ஜன் தன் திட்டத்தில் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் – மத்திய அரசு தகவல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 28- பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 56% பேர் பெண்கள் என்றும்...
தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
புதுடில்லி: ஆகஸ்ட் 28-இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து ஆகஸ்ட் 2026ல்...
நேபாள பலி 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்
காத்மாண்டு: ஆகஸ்ட் 28-நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா...
288 இந்தியர்கள் காணவில்லை
புதுடெல்லி: ஆகஸ்ட் 28-நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயமானதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது,...
300 இந்தியர்கள் காணவில்லை
காத்மாண்டு: ஆக. 27:நேபாள வெள்ளப் பேரழிவில் இந்தியாவை சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் என்ன ஆனார்கள் எங்கே உள்ளனர் என்று தேடும் பணி...
நேபாளத்திற்கு 45 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
புதுடெல்லி: ஆக. 27:நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் சுமார் 165 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் 133 பேர்...
விபத்து: 7 பேர் பலி
அமராவதி: ஆக. 27:ஆந்திராவில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டம், சிலகலூரிபேட்டையில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி...
லடாக்கில் ராணுவ போர்பாராசூட் பரிசோதனை வெற்றி
லே (லடாக்): ஆக. 27:லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயரமான பகுதி ஒன்றில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ போர்...
பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000
புதுடெல்லி:ஆக. 27:உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று...
உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா
வாஷிங்டன், ஆக. 27–- உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு...




























