சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
புதுடெல்லி: மார்ச் 25 -காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன....
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
புதுடெல்லி: மார்ச் 25-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில்...
வெறி கொண்டு அடிக்கும் ஈரான் – அமெரிக்கா இஸ்ரேல் திணறல்
டெஹ்ரான், மார்ச் 25- மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 5 நாள் போர் நிறுத்தம் குறித்து அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையிலும், தாக்குதல்கள் குறையாததால் அப்பகுதியில்...
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடுசர்வ கட்சி கூட்டத்தில் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 25 -மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, நம் நாட்டில் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.இதனிடையே, இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி...
ஈரான் போரால் அவசர நிலை அறிவித்த ஆசிய நாடு
மணிலா, மார்ச் 25- ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள்தான் உடனடியாக பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. அந்த வகையில்,தற்போது பிலிப்பைன்ஸ், எமெர்ஜென்சியை...
தெலுங்கானாவில் 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து
ஹைதராபாத்: மார்ச் 25-தெலுங்கானா அரசு 10-ஆம் வகுப்பு (SSC) பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:புதிய கல்விக்கொள்கை: முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தலைமையிலான...
அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம் டிரம்ப் பேச்சு
வாஷிங்டன், மார்ச் 25- ஈரானுடனான போரில் திறம்பட வென்றுவிட்டதாகவும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளின் பங்கை பாராட்டுவதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பதற்றத்திற்கு...
7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
விஜயவாடா: மார்ச் 25 -ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.இது குறித்து விஜயவாடா போலீஸார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி, ராஜஸ்தான்,...
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்?
டெல்லி: மார்ச் 25-ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு நடுவே தான் ஈரானுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது...
ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 25-சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வியட்நாமிலிருந்து புரூனே வழியாக கஞ்சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.தமிழக சட்டசப்பேரவை...
































