நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளி நீடா கான் கைது
நாசிக், மே 8- நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பிபிஓ பிரிவில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் கட்டாய மதமாற்றத்திற்கு முயன்றது தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நீடா...
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
கொல்கத்தா, மே 8- முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி...
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்
புதுடெல்லி: மே 8-பிஹார் அரசியலில் பெரும் திருப்புமுனையாக, முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் நேற்று அமைச்சராகப் பதவியேற்றார்.பிஹாரில் சுமார் 2 தசாப்த கால நிதிஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு...
அமெரிக்காவின் 14 அம்ச திட்டத்தை பரிசீலிப்பதாக ஈரான் தகவல்
டெஹ்ரான், மே 8- அமெரிக்காவின் 14 அம்ச அமைதி திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று ஈரான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர்...
ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது போன்ற தவறை மீண்டும் செய்கிறதா காங்கிரஸ்
புதுடெல்லி: மே 7-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை. அதனால் முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.கடந்த 2013ம்...
உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு
மேற்குவங்கம்:மே 7-மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மம்தா பானர்ஜி, “அவர்கள் என்னை பதவிநீக்கம்...
முதல்வர் பதவிக்கு சுவேந்து அதிகாரி, அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனை
கொல்கத்தா, மே 7- மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளதாகத் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தனது...
டிஎம்சி சார்பில் போட்டியிட ரூ.5 கோடி கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி புகார்
கொல்கத்தா: மே 7-முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வங்காள கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் (10,195 முதல் தர ரன்கள்) எடுத்தவருமான மனோஜ் திவாரி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசில் விளையாட்டுத்...
விஜய்க்கு காந்தியின் பேரன் எழுதிய கடிதம்
புதுடெல்லி, மே 7- தவெக தலைவர் விஜய்க்கு, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், விஜய்...
ஆட்டத்தை ஆரம்பித்த டெல்லி.. ஒரே நாளில் 3 சம்பவங்கள்
சென்னை: மே 7-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், புதிய அரசு அமைவதில் நீடித்து வரும் முட்டுக்கட்டை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக்...

































