ஜப்பானில் தீ விபத்து: பழமையான கோயில் நாசம்
ஹிரோஷிமா, மே 22- ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. இந்த...
ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல்
வாஷிங்டன், மே 22- ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை (சிஆர்எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
19 கோடி பார்வையாளர்களை கவர்ந்த மோடி – மெலோனி வீடியோ
ரோம், மே 22- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சாக்லெட் பரிசளித்தார். இந்த வீடியோ 19 கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற...
தண்ணீருக்காக பஸ்சை வழிமறித்த குரங்கு
புஷத்: மே 22-தண்ணீர் தாகத்தால் தவித்த குரங்கு ஒன்று பேருந்தை வழிமறித்து பயணிகளின் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த சம்பவம் பயணிகளை மனம் நெகிழ வைத்துள்ளது.மகாராஷ்டிராவின் யவாத்மால் மாவட்டத்தில் அரசு பஸ்...
ஆந்திர கோயிலில் ரூ.1 கோடி வைர கிரீடம் மாயம்: இந்து அறநிலையத் துறை அதிகாரி விசாரணை
திருப்பதி, மே 22- ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், குடிவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில்,...
மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி;இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி
புதுடெல்லி: மே 22-உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும்...
பக்தர்கள் கூட்டம்
திருப்பதி, மே 22- கோடை வெயிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடை வெப்பத்தின் காரணமாக...
5 நாடுகள் பயணத்தில் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்
புதுடெல்லி, மே 22- ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார். இந்தப் பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியம்,...
டெல்லியில் குர்பானிக்கு கடும் கட்டுப்பாடு
டெல்லி, மே 22- பக்ரீத் பண்டிகையையொட்டி தடை செய்யப்பட்ட விலங்குகளைப் பலியிட்டால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரித்துள்ளது. வரவிருக்கும் (மே 28)...
பாராளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
புதுடெல்லி: மே 21 -நாடு முழுவதும் பயணம் செய்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு மத்திய அரசு ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில், எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற இரு...

































