பிஹார் இடைத்தேர்தலில்பிரசாந்த் கிஷோர் போட்டி
பாட்னா: ஜூலை 6-பிஹாரில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிஹார் மாநிலத்தில் காலியாக உள்ள பங்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 30-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு...
போதைப் கடத்தலை தடுப்பு மாநாடு
புதுடெல்லி: ஜூலை 6-போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து,...
பகவந்த் மான் படத்துடன் அட்டை அணிந்து வர தடை
அமிர்தசரஸ்: ஜூலை 6-பஞ்சாப் பொற்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதல்வர் பகவந்த் மான் படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வரக்கூடாது என எஸ்ஜிபிசி உத்தரவிட்டுள்ளது.கடந்த மாதம், ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் பஞ்சாப்...
எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜூலை 6-எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த...
அமெரிக்காவுக்குஇஸ்ரேல் பதிலடி
ஜெருசலேம்: ஜூலை 6-இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த கூட்டாளிகள் இல்லை என்ற அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் கருத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.அமெரிக்காவைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு சக்திவாய்ந்த நட்பு நாடு...
அயோத்தி நன்கொடை விவகாரம்: விசாரணைக்கு வி.எச்.பி., வலியுறுத்தல்
புதுடில்லி: ஜூலை 6-‘ராமர் கோவில் காணிக்கை திருட்டு விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும்’ என, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச...
ட்ரம்ப் கருத்துக்கு ஈரான் கண்டனம்
டெஹ்ரான், ஜூலை 6- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் கூடியிருந்த ஈரானிய தலைவர்களை ஒரே குண்டில் அமெரிக்காவால் கொல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்...
மாநாட்டுக்கு முன்னாடி.. உக்ரைனைக்கு கடுமையான செய்தி அனுப்பிய ரஷ்யா
கீவ், ஜூலை 6- நேட்டோ (NATO) உச்சி மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது....
நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்
புதுடெல்லி, ஜூலை 6- இந்தியாவில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது....
சிறையில் கைதிகள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
கொழும்பு, ஜூலை 6- இலங்கையின் மேற்குக் கடற்கரை நகரமான நீகும்போவில் உள்ள சிறையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். இந்த சிறையில் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக...

































