ஆந்திர சுரங்கத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு
கர்னூல்: ஏப்ரல் 20-ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் ஜோனாகிரி தங்கச் சுரங்க திட்டம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது.நாட்டின் முதல் மிகப் பெரிய தனியார் தங்கச் சுரங்கம் திட்டத்தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம்...
திமுக, காங்கிரஸ் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்: ஈரோட்டில் அமித்ஷா ஆவேசம்
புதுடெல்லி: ஏப்ரல் 20பெண்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையில் திமுகவும் காங்கிரசும் தடுக்கின்றன. இந்த சதிச்செயலை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா ஆவேசமாகப்...
சீனாவை உள்ளே இழுக்கும் அமெரிக்கா.. டிரம்பின் திட்டம் இதுதான்
தெஹ்ரான்: ஏப்ரல் 20ஓமன் வளைகுடாவில், சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்றுக்கொண்டிருந்த சரக்கு கப்பலை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. இதன் காரணமாக, இந்த போரில் சீனாவையும் அமெரிக்கா உள்ளே இழுத்திருக்கிறது. அதாவது, ஈரான் நாட்டின் கொடியுடன் சென்ற...
பதிலடியை தொடங்கிய ஈரான்.. அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்
தெஹ்ரான்: ஏப்ரல் 20ஈரானிய சரக்குக் கப்பலான ‘டூஸ்கா’-வை அமெரிக்க கடற்படை சிறைபிடித்ததற்குப் பதிலடியாக, ஓமன் கடலில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது ஈரான்-அமெரிக்கா இடையேயான போர்...
ஈரான் – அமெரிக்கா அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது?
தெஹ்ரான்: ஏப்ரல் 20ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஈரானின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்தார். இரு தரப்புக்கும் இடையிலான ஒரு ‘புரிந்துணர்வு...
இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு
புதுடெல்லி: ஏப்ரல் 20ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுக தீர்வு காணப்படும் என ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.அமெரிக்கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்தியை...
கடன் செயலிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்!
கண்ணூர் , ஏப்ரல் 20- கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியில், ஓர் எண்ணிலக்கக் கடன் செயலியின் (Digital Loan App) துன்புறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. செயலிகள் வழியாகக்...
பட்டாசு ஆலை வெடித்து 22 பேர் பலி, பலர் கவலைக்கிடம் – விருதுநகரில் துயரம்
விருதுநகர், ஏப்ரல்.19-தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பட்டாசு ஆலயின் சுவர்கள் தரைமட்டம் ஆனது. மனித உடல்கள்...
மகளிர் இட ஒதுக்கீட்டை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் – மோடி கடும் தாக்கு
புதுடெல்லி, ஏப்ரல் 18- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கருவிலேயே அழித்த எதிர்க்கட்சிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில்...
பிஜேபி கூட்டணிக்கு கருப்பு தினம்
புதுடெல்லி: ஏப்ரல் 18-நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வர்ணித்துள்ளார்.டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச்...

































