பத்ரிநாத் காணிக்கை திருட்டு – குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரிடமிருந்து பணம், நகை மீட்பு
டேராடூன், ஆக. 1- பத்ரிநாத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சமோலி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு...
பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்: பலி 2 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: ஆக. 1-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத்...
மொராக்கோ மக்கள் உயிரைப் பணயம் வைத்து ஸ்பெயினுக்குள் ‘நுழைவது’ ஏன்?
மாட்ரிட், ஆக. 1- ஐரோப்பிய ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோ நாடும் அருகருகே அமைந்துள்ளன. ஸ்பெயினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியாகும். முஸ்லிம் நாடான...
கொல்கத்தா திரும்பினார் தஸ்லிமா நஸ்ரின்
கொல்கத்தா, ஆக. 1- வங்கதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இஸ்லாமியத்துக்கு எதிராக இவர் தொடர்ந்து எழுதி வந்ததால், வங்கதேசத்தில் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதையடுத்து...
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு விவாகரத்து வழங்கிய உச்சநீதிமன்றம்
டெல்லி, ஆக. 1- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - மனைவி பாயல் அப்துல்லா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக இருவரும்...
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
மும்பை: ஜூலை 31-மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று...
மோடி தொடர்பாக போலி ஏஐ வீடியோக்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு
புதுடெல்லி: ஜூலை 31-பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் மீது...
இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா
பெய்ஜிங்: ஜூலை 31-எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தை பலப்படுத்துவதற்காக, திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறுவியுள்ளது.சீனா இந்திய எல்லைக்கு அருகில்...
மோடி குறித்து அவதூறு -இளம்பெண் மீது வழக்கு பதிவு
புதுடெல்லி: ஜூலை 31-நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது...
பாகிஸ்தானில் மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு
பெஷாவர்: ஜூலை 31-பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி...




























