பிரியங்கா காந்தி அதிரடி அசாம் பாஜ அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு
கவுகாத்தி, பிப். 20- அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலான அக்கட்சியின் ஆய்வுக்குழு 2 நாள் பயணமாக கவுகாத்தி சென்றுள்ளது. இந்நிலையில்...
கராச்சியில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி
இஸ்லாமாபாத்: பிப். 20- பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நேற்று அதிகாலை உணவு தயாரிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். ரமலான் நோன்புக்காக அவர்கள் உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள...
ஏலியன் இருக்கா இல்லையா? வெளியாகும் அமெரிக்காவின் ரகசிய ஆவணம்
வாஷிங்டன்: பிப். 20-ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி உலகெங்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த மெகா கேள்விக்கு இப்போது நமக்கு விடை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏலியன்கள்...
சீன தொழிலதிபருடன் ரகசிய சந்திப்பு- பெரு அதிபர் ஜோஸ் ஜெரி பதவி நீக்கம்
லிமா: பிப். 20- தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி அடுத்தடுத்து அதிபர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் 7-வது அதிபராக கடந்த அக்டோபர் மாதம்...
வங்கதேசத்தில் புதிய ஆட்சி அமைந்ததுமே இந்தியாவுக்கு அதிர்ச்சி
டெல்லி: பிப். 20-வங்கதேசத்தில் இப்போது தான் தேர்தல் நடந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதனால் இந்தியா வங்கதேசம் இடையேயான உறவு மெல்லச் சீரடைய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திடீரென இந்தியா விமான...
திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் மீது பண மழை பொழிந்த மணமகன் வீட்டா
சண்டிகர், பிப். 20-பஞ்சாப் மாநிலம் தரந்தரன் பகுதியில் அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பின் போது மண்டபத்துக்கு வந்த மணமகள் மீது மணமகன் வீட்டார் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை...
மனைவியை கணவர்கள் அடிப்பது தப்பு இல்லை.. சட்டப்பூர்வமாக்கும் தாலிபான்கள்
காபூல், பிப். 19- குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது...
தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்.. ரவி நீரை மொத்தமாக நிறுத்தும் இந்தியா
டெல்லி, பிப். 19- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி நீரைத் தடுக்கும் நடவடிக்கை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.அணை...
இலவசம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி, பிப்ரவரி19-தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களை கவர அரசு பணத்தில் இலவசங்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற இலவசங்களை மறுபரிசலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு உட்பட...
இண்டியா கூட்டணியை மம்தா, ஸ்டாலின் வழிநடத்த சிவசேனா (உத்தவ்) கட்சி ஆதரவு
மும்பை, பிப். 19- சிவசேனா (உத்தவ்) கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ நாளிதழில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், “காங்கிரஸ் மற்றும் தேசத்தின் உச்ச தலைவராக மகாத்மா காந்தி இருந்தார். காந்திக்கு ஒரு உள்...






























