18,000 அடி உயரத்தில் இருந்து பேரனுடன் குதித்தார் 80 வயது இந்திய தாத்தா
கான்பெரா: ஜூன் 29-இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச்...
ஆற்றில் கட்டிலில் சுமந்து சென்ற போதே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
போபால்: ஜூன் 29-ஆம்புலன்ஸ், பாலம் வசதி இல்லாததால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்கள் கட்டிலில் சுமந்து சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டம், ஹதோடா ஹிரி...
தங்கம், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்த மக்கள் – பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: ஜூன் 29-மேற்காசிய போர் காரணமாக எரிபொருள் சிக்கனம், தங்கம் வாங்குவதை குறைத்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத்...
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடக்கம்
லண்டன்: ஜூன் 29-விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெறவுள்ளன.ஆடவர் பிரிவில், நடப்புச் சாம்பியனான ஜன்னிக் சின்னர்...
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?
புதுடெல்லி: ஜூன் 29-ஒருவர் இந்தியர் என்பதற்கும், குடியுரிமையை நிரூபிப்பதற்கும் எந்தவிதமான ஆவணங்கள் தேவை, எந்த ஆவணங்கள் செல்லாது என்பதில் நாளுக்கு நாள் குழப்பம் கூடி வருகிறது.இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை...
சீஷெல்ஸ் உடன் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து
விக்டோரியா: ஜூன் 29-சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகள் இடையே கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில்...
காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி?
புனே: ஜூன் 29-மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேத்தன் அகர்வால் (26). இவருக்கும் சியா கோயல் (20) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால்,...
சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
ராஸ் தனுரா: ஜூன் 29-சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா....
இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்
கராகஸ், ஜூன் 29- வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்கு...
‘ஈரான் போர் சூழலிலும் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்தியாகத் திகழும் இந்தியா
வாஷிங்டன்: ஜூன் 27-ஈரான் போர் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில், உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இந்தியா தொடர்ந்து நீடித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும்...

































