எப்ஸ்டீன் விழாவில் கபில் சிபலுக்கு விருது – பிஜேபி செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு
புதுடெல்லி: பிப்ரவரி 16-சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.இந்நிலையில், அவர்...
ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர் – அறிவித்தார் சந்திரபாபு நாயுடு
அமராவதி: பிப்ரவரி 16-ஆந்திராவில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏஐ டாக்டர் (AI Doctor) வழங்கும் புதிய திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளார். பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சேர்ந்து இந்த திட்டம் கொண்டு வரப்பட...
சமாஜ்வாதி முக்கிய தலைவர் உயிரிழப்பு
லக்னோ: பிப்ரவரி 16-உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரின் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர் லால் பகதூர் யாதவ் சென்ற கார் மீது 1,000 கிலோ எடையுள்ள உயர் கம்பம் விழுந்ததில்,...
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்
கோத்தகிரி: பிப்ரவரி 16-நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆணையத்தின் உறுப்பினருமான ஏ.எஸ். கிரன்குமார் பேசியதாவது: நம் நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வானிலை...
உக்ரைன் நினைத்தே பார்க்காதது.. ரஷ்யாவிற்கே சாதகமா?
முனிச்: பிப்ரவரி 16- போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு பதிலாக உக்ரைன் மீதே அமெரிக்கா அதிகஅழுத்தம் கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக குற்றச்சாட்டி இருப்பதன் பின்னணி குறித்து வெளியாகி உள்ளது. அமெரிக்கா...
விமானம் தரையிறங்கும் சாலை
புதுடெல்லி: பிப்ரவரி 14-வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது...
ஈரான் மீது தாக்குதல் நடத்த முடிவு மத்திய கிழக்கிற்கு விரையும் அமெரிக்க போர்க்கப்பல்
வாஷிங்டன்: பிப்ரவரி 14-47 ஆண்டுகளுக்கு மேலாக ஈரான் பேசிக்கொண்டே இருக்கிறது. இதுவரை ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியவில்லை என்றால் அது ஈரானுக்கு மோசமான நாளாக மாறும் என்று டிரம்ப் கூறியிருந்த...
காப்பி’ வழக்கில் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பிப்ரவரி 14- பொன்னியின் செல்வன் - II’ திரைப்படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீர’ பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் காப்பியடித்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்...
“முதல் மனைவி இறந்துவிட்டால் 2வது மனைவிக்கு ஓய்வூதியம் இல்லை
சென்னை: பிப்ரவரி 14-இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் 2-வது மனைவியின் பெயரை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து...
தங்கம் விலை 17500 ரூபாய் உயர்வு
வாஷிங்டன்: பிப்ரவரி 14அமெரிக்க சந்தையில் தங்க விலை வெள்ளிக்கிழமை பெரும் திருப்பத்தை சந்தித்தது. புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு, கிட்டத்தட்ட 2% உயர்ந்து 5,000 டாலர்...






























