ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, ஜூன் 23- பாஜகவின் அரசியல் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தைத் தோற்றுவித்த சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர்...
செயல்பட தொடங்கிய டெலிகிராம் செயலி
புதுடெல்லி, ஜூன் 23- ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடை நேற்றுடன் முடிந்ததால் இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கியது டெலிகிராம் செயலி. நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராமில் கசிந்தது தெரியவந்ததால் மறுதேர்வு முடியும்...
வாட்ஸ்அப் சிஇஓ-வாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்: மெட்டா அறிவிப்பு
புதுடெல்லி, ஜூன் 23- இந்தியாவின் பிரபல நிதிநுட்ப நிறுவனமான கிரெட் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் செயலியின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப்...
காப்பீடு திட்டத்தில் முறைகேடு: 300 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
புதுடெல்லி, ஜூன் 23- உத்தர பிரதேசத்தில் நோயாளியின் சிகிச்சைக்கு பிறகு அதன் கட்டண விவரம், ஆவணங்களுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காப்பீடு பெற சமர்ப்பிக்கப்படுகிறது. இது தொடர்பான புகார்களை தொடர்ந்து கடந்த ஜனவரி...
ஸ்காட்லாந்தில் அறுவை சிகிச்சை தந்தை சுஸ்ருதர் சிலை திறப்பு
எடின்பர்க், ஜூன் 23- உலக அறுவைச் சிகிச்சை தந்தை என்றழைக்கப்படும் மகரிஷி சுஸ்ருதரின் சிலை ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் திறக்கப்பட்டு உள்ளது. பிரிட்டனின் ஒருங்கிணைந்த பகுதியான ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் ‘தி ராயல்...
போர் முடிவுக்கு வர உடன்பாடு
ஜெனீவா: ஜூன் 22 -அமெரிக்கா ஈரான் இடையே நீடித்து வரும் போர் முடிவுக்கு கொண்டு வர அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர 60 நாள்...
அகிலேஷுக்கு விஎச்பி சவால்
புதுடெல்லி, ஜூன் 22- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு நடைபெற்றதாக பல புகார்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து விஎச்பி.யின் சர்வதேச தலைவர் அலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
அவாமி லீக் கட்சியின் நிறுவன நாள் – தீவிர கண்காணிப்பு
டாக்கா, ஜூன் 22- வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியை இழந்தார் ஷேக் ஹசீனா. இந்நிலையில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நிறுவன தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில்...
மும்பையில் பருவமழை தீவிரம்: சாலைகள் வெள்ளக்காடு போக்குவரத்து பாதிப்பு
மும்பை: ஜூன் 22-மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் மும்பையில் இன்று (ஜூன் 22) காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன், காரணமாக நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் உள்ள...
கச்சா எண்ணெய் உடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 இந்திய கப்பல்கள்
புதுடெல்லி: ஜூன் 22-இந்திய தேசியக் கொடியுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான்...

































