குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை
அகமதாபாத், ஏப்ரல் 1-குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்தில், கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தின் ரூ.3,300 கோடி மதிப்பிலான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று...
ரூபாய் மதிப்பு – பாஜக போட்டி: அகிலேஷ் யாதவ் விமர்சனம்
புதுடெல்லி, ஏப்ரல் 1-அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரால், சர்வதேச சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம்...
‘துணிச்சல் இருந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்ரோல் எடுக்கலாம்’ – ட்ரம்ப் ஆலோசனை
வாஷிங்டன், ஏப்ரல் 1-அமெரிக்காவுடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, விமான பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட...
அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் தாக்கம்: இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 20% உயர்வு
புதுடெல்லி, ஏப்ரல் 1- அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக, மார்ச் மாதத்தில் இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 20% அதிகரித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் கச்சா...
ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின்வீடு பறிமுதல்- சொத்து வரி பாக்கியால் நடவடிக்கை
ஹைதராபாத்: மார்ச் 31 -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர்...
ஈரான் மீது பங்கர் குண்டுகள் வீச்சு
வாஷிங்டன்: மார்ச் 31 -ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள வெடிமருந்து கிடங்கை குறிவைத்து அமெரிக்கா பங்கர் குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் இஸ்ஃபஹான் அதிர்ந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட...
பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்
இஸ்லாமாபாத்: மார்ச் 31 -பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே முக்கிய தீவிரவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாகிர்...
போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கேன்சர் மருந்துகள், இன்சுலின்,...
பிஜேபி ஆட்சியிலும் அசாமில் ஊடுருவல் தொடர்வது ஏன்?” – கவுரவ் கோகோய் கேள்வி
குவாஹாட்டி: மார்ச் 31 -“அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.அசாம் மாநிலத்தில் வரும்...
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு
மாமல்லபுரம்: மார்ச் 31 -மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு வந்த நடிகர் அஜித்குமாரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் அவசர, அவசரமாக வழிபாடு செய்து ருத்திராட்ச மாலையை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்குமார் கார் பந்தய...
































