ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை: ரஷ்ய துணை பிரதமர் தகவல்
மாஸ்கோ: ஆக. 10-ரஷ்ய செய்தி நிறுவனமான ‘டாஸ்’-க்கு ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்னுலின் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள மாற்றுப் போக்குவரத்து வழித்தடங்கள்...
லஷ்கர் கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: ஆக. 10-பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் காரி சயீத் அப்துல்...
80-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு
புதுடெல்லி: ஆக. 10-நாட்டின் 80-வது சுதந்திர தினம் ஆக.15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். அதற்காக சுமார் 20,000 பாதுகாப்புப் படையினருடன்...
கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு: மதுராவில் போலீஸார் குவிப்பு
மதுரா: ஆக. 10-கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுராவில் நேற்று போலீஸார் குவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க ஆகஸ்ட் 9-ம் தேதி கர...
எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: ஆக. 10-வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தற்போது சட்டத்தில் மேலும் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு, வெளிநாட்டு...
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அரசுடன் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
புதுடெல்லி: ஆக. 10-ஜார்க்கண்ட் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேலைவாய்ப்பு, தேர்வு விதிமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசுக்கும், மாணவர் பிரதிநிதிகளுக்கும் இடையே...
தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் சிறுநீரக நோய்
புதுடெல்லி, ஆக. 9- தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் இடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக...
சரத் பவார் கட்சியின் 8 எம்பிக்களும் நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு
புதுடெல்லி, ஆக. 9- பார்லிமென்ட் முடங்கியுள்ள நிலையில், சரத் பவார் அணியைச் சேர்ந்த 8 எம்பிக்களும் நாளை (ஆகஸ்ட் 10) பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என சுப்ரியா சுலே உறுதிப்படுத்தினார். தேசியவாத காங்கிரஸ்...
அமெரிக்கா சொல்வதை எல்லாம் கேட்க முடியாது – முஷ்டியை முறுக்கும் ஈரான்
தெஹ்ரான், ஆக. 9- ஹார்முஸை சுற்றிலும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸை திறக்க வேண்டும் என்றால் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும் என்று ஈரான் புதிய நிபந்தனைகளை...
இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு – எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு
புதுடெல்லி, ஆக. 9- இ20 பெட்ரோலில் ஈரப்பதம், குளோரைடு இருப்பதாக கூறப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதில் உண்மை ஏதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக...




























