ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் – இருவர் கைது
புதுடெல்லி: மே 14 -புதுடெல்லி நகரின் நங்லோய் பகுதியில் ஓடும் தனியார் பேருந்தில் ஒரு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட...
சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்த.. ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை
டெல்லி: மே 14 -சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் உள்நாட்டில் சர்க்கரை இருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்த தடை வரும் செப்டம்பர் 30 வரை அமலில்...
அமீத்ஷாவிடம் அதிருப்தி வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி
சென்னை: மே 14 -அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி மூலம் பேசி...
+2: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் எந்த மண்டலம் முதலிடம்
சென்னை: மே 14 -இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்டது. 10ஆம் வகுப்பை போல் 12 ஆம் வகுப்பிலும் திருவனந்தபுரம் மண்டலமே தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில்...
2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மே 14 -அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது எந்த நேரத்தில் தாக்குதல் ஆரம்பித்ததோ,அப்போது முதலே இந்தியாவிற்கு நேரடியாக பல்வேறு சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு...
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி வேலைநிறுத்தம் செய்ய முடிவு
சென்னை: மே 14 -நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைவிதிக்கக்கோரி வரும் மே 20ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட சுமார் 12 லட்சம் மருந்தகங்கள் முடிவு செய்துள்ளன. முறையான சரிபார்ப்பு இன்றி...
அனைத்து டாக்ஸிகளிலும் அபாய ஒலி கட்டாயம்
டெல்லி, மே 14- இந்தியாவில் அனைத்து பொது சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளிலும் இருப்பிடத்தை டிராக் செய்யக்கூடிய லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ் (location tracking device) மற்றும் அவசர காலங்களில் ஆபத்துக்கு உதவி...
உண்மைய சொல்ற நேரம் வந்துருச்சு.. தங்கத்தில் கை வைத்த மோடி அரசு!
டெல்லி, மே 14- அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்...
டிசிஎஸ் வழக்கில் தொடர்புடைய நிடாகானுக்கு தஞ்சமளித்தவரின் சட்டவிரோத கட்டிடம் இடிப்பு
சத்ரபதி சம்பாஜி நகர், மே 14- மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மத மாற்றம் செய்ய முயன்றதாகவும் புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில்...
விசாகப்பட்டினத்தில்65 அடி உயர திரிசூலம்
விசாகப்பட்டினம்: மே 13-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 65 அடி உயரத்தில் உடுக்கையுடன் கூடிய திரிசூலம் அமைக்கப்பட்டுள்ளது.விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்குள்ள சிவன்,...

































