பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு
புதுடெல்லி: மே 23 -சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக...
மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல்
ஜார்கிராம்: மே 23 -மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு,...
இந்திய மின்னணு சாதன தயாரிப்பு கனவுக்கு சீனா முட்டுக்கட்டை
புதுடெல்லி: மே 23 -உலகளாவிய மின்னணு சாதன உற்பத்தி மையமாக மாற நினைக்கும் இந்தியாவின் லட்சியத்துக்கு, சீனாவின் புதிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் சவாலாக உருவெடுத்துள்ளன. இதனால் தொழில் துறையினர் மத்திய அரசின்...
எல்லை கடந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ – பாகிஸ்தானிலும் பரவுகிறது
புதுடெல்லி, மே 23- இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற நையாண்டி...
இந்தியாவில் 97 அதிக வெப்ப நகரங்கள்
புதுடெல்லி: மே 23 -இந்தியாவின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, வெள்ளிக்கிழமை மதிய நிலவரப்படி உலகின் மிக வெப்பமான 100 நகரங்களின் பட்டியலில்...
இதே நிலை நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயர கூடும்
எடின்பரோ, மே 23- ஹோர்முஸ் நீரிணை பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டாலர் வரை உயரும் என Wood Mackenzie என்ற சர்வதேச நிறுவனம் எச்சரித்து உள்ளது....
பாகிஸ்தான் உளவாளி கைது
பதான் கோட்: மே 22-இந்திய ராணுவ நடமாட்டத்தை சிசிடிவி கேமரா பொருத்தி அதை நேரடியாக பாகிஸ்தானுக்கு ஒளிபரப்பு செய்த தேசத்துரோகி கைது செய்யப்பட்டு உள்ளான்.தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, இந்திய ராணுவம்...
ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம்
உகாண்டா, மே 22- ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதேநேரத்தில் உலக அளவில் தொற்று குறைவாகவே உள்ளது என்று...
புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிஹம்சா புர்ஹான் சுட்டுக் கொலை
புதுடெல்லி: மே 22-புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில்...
பாஜகவை காலி செய்த கரப்பான் பூச்சி கட்சி! பெரியளவில் குவியும் இளைஞர்கள் ஆதரவு
டெல்லி, மே 22- இப்போது அரசியல் களம் நாம் எதிர்பாராத பல மாற்றங்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளே உதாரணங்கள். இது ஒரு பக்கம் இருக்க.. திடீரென...

































