சூரியசக்தி ரயில் திட்டத்துக்கு கேரள நிபுணர் குழு எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஜூலை 16 கேரளாவில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே ரூ.60,000 கோடிசெலவில் சூரியசக்தி அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக இடைக்கால அறிக்கையை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) முதன்மை ஆலோசகராக...
தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தான்? டெல்லியில் உருளும் ரவி பெயர்?
சென்னை: ஜூலை 16தமிழ்நாட்டிற்கு விரைவில் புதிய நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளுநர் தற்காலிக ஆளுநர் என்பதால் விரைவில் நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. கடந்த...
சுங்கவரி குறைப்பு: இந்தியா நிம்மதி
வாஷிங்டன்: ஜூலை 15-புடின் அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ரஷ்ய தடை மசோதாவில் பெரும் மாற்றத்தை அமெரிக்க செனேட்டர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த மாற்றம் மூலம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும்...
விண்வெளி நிலையத்தை அடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்
ரஷ்யா: ஜூலை 15-ரஷ்யாவின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் ஏவப்பட்ட இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக சென்றடைந்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்...
பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக பிடிவாரண்ட்
புதுடில்லி: ஜூலை 15-பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக, ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தெற்கு...
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
முசாபராபாத்: ஜூலை 15-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம்...
அணுகுண்டு தாக்குதலை தடுத்தவர் பிரதமர் மோடி: போலந்து நாட்டு அமைச்சர் புகழாரம்
டெல்லி: ஜூலை 15.உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த இருந்ததை, புடினிடம் பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி என போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில்...
மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்ஸி? இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை
அட்லாண்டா: ஜூலை 15.பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில்...
2 ஆண்டுகளில் 1,679 வங்கதேசத்தினர் அசாமில் இருந்து வெளியேற்றம்
குவாஹாட்டி: ஜூலை 15.கடந்த 2 ஆண்டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் மேற்குவங்கம், அசாம், வடகிழக்கு...
சமாஜ்வாதி, காங். மீது யோகி தாக்கு
லக்னோ: ஜூலை 15.“அன்று ராம பக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லாம் இன்று மத நம்பிக்கை பற்றிப் பேசுகிறார்கள்,” என்று ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் கேள்வி கேட்கும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக...




























