பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 3-பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல்...

இந்திய நண்பர்கள் பத்திரமாக உள்ளனர்: ஈரான் உறுதி

0
டெஹ்ரான்: ஏப்ரல் 3-இஸ்​ரேல், அமெரிக்காவின் தாக்​குதலைத் தொடர்ந்​து, சர்​வ​தேச கடல்​வழிப் போக்​கு​வரத்​துப் பாதையான ஹார்​முஸ் ஜலசந்​தி​யை ஈரான் மூடி உள்​ளது. இதனால் இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு எரிசக்தி விநியோகத்​தில் பெரும் தட்​டுப்​பாடு...

இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்

0
வாஷிங்டன்: ஏப்ரல் 3-வரிகள் விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்தார். இதற்கிடையே மீண்டும் காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி...

இனி பாராளுமன்ற தொகுதிகள் 816

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்​கு​கிறது.நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...

வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா

0
தெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கில் 5வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், அங்குள்ள மிகப் பெரிய பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை...

ஐ-பேக் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-மேற்கு வங்க நிலக்​கரி ஊழல் வழக்​கில், தேர்​தல் வியூ​கம் வகுத்து தரும் ஐ-பேக் நிறு​வனத்​தின் நிர்​வாகி​கள் தொடர்புடைய இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.பெங்​களூரு, ஹைத​ரா​பாத் மற்​றும்...

அகவிலைப்படி அறிவிப்பில் தாமதம்.. இதுதான் காரணமா

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்படும்...

டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய உச்சம்: 2,264 கோடி முறை யுபிஐ பணப் பரிமாற்றம்

0
புதுடெல்லி: ​ஏப்ரல் 3-நாட்​டின் டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை தளமான யுபிஐ மூலம் கடந்த மார்ச் மாதத்​தில் 2,264 கோடி முறை பரிவர்த்தனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்​தனை புதிய வரலாற்று உச்​சத்​தைத்...

இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரிப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 3-கடந்த நிதி​யாண்​டில்​ ஆயுத ஏற்​றுமதி ரூ.38,424 கோடியாக அதி​கரித்​துள்​ளதாக மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார்.இது தொடர்​பாக மத்​திய பாதுகாப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில்...

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்

0
வாஷிங்டன்: ஏப்ரல் 2 -மேற்கு ஆசியாவில் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் போரில் தனது அனைத்து இலக்குகளையும் அடையும் நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe