“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: ஏப்ரல் 17-ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும்...
16 பேர் எம்.பி.யாக பதவியேற்பு
புதுடெல்லி, ஏப்ரல் 17-பாஜக தலைவர் நிதின் நவீன், மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூர், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி உட்பட 16 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவி ஏற்றுக்...
வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் மனு நிராகரிப்பு
புதுடெல்லி, ஏப்ரல் 17- அஜய் கோயல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கூறியதாவது: வாக்களிக்க வாக்காளர்கள் செல்லவில்லை என்றால் நீதிமன்றம்...
போதுமான எண்ணிக்கை இல்லை என தெரிந்தும் முயற்சிக்கும் பாஜக!
டெல்லி, ஏப்ரல் 17- தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும், எதற்காக இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது? பாஜகவின் திட்டம்...
தொகுதிகளை இழக்கும் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங்
டெல்லி, ஏப்ரல் 17- மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்போது, தொகுதிகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்கள்...
அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா
வாஷிங்டன், ஏப்ரல் 17- சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள்,...
எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு வழங்கிய அனுமதி புதுப்பிக்கப்படாது: அமெரிக்கா
வாஷிங்டன், ஏப்ரல் 17- ரஷ்யா மற்றும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட 1 மாத அனுமதி புதுப்பிக்கப்படாது என அமெரிக்கா கூறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கடந்த மார்ச் மாதம்...
ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற போக்குவரத்து – ஈரானிடம் முதல் முறையாக சீனா வலியுறுத்தல்
பெய்ஜிங், ஏப்ரல் 17- ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அரசுக்கு முதன்முறையாக...
மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சாதனை
புதுடெல்லி, ஏப்ரல் 16 -பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்வது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...
பாராளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 16-சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறைக்கு...

































