திமுக, விசிக தொடர்ந்த வழக்குகள் முடித்துவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, ஜூலை 17- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்...
உ.பி.யில் ரூ.150 கோடி சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்
காசியாபாத், ஜூலை 17- உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மோடிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஓம் சவுத்ரி (55). செல்வாக்கு மிக்க விவசாயியான இவருக்கு, டெல்லி- மீரட் விரைவுச்சாலை அருகே 75 பிகா...
வயதான கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் திட்டம்
புதுடெல்லி, ஜூலை 17- குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான கொள்கையை 3 மாதங்களுக்குள் அனைத்து மாநில, யூனியன்...
9-ம் வகுப்பில் 3வது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை 17- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இது பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேவையற்ற...
2 படகுகள் கவிழ்ந்ததில் ரோஹிங்கியா அகதிகள் 500 பேர் உயிரிழப்பு?
சிட்னி: ஜூலை 17-மியான்மர் மற்றும் வங்கதேச அகதிகள் முகாமில் இருந்து 2 படகுகளில் மலேசியாவுக்கு புறப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் 500-க்கும் மேற்பட்டோர் வங்கக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தவல்கள் தெரிவிக்கின்றன.மியான்மரில் கடந்த...
மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
கொல்கத்தா, ஜூலை 17- கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார்....
நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய கூடாதா?
டெல்லி, ஜூலை 17- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ம் தேதி ஆரம்பமாக போகிறது.. இதற்காக வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பேண மக்களவை செயலகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நவீன மின்னணு சாதனங்களால்...
ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 16-ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடை பெறுகிறது. இது குறித்து பிரதமர் மோடி...
பிஜேபியை இந்திய அரசியலில் இருந்துஅகற்றுவதே ஒரே இலக்கு – மம்தா ஆவேசம்
கொல்கத்தா: ஜூலை 16-நாட்டை ஆட்சி செய்யும் பாஜக-வை, இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே தனது ஒரே இலக்கு என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கு...
ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை
வாஷிங்டன்: ஜூலை 16-ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்...




























