சைபர் ஆபத்துகளில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க திட்டம்
மும்பை, ஜூன்.10-இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், சைபர் குற்றங்களும், ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ரான்சம்வேர் தாக்குதல்கள், ரகசியத் தரவுகள்...
25 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம்!! பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு என்ன?
புதுடெல்லி, ஜூன் 10-ஒரு நபர் அரசியலில் நுழைந்து மக்கள் பிரதிநிதியாக உயர்ந்து முதலமைச்சர், பிரதமர் என உயர் பதவிகளை எட்டி தொடர்ந்து 25 ஆண்டு காலம் கிட்டதட்ட கால் நூற்றாண்டு காலம் நீடிப்பது...
ட்ரம்ப் அமல்படுத்திய எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து
வாஷிங்டன்: ஜூன் 10-எச்1பி விசா கட்டண உயர்வை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 1990-ம் ஆண்டில் எச்1பி விசாவை அமெரிக்க அரசு அறிமுகம் செய்தது. இதன்மூலம் அமெரிக்க நிறுவனங்கள், திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை...
கேரளாவில் ரூ.10 லட்சம் மதிப்பில்35 கிலோ கஞ்சா பறிமுதல்
எர்ணாகுளம்: ஜூன் 10-கேரளாவில் வேலை பார்க்கும் மேற்கு வங்க தொழிலாளர்கள் மூலம் கேரளாவுக்குள் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மாநில போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் எர்ணாகுளம் மாவட்டம் வாழக்குளம் பகுதியில்...
நேரு சாதனை முறியடித்த மோடி
புதுடெல்லி: ஜூன் 9-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் நீண்டகால பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு சாதனையை...
அந்தமான் கடலில் “எரிவாயு புதையல் – இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
புதுடெல்லி: ஜூன் 9-அந்தமான் கடல் பகுதியில் மிகப்பெரிய இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சமுத்ர மந்தன் திட்டத்தின் கீழ் கடல் பகுதியில் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2...
எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி – ட்ரம்ப்புக்கு பின்னடைவு
பாஸ்டன்: ஜூன் 9-அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு...
அமெரிக்க தாக்குதல் பற்றி எரிந்த கப்பல்இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
வாஷிங்டன்: ஜூன் 9-ஓமன் அருகே சென்று கொண்டிருந்த மேரிவெக்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்தது. நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலில்...
துபாயில் பயங்கர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பலி
துபாய்: ஜூன் 9-துபாயில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பழுதடைந்து சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி...
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் -பதிலடியில் ஈரான் பெட்ரோ ரசாயன ஆலை சேதம்
டெஹ்ரான், ஜூன் 9- லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர்...

































