபாளத்தில் சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் உதவிகள் தொடர்கின்றன
காத்மாண்டு, ஆகஸ்ட் 29- இந்தியா தனது விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளுக்கு அவசர உதவிகளை வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கியதும்,...
விமான பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு
டெல்லி, ஆகஸ்ட் 29- இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில், 4.5% சரிவுடன் 2.43 கோடி பயணிகள் மட்டுமே விமானங்களை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த 2025...
வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை: நேபாள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு
சீனா, ஆகஸ்ட் 28- சீனாவின் திபெத் பகுதியில் இருந்தே நேபாளத்துக்குள் வெள்ளம் புகுந்திருக்கிறது. இதுகுறித்து சீன அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று நேபாள அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டி உள்ளன. எனினும் நேபாள...
கனடா தொழிலதிபர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
வாஷிங்டன், ஆகஸ்ட் 28- கனடாவை சேர்ந்த முக்கிய நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நிதி...
பெருவெள்ளம்: திபெத்தில் 200 இந்தியர்கள் தவிப்பு; நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்பு
காத்மாண்டு, ஆகஸ்ட் 28- மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 200 இந்தியர்கள்...
தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- இண்டியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது 48.7% பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக...
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- பயணத்திற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்தார். நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான...



























