குஜராத் மக்கள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் கார்கே
புதுடெல்லி: ஏப்ரல் 9-காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அண்மையில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.இடுக்கி நகரில் அவர் பேசுகையில், "கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள்,அவர்கள் மிகவும் புத்திசாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி,...
ராகுல் தமிழகத்தை புறக்கணிக்க காரணம்?
சென்னை: ஏப்ரல் 9 -தமிழகத்தில் தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள பிரதான கூட்டணிகள் தங்கள் வியூகங்களை மிகத் தீவிரமாக வகுத்து வருகின்றன.. குறிப்பாக அதிமுக - பாஜக...
மேற்கு வங்க பிரச்சாரத்தில் மீன் அரசியல்
புதுடெல்லி: ஏப்ரல் 9-மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி...
இந்தியர்கள் வெளியேற வலியுறுத்தல்
புதுடெல்லி: ஏப்ரல் 9-ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளிடையே நீடித்த போர் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.இந்நிலையில் இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஈரானில் உள்ள...
நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ
புதுடெல்லி, ஏப்ரல் 9 -தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி, ரோடு ஷோ நடத்துகிறார்.சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி...
மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை: அசாம் முதல்வர் ஹிமந்தா விளக்கம்
குவாஹாட்டி, ஏப்ரல் 9- அசாமில் மாட்டிறைச்சி உண்பது குறித்த தனது நிலைப்பாட்டை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். என்றாலும் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கி விட்டதாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி...
மேற்கு வங்கத்தில் விதிமீறல் நடந்தால் மறுதேர்தல்: ஆணையம் எச்சரிக்கை
புதுடெல்லி, ஏப்ரல் 9- மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக அங்கு தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வழக்கம்.ஆனால் இந்த...
டிரம்ப்-ன் அடுத்த இலக்கு மீண்டும் கிரீன்லாந்து
வாஷிங்டன், ஏப்ரல் 9- ஈரான் போர் முடிந்து பேச்சுவார்த்தை கட்டத்தில் இருக்கும் வேளையில், டிரம்ப் அடுத்த டார்கெட்-ஐ நோக்கி நகர்ந்துள்ளார். மீண்டும் கிரீன்லாந்து கைப்பற்றும் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதோடு கிரீன்லாந்துக்கு பாதுகாப்பாக...
இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை
புதுடெல்லி, ஏப்ரல் 9- ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் விமான எரிபொருட்களின் விலை கடுமையான அளவு உயர்ந்துள்ளது. இது விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உள்நாட்டு...
ஈரான் – அமெரிக்க தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு
டெல் அவிவ்: ஏப்ரல் 8-ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.“ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை...

































