இந்திய பொருளாதார வளர்ச்சி – ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு
கான்பெரா, மே 29- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு மிகச் சிறந்த வாய்ப்பு என ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் அந்நாட்டு...
மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டு கேரளா திரும்பிய அப்துல் ரஹீமுக்கு வரவேற்பு
கோழிக்கோடு, மே 29- மரண தண்டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு சிறையில் இருந்த அப்துல் ரஹீம் நேற்று கேரளா திரும்பினார்.கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல்...
உயிர்த் தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது
நியூயார்க், மே 29- ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1948-ம் ஆண்டில் ஐ.நா. அமைதிப் படை தொடங்கப்பட்டது. ஐ.நா....
வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனம் இதுதான்.. குறி வைக்கும் குஜராத் அணி.. சாதிப்பாரா சிராஜ்?
சண்டிகர், மே 29- ராஜஸ்தான் அணியின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த குஜராத் அணி திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தனியாளாக வைபவ் சூர்யவன்ஷி...
10 இந்திய மாலுமிகள் பல மாதங்களுக்கு பிறகு விடுதலை
புதுடெல்லி, மே 29- ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது. இதையடுத்து அதில் இருந்த இந்திய...
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை
பெய்ஜிங்: மே 29-எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே 35-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே...
உத்திரபிரதேசத்தில் பயங்கரம்: பாலம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி
ஹமீர்பூர்: மே 29-உத்திரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழைக்கு இடையே, பெட்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலம்...
கேள்விக்குறியாகும் சண்டை நிறுத்தம்
துபாய்: மே 29-அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகியுள்ளது.ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார். இதற்காக ஈரானுடன்...
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி தேசிய அளவில் கையெழுத்து இயக்கம்
புதுடெல்லி: மே 29-நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ராஜஸ்தானின் ஜெய்சல்மார் முஸ்லிம்கள் ஒரு வித்தியாசமான முயற்சியை தொடங்கி உள்ளனர்.நேற்று காலை ஈத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு, அந்நகரின் முஸ்லிம்...
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்
புதுடெல்லி: மே 28-ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது...

































