கொல்கத்தா சேமிப்பு கிடங்கு விபத்து – உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு
கொல்கத்தா: ஜூன் 26-கொல்கத்தா தரதலா பகுதியில் பிரேஸ் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சேமிப்பு கிடங்கு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.மேற்கு வங்கம் கொல்கத்தாவில் தரதலா பகுதியில்...
வர்த்தக சிலிண்டர் இனிகட்டுப்பாடு இல்லை
புதுடெல்லி: ஜூன் 26-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்து, உலகளாவிய எரிசக்தி சந்தை சீரடைந்து வருவதை அடுத்து, வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விநியோகத்துக்கு விதிக்கப்பட்டிருந்த...
அமெரிக்காவுக்கு சீனா கொடுத்த அடி – லைன்ஷைன்’ கம்ப்யூட்டரை பார்த்து வியக்கும் உலகம்
பெய்ஜிங், ஜூன் 26- அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படுவது வழக்கம். சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் அடங்கிய “டாப்500”...
இஸ்ரேல் பிரதமர் மீது உச்சக்கட்ட கோபத்தில் அமெரிக்கா
வாஷிங்டன், ஜூன் 26- அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் போர், அமெரிக்கா- ஈரான் போர்...
ஜூலை 1-ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்வு
புதுடெல்லி, ஜூன் 26- பாஸ்போர்ட் கட்டணங்கள் ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண திட்டத்தின் கீழ், புதிய...
கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
அகமதாபாத், ஜூன் 26- இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது.இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சதேஜ் பாட்டீல், அகமதாபாத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:...
நிலநடுக்கம் 32 பேர் பலி
காரகாஸ் (வெனிசுலா): ஜூன் 25:லத்தீன் அமெரிக்காவின் முக்கிய நாடான வெனிசுலாவில், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக பயங்கரமான இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாடே நிலைகுலைந்துள்ளது. வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர்...
அரசியலைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்தும் மோடி அரசு; ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: ஜூன் 25–-அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நிலைநிறுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை கொண்டு வரப்பட்ட நினைவு நாளான இன்று அவர்...
இறுதி கட்டத்தில் இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூன் 25–-இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய...
ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் -முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
கர்னூல்: ஜூன் 25–-ஆந்திராவில் ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார்.ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், துக்காலி மண்டலம், ஜொன்னகிரி பகுதியில் புதிய தங்கச் சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது...

































