வந்தே மாதரத்தை அவமதிப்பதா? – காங். தேசபக்தி குறித்து ராஜ்நாத் சிங் கேள்வி
புதுடெல்லி, ஆக. 22-கட்சி நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு சரணங்களை மட்டுமே பாட காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
ரூ.350 கட்டணத்தில் வழங்கப்படும் பாஸ்டேக் உள்ளூர் பாஸ் வசதி விரிவாக்கம்
புதுடெல்லி, ஆக. 22- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தகுதியுள்ள சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர் மக்களின் வசதிக்காக,...
தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு
புதுடெல்லி, ஆக. 22- தி.மு.க., - எம்.பி., தயாநிதி மீதான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தொலைத்தொடர்பு செயலரை எதிர் தரப்பு சாட்சியாக அழைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் போராட வேண்டி உள்ளது”: ப.சிதம்பரம்
புதுடெல்லி, ஆக. 22- பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுவதற்கு 30 நாட்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் ( Leader of the Opposition)...
அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்?
வாஷிங்டன், ஆக. 22- வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாக ஆழமாகப் பதிந்திருந்த அமெரிக்காவின் அசைக்க முடியாத சுவடுகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிட்டன. “அமெரிக்காவே எங்களின் பாதுகாப்பு கவசம்” என்று சரணாகதியில்...
இந்தியர், அமெரிக்கர்களுக்கே மரியாதை: பாகிஸ்தான் பார்லி.,யில் எம்.பி., புலம்பல்
இஸ்லாமாபாத்: ஆக. 21-இந்தியர்கள், அமெரிக் கர் களுக்கு மட்டுமே முக்கியத் துவம் கொடுத்து பாகிஸ்தா னியர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அவமதித்ததாக, பாகிஸ்தானை சேர்ந்த பி.டி.ஐ., எனப்படும், பாகிஸ்தான் - தெஹ்ரீக்...
இந்தியா – சிங்கப்பூர் அமைச்சர்கள் 4-வது வட்டமேசை சந்திப்பு
சிங்கப்பூர்: ஆக.21-இந்தியா-சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இருநாடுகளில் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேசை சந்திப்பு (ஐஎஸ்எம்ஆர்) கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்நிலையில் 4-வது ஐஎஸ்எம்ஆர் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது....
பிரதமர் மோடி அமைச்சரவையில் திமுக – பரபரப்பு தகவல்கள்
புதுடெல்லி: ஆக. 20-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தமிழ்நாட்டில் விஜய் தலைமையில்...
புலியுடன் செல்பி எடுத்தபோது நகத்தில் கீறியது; தப்பி பிழைத்த சிறுமி
தாய்லாந்த், ஆகஸ்ட் 20- தாய்லாந்தில் புலியுடன் செல்பி எடுத்துக் கொண்ட 5 வயது இந்திய சிறுமி, புலியுடன் விளையாடிய போது லேசான நகக்கீறலுக்கு ஆளானார். இதனால் கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு ஆளான சிறுமி,...
நீட் வினாத்தாள் கசிவை தடுக்க புதிய வழிமுறைகள்: மத்திய அரசு தகவல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 20- நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறையை மேம்படுத்தக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு...




























