சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

0
சென்னை: மார்ச் 14-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருப்பதாக மொத்த வியாபாரி கொளத்தூர் சாலை வியாபாரி...

மோடிக்கு காங். எம்.பி. சசி தரூர் பாராட்டு

0
புதுடெல்லி: மார்ச் 14-நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றத்தை தணிக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த...

திருப்பதி கோவிலுக்கு 4 கிலோ நகை அணிந்து வந்த பக்தர்

0
திருப்பதி, மார்ச் 14- தெலுங்கானா ஹாக்கி சங்க தலைவராக இருப்பவர் விஜயகுமார். நகை பிரியரான இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வந்தார். நேற்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி...

‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ – ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

0
வாஷிங்டன் டி.சி. , மார்ச் 14- ‘‘ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்....

திருப்பதியில் 3 கி.மீ. வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

0
திருப்பதி: மார்ச் 13-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒருவாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு...

ஈரான் அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம் – இஸ்ரேல் அறிவிப்பு

0
டெல் அவிவ்: மார்ச் 13-ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானி ஒருவரை இஸ்ரேலியத் தாக்குதல்கள் கொன்றுவிட்டதாகவும், மேலும் பல விஞ்ஞானிகளை அழிக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும்...

ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்

0
பாக்தாத்: மார்ச் 13-ஈரான் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

தெலுங்கானாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி

0
திருப்பதி: மார்ச் 13-தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நாக்பூருக்கு சுற்றுலா பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 36 பேர் பயணம் செய்தனர். இரவு நேர ம் என்பதால் பயணிகள் தூங்கி...

பல்கலை.களுடன் இணைத்து மதரஸாக்களை மேம்படுத்த உ.பி. அரசு முடிவு

0
புதுடெல்லி: மார்ச் 13-உ.பி.​யில் மதரஸாக்​களை பல்​கலைக்​கழகங்​களு​டன் இணைப்​ப​தன் மூலம் அவற்​றின் நிலையை உயர்த்த உ.பி. அரசு முடிவு செய்​துள்​ளது.பாஜக ஆளும் உ.பி.​யில் சுமார் 25,000 மதரஸாக்​கள் உள்​ளன. இவற்​றில் 19,213 மதரஸாக்​கள் அரசு...

ரூ.10,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

0
புதுடெல்லி: மார்ச் 13-வணிக ரீதியி​லான சமையல் காஸ் தட்​டுப்​பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்​கப்​பட்ட டெலிவரி ஊழியர்​களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்​டும் என இந்​திய கிக் மற்​றும் பிளாட்​பார்ம் தொழிலா​ளர்​கள் சங்​கம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe