பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 3-பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல்...
இந்திய நண்பர்கள் பத்திரமாக உள்ளனர்: ஈரான் உறுதி
டெஹ்ரான்: ஏப்ரல் 3-இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு...
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்
வாஷிங்டன்: ஏப்ரல் 3-வரிகள் விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்தார். இதற்கிடையே மீண்டும் காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி...
இனி பாராளுமன்ற தொகுதிகள் 816
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா
தெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கில் 5வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், அங்குள்ள மிகப் பெரிய பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை...
ஐ-பேக் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை
புதுடெல்லி: ஏப்ரல் 3-மேற்கு வங்க நிலக்கரி ஊழல் வழக்கில், தேர்தல் வியூகம் வகுத்து தரும் ஐ-பேக் நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.பெங்களூரு, ஹைதராபாத் மற்றும்...
அகவிலைப்படி அறிவிப்பில் தாமதம்.. இதுதான் காரணமா
புதுடெல்லி: ஏப்ரல் 3-மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்படும்...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய உச்சம்: 2,264 கோடி முறை யுபிஐ பணப் பரிமாற்றம்
புதுடெல்லி: ஏப்ரல் 3-நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ மூலம் கடந்த மார்ச் மாதத்தில் 2,264 கோடி முறை பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனை புதிய வரலாற்று உச்சத்தைத்...
இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 3-கடந்த நிதியாண்டில் ஆயுத ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில்...
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்
வாஷிங்டன்: ஏப்ரல் 2 -மேற்கு ஆசியாவில் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் போரில் தனது அனைத்து இலக்குகளையும் அடையும் நிலையை அமெரிக்கா எட்டியுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று...
































