தமிழரான உ.பி. ஐபிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- உத்தரப்பிரதேசத்தின் ஐபிஎஸ் அதிகாரி தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவர் பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆக.15-ல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசு தலைவர் விருது...

கேரள இளைஞர் கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

0
நெடுமங்காடு, ஆகஸ்ட் 15- கேரள மாநிலம் கண்ணன்மூலாவில் 19 வயது வாலிபர் விஷ்ணு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து...

பார் கவுன்சிலை சீரமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 15-இந்திய பார் கவுன்சிலின் தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதை கேள்விக்குள்ளாக்கியும், அதன் செயல்பாடுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரியும் வழக்கறிஞர் எம். வரதன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு...

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் கேள்விகள் என்னென்ன?

0
புதுடெல்லி, ஆகஸ்ட் 15-நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் இரண்டாவது கட்டத்தில் மக்களிடம் சாதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தியது வரை சுமார் 40 கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது....

நாளை 80வது சுதந்திர தினம்; நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

0
புதுடில்லி: ஆக. 14:நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை...

வளர்ச்சியடைந்த பாரதம் – ஒன்றிணைந்து செயல்பட மோடி வலியுறுத்தல்

0
புதுடில்லி: ஆக. 14:'நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947...

தேடப்பட்ட பயங்கரவாதி 35 ஆண்டுக்குப் பிறகு கைது

0
புதுடில்லி: ஆக. 14:ஜம்மு ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள்...

விழிஞ்சம் துறைமுகம் செயல்பட தொடங்கும்

0
திருவனந்தபுரம்: ஆக. 14-கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்​வ​தேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்​றும​தி, இறக்​குமதி நடவடிக்​கைகள் தொடங்​கும்....

பேரணி – 600 பேர் மீது வழக்குப் பதிவு

0
ராஞ்சி: ஆக. 14-ஜார்க்​கண்​டில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய தேர்​வில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. இதைக் கண்​டித்து ராஞ்சியில் மாணவர்​கள் நடத்தி வரும் போராட்​டம் நேற்று 20-வது நாளை எட்​டியது.இந்​நிலை​யில், கடந்த...

உத்தராகண்​டில் கன்வர் யாத்திரை முடிந்த பின் குப்பை மேடான ஹரித்வார் புனித பூமி

0
ஹரித்​வார், ஆக. 14- உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்​கப்​படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்​தில் கங்கை நீரை எடுத்​துச் செல்​வதற்​காகக் சுமார் 5 கோடி பக்​தர்​கள் வருகை தந்​தனர்.நேற்று முன்​தினம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe