இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
புதுடெல்லி: மார்ச் 9 -அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக...
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்
டெஹரோன்: மார்ச் 9-அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்கத் தொடங்கியுள்ளன. ஈரான் படைகள் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தை கைப்பற்றி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய்...
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தீவிரம்
வாஷிங்டன்: மார்ச் 9 -மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும்...
நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
காத்மாண்டு: மார்ச் 9 -நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித்...
ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்
புதுடெல்லி: மார்ச் 9 -டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள்,...
அமெரிக்காவில் வேலை இழந்த பிறகு டீ கடை நடத்தும் இந்திய இன்ஜினீயர்!
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 9- அமெரிக்காவில் கார்ப்பரேட் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய இன்ஜினீயர் வெற்றிகரமாக டீ கடையை நடத்தி வருகிறார். அவரது கடையில் ஒரு டீ ரூ.735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பிஹார் தலைநகர்...
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 12 பேர் பலி
பெய்ரூட், மார்ச் 9- மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இன்று (மார்ச் 8) அதிகாலையில் இஸ்ரேல் மீண்டும் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டைத் தாக்கியுள்ளது.இதில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான்...
தங்கையின் தியாகத்தால் கேரள பெண் மருத்துவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!
திருவனந்தபுரம், மார்ச் 9- கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த எல்ஐசி முகவர்களான சுகதன் - மினி தம்பதியரின் மகள் ஆதிரா (30). நேற்று முன்தினம் வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில் 483-வது ரேங்க் பெற்று...
விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க மலேசிய அரசுக்கு வலியுறுத்தல்
கோலாலம்பூர், மார்ச் 9- கடந்த 2014-ல் 227 பயணிகள் மற்றும் 12 விமானக் குழுவினருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க வேண்டுமென மலேசிய அரசுக்கு...
சமையல் எரிவாயு விலை உயர்வு
புதுடெல்லி: மார்ச் 7-நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60ம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115ம் உயர்த்தப்பட்டுள்ளது. 11 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல்...
































