செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி: மே 15 -டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு...
ராகுல் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.60 கோடி செலவிட்டது எப்படி? – பாஜக கேள்வி
புதுடெல்லி: மே 15-டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறியதாவது: கடந்த 22 ஆண்டுகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 54 முறை வெளிநாடுகளுக்கு...
“நீட் தேர்வு முறையை ரத்து செய்க”ராஜ் தாக்கரே வலியுறுத்தல்
மும்பை: மே 15-நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...
தங்கம், வெள்ளி விலை குறைந்தது:
சென்னை: மே 15-சென்னையில் இன்று (மே.15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்தது.இந்தியா தனது தங்க நுகர்வில் கிட்டத்தட்ட முழுவதையும் இறக்குமதி...
ஓமனில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்
புதுடெல்லி: மே 15-ஓமன் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரை அருகே...
போரின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமீரகம் வந்தாரா?
துபாய், மே 15- ஈரானுடனான போரின் போது,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் ரகசிய சந்திப்பை நடத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ‘சிங்கத்தின் கர்ஜனை’ நடவடிக்கையின்போது, பிரதமர்...
கேரள முதல்வர் வி.டி.சதீசன்
திருவனந்தபுரம்: மே 14 -கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய அரசு அமையவில்லை. யார் முதல்வர் என்பதில் கடந்த 11 நாட்களாகக் குழப்பம் நீடித்து...
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு அபாயம்
புதுடெல்லி: மே 14 -மத்திய கிழக்கு நெருக்கடி நீண்ட காலம் நீடித்தால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா...
உ.பி.இடி மின்னல் கனமழை 56 பேர் சாவு
லக்னோ: மே 14-உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் இடி மின்னல் தாக்கி மாநில முழுவதும் 56...
மணிப்பூர் மாநிலத்தில் 3 சர்ச் தலைவர்கள் சுட்டுக்கொலை
இம்பால்: மே 14-மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.மணிப்பூர்...

































