வீட்டு வேலையில் இருந்து சட்டப்பேரவைக்கு – எம்எல்ஏ ஆன பெண்ணின் வெற்றிக் கதை
கொல்கத்தா: மே 6-மேற்கு வங்க மாநிலம் குஸ்காரா நகரசபை பகுதியைச் சேர்ந்தவர் கலிதா மாஜி. இவர் இங்குள்ள வீடுகளில் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வது போன்ற வீட்டு வேலையை செய்து...
வியட்நாம் அதிபருக்கு பிஹார் முதல்வர் சாம்ராட் வரவேற்பு
கயா: மே 6-வியட்நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிஹார் மாநிலம் கயாவுக்கு அவர் வருகை தந்தார்.இதையொட்டி கயா விமான நிலையத்துக்குச் சென்ற முதல்வர் சாம்ராட்...
ரூ.23,437 கோடி – 3 ரயில்வே திட்டங்கள்
புதுடெல்லி: மே 6-பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் ரூ.23,437 கோடி மதிப்பிலான மூன்று முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,...
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக மம்தா கட்டிய கோட்டை தகர்ப்பு
புதுடெல்லி, மே 5- மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்டையை பாஜக தகர்த்துள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ல் டிஎம்சி...
படிப்பை பாதியில் விட்ட லயோலா கல்லூரியிலேயே வெற்றிச் சான்றிதழ் பெற்ற விஜய்
சென்னை: மே 5-நடிகரும், தவெக தலைவருமான விஜய், தான் படித்த கல்லூரியிலேயே இன்று வெற்றிச் சான்றிதழைப் பெற்றுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் படித்து, பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஜய்....
இந்தியாவில் வீசும் காவி அலை..” மம்தா கோட்டையைத் தகர்த்த மோடி- அமித் ஷா
கொல்கத்தா: மே 5-மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அம்மாநில அரசியலில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆரம்பத்தில் இழுபறி இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் அதைத் தாண்டி, மிகப் பெரிய...
7 தொகுதியில் இடைத் தேர்தல்: குஜராத் உட்பட 4 இடங்களில் பாஜக வெற்றி
புதுடெல்லி: மே 5-ஐந்து மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.குஜராத், நாகாலாந்து,...
வெள்ளை மாளிகையைஅதிர வைத்த துப்பாக்கி சூடு
வாஷிங்டன்: மே 5 -அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ்...
குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை
புதுடெல்லி: மே. 5-இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம் (ஆர்பிஎஸ்கே) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.இதன்மூலம்...
மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மே 21-ல் மறுதேர்தல்
கொல்கத்தா: மே 4-மேற்கு வங்க மாநிலம் பால்டா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து 285 வாக்குச் சாவடிகளிலும்...

































