வெளிநாட்டு மீட்பு குழுக்கள் நிராகரிப்பு

0
காத்மாண்டு, ஆகஸ்ட் 29நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்துள்ளது. இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது. பலர் காணாமல் போயுள்ள நிலையில்,...

திடீர் வெள்ளத்தில் உயிர் தப்பிய தமிழர்கள்

0
காட்மாண்டு, ஆகஸ்ட் 29-நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள், மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த சத்யா, “கைலாஷ் யாத்திரைக்காக 57 பேர் சென்று இருந்தோம்....

நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு: உடல்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு

0
காத்மாண்டு, ஆகஸ்ட் 29- நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருவதால், அப்பகுதியிலுள்ள மருத்துவமனை பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களைப்...

நேபாளத்தில் சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் உதவிகள் தொடர்கின்றன

0
காத்மாண்டு, ஆகஸ்ட் 29- இந்தியா தனது விரிவான மனிதாபிமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளுக்கு அவசர உதவிகளை வழங்கி வருகிறது. கரோனா காலத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கியதும்,...

விமான பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு

0
டெல்லி, ஆகஸ்ட் 29- இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில், 4.5% சரிவுடன் 2.43 கோடி பயணிகள் மட்டுமே விமானங்களை பயன்படுத்தியுள்ளனர். இது கடந்த 2025...

வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை: நேபாள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

0
சீனா, ஆகஸ்ட் 28- சீனா​வின் திபெத் பகு​தி​யில் இருந்தே நேபாளத்​துக்​குள் வெள்​ளம் புகுந்​திருக்​கிறது. இதுகுறித்து சீன அரசு முன்​கூட்​டியே தகவல் தெரிவிக்​க​வில்லை என்று நேபாள அரசு வட்​டாரங்​கள் குற்றம்சாட்டி உள்​ளன. எனினும் நேபாள...

கனடா தொழிலதிபர்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

0
வாஷிங்டன், ஆகஸ்ட் 28- கனடாவை சேர்ந்த முக்கிய நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நிதி...

பெருவெள்ளம்: திபெத்தில் 200 இந்தியர்கள் தவிப்பு; நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்பு

0
காத்மாண்டு, ஆகஸ்ட் 28- மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 200 இந்தியர்கள்...

தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- இண்டியா டுடே- சி வோட்டர் கருத்​துக் கணிப்​பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்​த​மானவர் என்று மக்​களிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டது. அப்​போது 48.7% பேர் பிரதமர் நரேந்​திர மோடிக்கு ஆதர​வாக...

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- பயணத்திற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்தார். நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe