இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்
டெல்லி, மார்ச் 18- என்ஏஐ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சிறப்பு நடவடிக்கையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஏழு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்: முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
கொல்கத்தா: மார்ச் 18-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23,...
துபாயை மட்டும் தொடர்ந்து தாக்குவது ஏன்?
துபாய்: மார்ச் 18-அமெரிக்கா, இஸ்ரேல் போருக்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தை தான் குறிவைத்து அடித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியை தான் குறிவைத்து தாக்குகிறது. சவுதி அரேபியா,...
ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு
புதுடெல்லி, மார்ச்.18- ஈரான் மீதான தாக்குதலுக்குப்பின் 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படை மற்றும் ஈரான் இடையிலான பேராரால், 95 நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.அமெரிக்காவில் ஒரு கேலன்...
ஒடிசாவில் கொறடா உத்தரவை மீறிய3 காங். எம்எல்ஏக்கள் நீக்கம்
புவனேஸ்வர்: மார்ச் 18-ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பாஜகவை சேர்ந்த மன்மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே ஆகியோர் வெற்றி பெற்றனர்.பிஜு ஜனதா...
2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?
புதுடெல்லி: மார்ச் 18-ஈரானில் போர் நடைபெற்று வருவதை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவை இந்தியாவுக்கு வரவில்லை. இதனால் இந்தியாவில் கடுமையான...
மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
புதுடெல்லி, மார்ச் 18- தமிழக எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...
பாகிஸ்தான் தாக்குதல் 400 பேர் பலி
காபூல்: மார்ச் 17 -ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250...
செந்தில் பாலாஜி ஆஜர்
டெல்லி: மார்ச் 17 -தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி...
போலி வீடியோ, வதந்தி பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது
அபுதாபி: மார்ச் 17 -ஐக்கிய அரபு அமீரகத்தில் போர் தொடர் பாக போலி வீடியோ, வதந்திகளை பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு...

































