பாரிஸ் கோவில் திறப்பு விழா:மோடி பங்கேற்புஇந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உயரும்

0
புதுடில்லி: செப். 7-இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார். இந்நிகழ்ச்சி இந்தியா-பிரான்ஸ் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக...

ஈரான் கப்பல் மீதான தாக்குதல்

0
டெஹ்ரான்: செப். 7-ஈரான் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 முதல் இரு நாடுகளும் போராட்ட நிலைக்கு சென்றுள்ளன....

இந்தோனேசியாவின் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

0
ஜகார்த்தா: செப். 7-எரிமலை வெடிப்பால் சிங்கப்பூர், ஹாங்காங், சிட்னி, ஆம்‌ஸ்டர்டாம், சியோல், தோகா, கோலாலம்பூர் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கு மற்றும் பாலி, சுரபாயா உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து...

வாக்காளர் பட்டியல் திருத்தம்மூன்றாம் கட்டத்தில் 16 மாநிலங்களில் பணி

0
புதுடெல்லி: செப். 7-நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதுவரை இரு கட்டங்களாக 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணி நிறைவு...

பிஹாரில் நீட் வினாத்தாள் விவகாரம்: ராகுல் காந்தி கண்டனம்

0
புதுடெல்லி: செப். 7-பிஹாரில் நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கடந்த ஜூலை 25ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. சிவான் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின் போது,...

புதிய துணைநிலை கவர்னராக தினேஷ் சர்மா பதவி ஏற்கிறார்

0
புதுடெல்லி: செப். 7-யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் புதிய துணைநிலை கவர்னராக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்....

மென்பொருள் பொறியாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு

0
புதுடெல்லி: செப். 7-பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆக்கிரமித்து வரும் சூழ்நிலையில், மென்பொரியாளர்கள் தங்கள் திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு, சோஹோ நிறுவனர், அறிவுரை வழங்கியுள்ளார்.அவரது...

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் திட்டம்

0
ஜெருசலேம்: செப். 7-ஈரான், தங்களுக்கு ஆதரவு தரும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, இஸ்ரேல் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல், மத்திய கிழக்கு பகுதியில் மிகுந்த கவனத்தை...

35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பம் இணைந்தது

0
சண்டிகர், செப். 6: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சீதாராம். 35 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவின் தனது சொந்த ஊரிலிருந்து பிழைப்புக்காக பஞ்சாபுக்குச் சென்றவர். மாற்றுத் திறனாளியான அவருக்கு பஞ்சாப் மாநில அரசில் டி...

இஸ்ரோ தனியார் மயம் பீதி

0
புதுடெல்லி, செப். 6:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தனியார் பங்கேற்பு மற்றும் தனியார்மயமாக்கல் வேகம் அடைந்து வரும் நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்களிடையே தங்களின் எதிர்காலம் குறித்து கடும் பீதியும் நிச்சயமற்ற...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe