மணப் பெண்களை ஏற்பாடு செய்வதாக 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதி கைது
போபால், மே 27- திருமணத்துக்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதியை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண...
எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை களமிறக்கும் இந்தியா ரஷ்யாவுடன் அவசர ஒப்பந்தம்
டெல்லி, மே 27- இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ட்ரையம்ப் ஏவுகணை அமைப்புகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு...
இறந்த மகன் உயிர் பிழைக்க வேண்டி 5 நாட்களாக பிரார்த்தனை செய்த தாய்
போபால், மே 27- மகன் இறந்து 5 நாட்களாக சடலத்துடன் காத்திருந்த தாய் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. மகன் மீண்டும் உயிர் பெற்று வருவதற்காக அந்தத் தாய் பிரார்த்தனை செய்தவாறு 5...
இந்திய எல்லையில் குவியும் சட்டவிரோத வங்கதேச மக்கள்
கொல்கத்தா, மே 27- மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி கூறும்போது, “மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக...
நிலமிழந்த காசா விவசாயிகள்
காசா, மே 27- பாலஸ்தீனத்தின் காசா நகரில் நிலவி வரும் கடும் போர் காரணமாக சுமார் 86 சதவீத விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் விவசாயிகள்...
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியை கேரள முதல்வரின் செயலாளராக நியமிக்க எதிர்ப்பு
திருவனந்தபுரம், மே 26- கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய முதல்வராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார்.இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியாக...
ட்விஷா மரண வழக்கு: கணவரிடம் சிபிஐ விசாரணை
புதுடெல்லி, மே 26- தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக...
பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் அதிகரிக்க வாய்ப்பு
புதுடெல்லி, மே 26- வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு பிறகு, என்டிஏ மற்றும் எதிர்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள...
குல்மார்க்கில் ரோப் கார் பழுது: 300 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
குல்மார்க்: மே 26-உலகிலேயே இரண்டாவது நீளமான மற்றும் உயரமான ரோப் கார் சேவை காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கோண்டோலா’ என அழைக்கப்படுகிறது. முதல் கட்ட ரோப் காரில் 8,694 அடி...
வங்கியில் ஓய்வூதியம் பெற 9 கி.மீ தூரம் 90 வயது மாமியாரை சுமந்து சென்ற மருமகள்
ராய்ப்பூர், மே 26- சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டம் மைன்பாட் என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சுக்மானியா பாய், தனது 90 வயது மாமியாரை முதுகில் சுமந்தபடி சுட்டெரிக்கும் வெயிலில், காட்டுப் பாதைகள்...

































