மோடி பயணம்: ஆஸ்திரேலிய நாளிதழ்களில் தலைப்புச் செய்தி
மெல்போர்ன், ஜூலை 10- ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் நிகழ்வுகளுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி...
கரை திரும்பாத 6 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
விசாகப்பட்டினம், ஜூலை 10- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சேப்பலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் அண்மையில் வங்கக்கடலில் மீன் பிடிக்க படகில் சென்றனர். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி கரை திரும்பவில்லை.இதையடுத்து குடும்பத்தினர் அளித்த...
டிரம்ப்பை ஏமாற்றிய இஸ்ரேல்? கச்சிதமாக காய் நகர்த்திய நெதன்யாகு
வாஷிங்டன், ஜூலை 10- வளைகுடாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிடம் இருந்து அமெரிக்காவுக்கு போன உளவு தகவல் கவனம் பெற்றுள்ளது. அதாவது டிரம்ப்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல்...
வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்: உ.பி. அமைச்சர் விளக்கம்
லக்னோ, ஜூலை 10- ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாநில வக்பு வாரியத்தை மறு சீரமைத்து, அதில் 2 இந்து உறுப்பினர்களை நியமித்தார். வக்பு (திருத்த) சட்டம், 2025-ன்...
புரட்டியெடுக்கும் கனமழை: நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
மும்பை: ஜூலை 9-மஹாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காஸ் நிரப்பும் ஆலையில் இருந்த 3,000 சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாகவே...
அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது வழங்கி பணம் வசூலித்தது அம்பலம்
அயோத்தி: ஜூலை 9-அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள் மூலம் நன்கொடை வசூலித்தது எஸ்ஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகவும் நன்கொடை வசூலித்ததில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்துள்ளது....
கனமழை பாதிப்பு: மகாராஷ்டிரா, கேரளா முதல்வர்களுடன் அமித் ஷா ஆலோசனை
புதுடெல்லி: ஜூலை 9-மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் மழை, வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில்...
ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் – போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு
அங்காரா: ஜூலை 9-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர்...
பாலம் இல்லாததால் டிராலியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்
பித்தோராகர்: ஜூலை 9-உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பக்கத்து மாவட்டமான பித்தோராகரில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்காக, ராமகங்கா நதியைக் கடக்க இன்னும் கைகளால் இயக்கப்படும் ‘டிராலி’யை...
மத்திய கிழக்கில் மீண்டும் மோதல்: மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா அறிக்கை
டெல்லி: ஜூலை 9மத்திய கிழக்கில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா கூறியுள்ளது. இது அமைதியைக் குலைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள்...

































