கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 30-கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில்...
ரூ.20 கோடி ரொக்கம்,15 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: ஜூலை 30-மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம்...
கேரள அமைச்சரவை ஒப்புதல்
திருவனந்தபுரம்: ஜூலை 30-கேரள அமைச்சரவை கூட்டம் முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி நிர்வாகத்தை டிஜிட்டல்மயமாக்க 5 சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன் முக்கிய அம்சமாக, ‘நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் சீரமைப்புக்கான...
ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் – அமெரிக்கா பதிலடி
வாஷிங்டன், ஜூலை 30- ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது புதன்கிழமை அன்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் உறுதிபட...
3 பேரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு சித்ரவதை: தாய்லாந்தில் 5 இந்தியர்கள் கைது
பாங்காக், ஜூலை 30- குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்றுலாவுக்கு சுமார் ரூ.2 லட்சம் செலுத்தி உள்ளனர். கடந்த 21-ம்...
இந்திய, சீனப் பொருட்கள் மீது 100% வரி:
வாஷிங்டன், ஜூலை 30- உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை...
முறைகேடு வழக்கில் இருந்து மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் விடுவிப்பு
புதுடெல்லி, ஜூலை 30- கடந்த 2004, 2009-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ஏல முறையில் நடத்துவதற்குப் பதிலாக, ஒரு பரிசீலனைக் குழுவின் பரிந்துரை மூலம் ஒதுக்கப்பட்டன. இதனால் அரசுக்கு...
முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி
புதுடெல்லி, ஜூலை 30- கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடகாவில் பருவமழை பெய்யாததால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. கடந்த இருமுறை தமிழகம் நீர் கேட்டபோது,...
ஜெர்மனியில் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பிஎம்டபுள்யூ நிறுவனம்
பெர்லின், ஜூலை 30- 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனாவுடனான...
டெலிகிராம் சிஇஓ சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ, ஜூலை 30- தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை...




























