இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் – ரஷ்யா அறிவிப்பு
டெல்லி: மார்ச் 4-இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.அமெரிக்கா உடனான...
எரிபொருள் பற்றாக்குறை சமாளிக்க ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 4-மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.இதனால் ஏற்படக்கூடிய எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான பல அவசரகால...
டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்
புதுடெல்லி: மார்ச் 4-அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றம்சாட்டி, ஈரானில் கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இதையடுத்து ஈரானும் பல்வேறு அமெரிக்க...
ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 4-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் சுல்தான் மற்றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று...
துபாய் மாலில் யுஏஇ அதிபர், இளவரசர் உலா
துபாய்: மார்ச் 4-மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் இளவரசர் ஷேக்...
ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி
சென்னை: மார்ச் 4-துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி: இந்திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார்.அவரும் அடுத்த விமானத்தில்,...
ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்
டெஹ்ரான்: மார்ச் 4-ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல்...
துபாயில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதா?
துபாய்: மார்ச் 4-அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நாட்டு ராணுவம் துபாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால்...
ஓமன் கடல் பகுதியில் ஈரான் தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு
மஸ்கட்:மார்ச் 4-ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம்...
எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது
டெஹ்ரான்: மார்ச் 4-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்கள், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை, பதிலடி என்கிற பெயரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்...






























