சென்செக்ஸ் 1600 புள்ளிகள் சரிவு.. ஆடிப்போன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்
மும்பை: ஏப்ரல் 13-திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கின. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சுமார் இரண்டு சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. கிஃப்ட்...
தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது
உத்தரப்பிரதேசம்:ஏப்ரல் 13-நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக்...
லெபனான் கிராமங்களைத் தகர்த்தது இஸ்ரேல்
பெய்ரூட்: ஏப்ரல் 13-தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது.தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில்...
கங்கையில் 12 மணி நேரம் மிதக்க வைத்ததால் சிறுவன் பரிதாப சாவு
அம்ரோகா: ஏப்ரல் 13-உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர்.அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில்...
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? உலக போர் ஆபத்து?
மாஸ்கோ: ஏப்ரல் 13-வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள சூழலில், மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதில்...
“பாஜக புல்டோசரை தடுத்து நிறுத்துவோம்” – பிருந்தா காரத் சொல்கிறார்
புதுடெல்லி: ஏப்ரல் 13-அதிமுகவின் பின்னால் ஒளிந்துகொண்டு வரும் பாஜக புல்டோசரை தமிழகத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் நிர்வாகக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.திருவாரூர்...
பொது சிவில் சட்டம்; பெண்களுக்கு ரூ.3,000 – பிஜேபி வாக்குறுதி
கொல்கத்தா: ஏப்ரல் 11-மேற்கு வங்கத்தில் ஏப் 23, 29-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.அப்போது மத்திய அமைச்சர்...
அடங்க மறுக்கும் ஈரான் – விடாமல் விரட்டும் ட்ரம்ப்: மீண்டும் வெடிக்கும் போர்?
தெஹ்ரான்: ஏப்ரல் 11-அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சைக்குப் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது மீண்டும் ஒருமுறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். அதாவது “ஈரான் ஒத்துழைத்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஹார்முஸ் ஜலசந்தி...
மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
சென்னை: ஏப்ரல் 11-தேசிய கல்விக் கொள்கையின்படி 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை 7 நாட்களில் செயல்படுத்த வேண்டுமென சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து விதமான பள்ளிகளுக்கு அனுப்பிய...
சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம்: தினேஷ் மோடக் பொறுப்பேற்பு
சென்னை: ஏப்ரல் 11-சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம்...

































