மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
புதுடெல்லி: மே 16 -ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அளித்த கெடு இன்றுடன் முடிகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை...
4 குழந்தைகள் பெற்ற பெண்
மொராதாபாத்: மே 16 -உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீனா. இவர் பிரசவத்துக்காக லோதிப்பூரில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி சேர்க்கப்பட்டார். கர்ப்ப...
பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பிஜேபி பிரமுகர் மீது நடவடிக்கை
புதுடெல்லி: மே 16-எரிசக்தி பயன்பாட்டை மிச்சப்படுத்த வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.இதன் மீதான நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட பாஜக பிரமுகருக்கு அம்மாநில முதல்வர் மோகன்...
12 லட்சம் பக்தர்கள் தரிசனம்
டேராடூன்: மே 16-உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய சார் தாம் ஆலயங்களுக்கு இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது....
பெட்ரோல் டீசல் விலை ரூ 3 உயர்வு
புதுடெல்லி: மே 15-பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதுமேற்கு ஆசிய மோதலால் ஏற்பட்ட உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல்...
ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடெல்லி: மே 15 -வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக...
அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு
புதுடெல்லி: மே 15-அடுத்தாண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள்...
லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு
ஆந்திரா: மே 15 -திருப்பதி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது...
விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்: மே 15 -அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான்...
செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: மே 15 -டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு...
































