செங்​கோட்டை கார் குண்​டு​வெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்​பத்திரிகை தாக்கல்

0
புதுடெல்லி: மே 15 -டெல்லி செங்​கோட்டை கார் குண்​டு​வெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்​றப்​பத்​திரி​கை​ தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை முன் தீவிர ​வா​தி​களின் கார் குண்​டு​வெடிப்பு...

ராகுல்​ வெளி​நாட்​டுப் பயணத்துக்கு ரூ.60 கோடி செல​விட்டது எப்படி? – பாஜக கேள்வி

0
புதுடெல்லி: மே 15-டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் கட்சியின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் சாம்​பிட் பத்ரா கூறியதாவது: கடந்த 22 ஆண்​டு​களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 54 முறை வெளி​நாடு​களுக்கு...

“நீட் தேர்வு முறையை ரத்து செய்க”ராஜ் தாக்கரே வலியுறுத்தல்

0
மும்பை: மே 15-நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டுமென மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்...

தங்கம், வெள்ளி விலை குறைந்தது:

0
சென்னை: மே 15-சென்னையில் இன்று (மே.15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்தது.இந்​தியா தனது தங்க நுகர்​வில் கிட்​டத்​தட்ட முழு​வதை​யும் இறக்குமதி...

ஓமனில் இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்

0
புதுடெல்லி: மே 15-ஓமன் கடற்​கரை அருகே இந்​தி​யக் கொடி ஏந்​திய வணி​கக் கப்​பல் ஒன்று தாக்​குதலுக்கு உள்​ளாகி​யுள்​ளது.இது குறித்து மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஓமன் கடற்​கரை அருகே...

போரின்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமீரகம் வந்தாரா?

0
துபாய், மே 15- ஈரானுட​னான போரின் போது,இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்​யாகு ஐக்​கிய அரபு அமீரகத்​தின் அதிபருடன் ரகசிய சந்​திப்பை நடத்​தி​னார் என்று அவரது அலு​வல​கம் தெரிவித்​துள்​ளது. ‘சிங்​கத்​தின் கர்​ஜனை’ நடவடிக்​கை​யின்போது, பிரதமர்...

கேரள முதல்வர் வி.டி.சதீசன்

0
திருவனந்தபுரம்: மே 14 -கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய அரசு அமையவில்லை. யார் முதல்வர் என்பதில் கடந்த 11 நாட்களாகக் குழப்பம் நீடித்து...

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு அபாயம்

0
புதுடெல்லி: மே 14 -மத்திய கிழக்கு நெருக்கடி நீண்ட காலம் நீடித்தால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா...

உ.பி.இடி மின்னல் கனமழை 56 பேர் சாவு

0
லக்னோ: மே 14-உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் இடி மின்னல் தாக்கி மாநில முழுவதும் 56...

மணிப்பூர் மாநிலத்தில் 3 சர்ச் தலைவர்கள் சுட்டுக்கொலை

0
இம்பால்: மே 14-மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.மணிப்பூர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe