சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

0
புதுடெல்லி: மார்ச் 25 -காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன....

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

0
புதுடெல்லி: மார்ச் 25-ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 2 எரி​வாயு கப்பல்​களுக்கு இந்திய கடற்படை​யின் போர்க்​கப்​பல் பாதுகாப்பு வழங்கி வரு​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில்...

வெறி கொண்டு அடிக்கும் ஈரான் – அமெரிக்கா இஸ்ரேல் திணறல்

0
டெஹ்ரான், மார்ச் 25- மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 5 நாள் போர் நிறுத்தம் குறித்து அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையிலும், தாக்குதல்கள் குறையாததால் அப்பகுதியில்...

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடுசர்வ கட்சி கூட்டத்தில் ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 25 -மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, நம் நாட்​டில் சமையல் எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்​கள் சிக்​கலை எதிர்​கொண்டு வரு​கின்​றன.இதனிடையே, இதுகுறித்து விவா​திக்க அனைத்​துக் ​கட்சி...

ஈரான் போரால் அவசர நிலை அறிவித்த ஆசிய நாடு

0
மணிலா, மார்ச் 25- ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள்தான் உடனடியாக பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. அந்த வகையில்,தற்போது பிலிப்பைன்ஸ், எமெர்ஜென்சியை...

தெலுங்கானாவில் 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து

0
ஹைதராபாத்: மார்ச் 25-தெலுங்கானா அரசு 10-ஆம் வகுப்பு (SSC) பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:புதிய கல்விக்கொள்கை: முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தலைமையிலான...

அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம் டிரம்ப் பேச்சு

0
வாஷிங்டன், மார்ச் 25- ஈரானுடனான போரில் திறம்பட வென்றுவிட்டதாகவும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரம், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளின் பங்கை பாராட்டுவதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பதற்றத்திற்கு...

7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை

0
விஜயவாடா: மார்ச் 25 -ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் ஐஎஸ்​ஐஎஸ் தீவிரவாத அமைப்​புடன் தொடர்பு வைத்​திருந்​த​தாக 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.இது குறித்து விஜய​வாடா போலீ​ஸார் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: டெல்​லி, ராஜஸ்​தான்,...

ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்?

0
டெல்லி: மார்ச் 25-ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு நடுவே தான் ஈரானுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது...

ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

0
சென்னை: மார்ச் 25-சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.5 கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. வியட்​நாமிலிருந்து புரூனே வழி​யாக கஞ்​சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞரை சுங்​கத்​துறை​யினர் கைது செய்​தனர்.தமிழக சட்​டசப்​பேரவை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe