ராஜஸ்தானில் பாஜக வெற்றி

0
ஜெய்ப்பூர், செப். 15- ராஜஸ்தான் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஆளுங்கட்சியான பாஜக குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்துள்ளது. அதேவேளையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ்...

சவுதியில் யுரேனியம் கண்டுபிடிப்பு

0
ரியாத், செப். 15- மேற்காசியாவில் போர் சூழல் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 1.10 கோடி டன் யுரேனியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர்...

தருண் தேஜ்பால் சரண்

0
புதுடெல்லி, செப். 15- உடன் பணிபுரிந்த பெண் பத்திரிகையாளரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், ‘தெஹல்கா’ முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று...

16 ஆண்டுகளுக்குப் பின் கணக்கெடுப்பு

0
புதுடெல்லி, செப்.15-இந்தியாவில் மக்கள் தொகை, வீடுகள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் அரசிடம் இருந்தால்தான் அதற்கேற்ற திட்டங்களை வகுக்க முடியும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு முதல்...

சில்வர்ஸ்டோனில் அஜித்துடன் ரேஸ் காரில் விஜய்

0
லண்டன்: செப்.15-தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்தப் பயணத்தின் ஒரு...

இந்தி: மொழிகளை இணைக்கும் பாலம் அமித்ஷா

0
மும்பை: செப்.15-நவி மும்பையில் இன்று நடைபெற்ற ஆறாவது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பாலமாக இந்தி...

சதீசன் நடன ஏஐ வீடியோ நீக்கம்:மெட்டா நிறுவன நடவடிக்கை

0
கேரளா: செப்.15-கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன், மின்வாரிய ஊழியர்களுடன் நடனமாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன்...

நியூயார்க் சப்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியினர் உயிரிழப்பு

0
வாஷிங்டன்: செப்.15-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும், இளம் பெண்ணும் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.நியூயார்க் நகர சப்வே ரயில் தண்டவாளத்தில்...

இந்தியா சீனா கருத்து வேறுபாடு

0
புதுடெல்லி, செப்.13- ​பதுடெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை...

மோடியின் டின்னரை புறக்கணித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – நடந்தது என்ன?

0
டெல்லி: செப்.13-இந்தியா - சீனா இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe