பாம்பை மருத்துவமனைக்கு சென்ற வாலிபர்
கோவூர்: மார்ச் 3ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோவூர் புறநகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மதியம் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டார். அப்போதுஓட்டலுக்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்று வாலிபரை கடித்தது....
மத்திய கிழக்கு பதற்றம்: ரூ.6,000 கோடி மதிப்பிலான இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
புது டெல்லி: மார்ச் 3-மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம்...
வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்து தாக்குவது ஏன்? – ஒரு தெளிவுப் பார்வை
டெஹ்ரான்: மார்ச் 3-அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதலால் சம்பந்தப்பட்ட மூன்று தேசங்களைத் தாண்டி மத்திய கிழக்கு...
மார்ச் 6 தொகுதி பங்கீடு அறிவிப்பு?
புது டெல்லி: மார்ச் 3-அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ததாகவும், இப்பட்டியலை வரும்...
ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: மார்ச் 3-வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் ஈரானுக்கு ஆதரவாக தீவிரமாகப் பேசக்கூடியவர்களை கண்காணிக்குமாறும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஈரான் மீது...
ஈரானில் கொல்லப்பட்ட காமேனியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
புதுடெல்லி:, மார்ச் 3- ஈரானில் கொல்லப்பட்ட காமேனியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொழில்நுட்பம் உதவியது தெரியவந்துள்ளது. நவீன உலகில் போர் என்பது...
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!
புது டெல்லி, மார்ச் 3- ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் வெகுவாக குறைந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மே 2022-க்குப் பிறகு...
ஈரானிடம் அடிவாங்கும் அரபு நாடுகள்
டெஹ்ரான், மார்ச் 3- போரை தொடங்கி உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள...
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்
டெல் அவிவ், மார்ச் 3- வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு...
வாராணசியில் ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை:
புதுடெல்லி, மார்ச் 3- உத்தர பிரதேசத்தின் வாராணசி மக்களவை தொகுதி உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அங்கு மாநகராட்சி சார்பில் 350 ஏக்கர் நிலப்பரப்பில் ‘நமோ வனம்’ என்ற பெயரில் ஒரு...
































