மேற்கு வங்க மாநில முஸ்லிம்களின் சூழல் மாறுகிறதா? மம்தா கவலை
புதுடெல்லி: ஏப்ரல் 23-மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் சுமார்...
4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்தனர்
சென்னை: ஏப்ரல் 23-தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவான...
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் 11 பேர் பரிதாப சாவு
மிர்சாபூர்: ஏப்ரல் 23-உத்தர பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மோதிய விபத்தில், வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 11 பேர் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் உள்ள திராமண்ட்கஞ்ச் பள்ளத்தாக்கில் இருந்து லசோடா...
ஆற்றில் தங்கம், வெள்ளி நகைகள்
அகமதாபாத்: ஏப்ரல் 23-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் சபர்மதி ஆற்றங்கரையில் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குக்காக கூடுவர். இங்கு மக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது வழக்கம். சில பயணிகள் வேண்டுதலுக்காக ஆற்றில் காசுகள், தங்கம்,...
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஏப்ரல் 22-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்...
ஏவுகணை தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு அனுப்பிய சீனா
வாஷிங்டன்: ஏப்ரல் 22-ஏவுகணைகள் தயாரிக்க உதவும் ரசாயனங்களை ஈரானுக்கு சீனா அனுப்பியுள்ளது என்று அமெரிக்காவிலுள்ள குடியரசுக் கட்சியின் நிர்வாகி நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.அமெரிக்கா மற்றும் ஈரான்...
டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவர் கைது
புதுடெல்லி: ஏப்ரல் 22-பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கும்பல் தலைவனும், அந்நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்பின் முகவருமான ஷாசாத் பாட்டி என்பவரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறையின்...
மோடி மீது உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி: ஏப்ரல் 22-நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது எம்.பி.க்களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல்...
இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்
நியூயார்க்: ஏப்ரல் 22-ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம், இந்தியாவின் வலுவான...
2-வது ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
வாஷிங்டன்: ஏப்ரல் 22-கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை...

































