ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதில் சீனாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடம்
புதுடெல்லி, ஜூன் 16- ரஷ்யாவிடம் இருந்து கடந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள்...
ஊழல் வழக்கில் திரிணமூல் எம்.பி. அபிஷேக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை
கொல்கத்தா, ஜூன் 16- மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 25,753 பேர் நியமிக்கப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொல்கத்தா உயர்...
தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்
ஹைதராபாத்: ஜூன் 16-தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1.44 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.தெலங்கானாவில்...
நீட் மாணவர்களின் கட்டண தொகை மோசடி
பாட்னா: ஜூன் 16-நீட் மாணவர்களின் கட்டண தொகை மோசடி தொடர்பாக பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின்...
விவாகரத்து ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி
புதுடெல்லி: ஜூன் 16-ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதிமன்ற வளாகத்தில் கிழித்தெறிந்த மனைவி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்தார்.டெல்லியை சேர்ந்தவர் ஷிகா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்....
காணிக்கை திருட்டு: சிபிஐ விசாரணை?
புதுடெல்லி: ஜூன் 16-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உத்தர...
ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்
திருவனந்தபுரம், ஜூன் 16- கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அதிரப்பள்ளி அருகே உள்ள சாலக்குடி ஆற்றில், பாறை இடுக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய தமிழக இளைஞரை ராணுவ வீரர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு...
இந்தியா – வங்கதேச எல்லையில் 9 பேர் தவிப்பு
குவாஹாட்டி, ஜூன் 16- எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடிப்பதால் இந்திய, வங்கதேச எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் 9 பேர் தவித்து வருகின்றனர். அசாமின் தெற்கு சல்மாரா-மன்கச்சார் மாவட்ட எல்லையில் வங்கதேசத்திலிருந்து...
நீட் மறுதேர்வு முடியும் வரை ‘டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தடை
புதுடெல்லி, ஜூன் 16- நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மத்திய...

































