டெல்லியில் தொடரும் கொந்தளிப்பு – விவசாயிகள் முற்றுகையால் பதட்டம் அதிகரிப்பு
டெல்லி: ஜூலை 21 -தலைநகர் டெல்லியில் ஏற்கனவே கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மற்றொரு புறம் பஞ்சாப் விவசாயிகளும் தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பஞ்சாப்-ஹரியானா...
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை
டில்லி, ஜூலை 21- டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஜூலை 20) மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது....
ஆர்டிக்கில் வெப்பம் அதிகரிப்பது ஏன்? ஆய்வு செய்ய புறப்பட்டது 12 பேர் குழு!
பாரிஸ், ஜூலை 21- ஆர்டிக் பெருங்கடலை ஆய்வு செய்ய, ‘தாரா போலார் ஸ்டேஷன்’ என்ற அதிநவீன மிதக்கும் அறிவியல் ஆய்வகம் பிரான்சில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளது. ஆர்டிக் என்பது பூமியின் வடமுனையில் அமைந்துள்ள...
ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் தாக்கியதாக வழக்கு: நீதிமன்றம் உத்தரவு
வாஷிங்டன், ஜூலை 21- சேலம் சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை சிறை வார்டன்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க...
ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்
புதுடெல்லி, ஜூலை 21- வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டவதற்கு டில்லியில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. உக்ரைனின்...
நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு – பிரதமர் மோடி விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 21-நாட்டில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு, தேர்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுப்பது அனைத்து அரசியல் தலைவர்களின்...
கனடா பொருட்கள் மீது 50% வரி விதித்தார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், ஜூலை 21- அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பலதரப்பட்ட பொருட்கள் மீது 50% கூடுதல் வரியை அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகள்...
உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு
புதுடெல்லி, ஜூலை 21- உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி...
ஓமனில் இந்திய பெண்களுக்கு தேவையான உதவி வழங்க உறுதி
மஸ்கட், ஜூலை 21- ஓமனில் வீட்டு வேலை பார்க்கும் இந்தியப் பெண்கள், சித்திரவதை, சுரண்டல், சம்பளம் வழங்கப்படாதது போன்ற இன்னல்களை எதிர்கொள்வதாக அவ்வப்போது புகார் எழுகிறது.இத்தகைய இன்னல்கள் காரணமாக பணியிலிருந்து வெளியேறிய பெண்...
அமெரிக்கா ஈரான் மீது 10வது நாளாக தொடர்ந்து தாக்குதல்
வாஷிங்டன், ஜூலை 21- ஈரான் மீது 10வது நாளாக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவத் திறன்களைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தொடர்ந்து பத்தாவது இரவாகத் தாக்குதல்களை...




























