ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்
சென்னை: ஜூன் 17-ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ‘ரூ.258 கோடி மதிப்பிலான...
ரூ.32 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்: ஜூன் 17-தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிலம் மற்றும் சர்வே துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் எஸ்.நரஹரி. இவர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் ஹைதராபாத்தில்...
ரூ.1 லட்சம் மியாசாகி மாம்பழம் படையல்
புதுடெல்லி: ஜூன் 17-அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ...
வெற்றி, தோல்வி மற்றும் பல… ஈரான் போரில் ட்ரம்ப்புக்கு கிட்டியது என்ன?
வாஷிங்டன்: ஜூன் 17-ஈரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் சரியாகச் சென்றால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்திக் கொள்ளும் அந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில்...
தேனிலவு சென்ற ஐடி ஊழியர் சடலமாக மீட்பு
முசோரி: ஜூன் 17-டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன்...
தாக்கரேவை புறக்கணித்த தலைவர்கள்.. மீண்டும் உடையும் சிவசேனா?
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) சிலர், முதல்வர் ஏக்நாத்...
கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட விமானப்படை அதிகாரி மனைவி
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஹஸ்ரத் மவுலானா...
வெல்டருக்கு கிடைத்தது ரூ.10 கோடி லாபம்
புளோரிடா, ஜூன் 17- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. இதன்மூலம் (ஐபிஓ), அந்நிறுவனத்தில் முன்பு வெல்டராக பணியாற்றியவரின் பங்கு மதிப்பு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்...
உ.பி.யில் பிடிஏ துணைத் தலைவர் மணிகண்டன் ஐஏஎஸ் மாற்றம்
புதுடெல்லி, ஜூன் 16- தமிழ்நாட்டின் நெய்வேலியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.ஏ.மணிகண்டன், 2017ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உ.பி. மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. நாட்டிலேயே மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல்...
டாக்டர் சீட்டு இருந்தால்தான் இருமல் மருந்துமத்திய அரசு அதிரடி உத்தரவு
புதுடெல்லி: ஜூன் 16-நாடு முழுவதும் இருமல் மருந்து (சிரப்) விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்...

































