மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஜார்க்கண்டில் குதிரையில் பயணிக்கும் ஆசிரியர்
ராஞ்சி, மே 19- ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார். 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்...
சாலைகளில் தொழுகை அனுமதி இல்லை: உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு
புதுடெல்லி, மே 19- உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு...
ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு ‘உபா’ வழக்குக்கும் பொருந்தும்: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, மே 19- ஜாமீன் வழங்குவது குறித்த விதி, சிறையில் அடைப்பதற்கான விதிவிலக்கு என்பது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துக்கும் (உபா) பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, டெல்லி...
மின்சாரக் கட்டணத்தில் அதிரடி மாற்றம்?
டெல்லி, மே 19- நாடு முழுவதும் மின்சாரக் கட்டண அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர மத்திய மின்சார ஆணையம் (CEA) பரிந்துரை செய்துள்ளது. இதன் படி, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள்...
தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் போராட்டம்
போபால், மே 19- தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மகளின் உடலை வாங்க மறுத்து அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.உத்தர பிரதேச...
வி.டி. சதீசன் பதவி ஏற்றார்
திருவனந்தபுரம்: மே 18 -கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன் இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஒரு தசாப்த காலமாக ஆட்சியில் இருந்த இடது...
உ.பி.யில் கோர விபத்து: 9 பேர் பலி
லக்னோ: மே 18 -உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 730-ல் இன்று காலை நடந்த கோரமான சாலை விபத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர்...
இரண்டு பக்கமும் இந்தியாவுக்கு விழும் அடி.. மீண்டும் உயரும் பெட்ரோல் டீசல் விலை
டெல்லி: மே 18-சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து இந்தியாவைப் பாதுகாத்து வந்த அமெரிக்காவின் ‘தற்காலிக ஜன்னல்’ இப்போது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுவிட்டது. ஒருபுறம் வளைகுடாப் போர், மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரக் கிடுக்கிப்பிடி...
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பராக் அணு மின் நிலையத்தில் தீ
அபுதாபி: மே 18-ட்ரோன் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலையத்தில் தீப்பற்றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படவில்லை.ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்...
பங்கு சந்தை வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
புதுடெல்லி: மே 18 -ஈரான் போர் காரணமாக ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயர்ந்து பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இந்த...
































