நொய்டா சர்வதேச விமான நிலையம்: பிரதமர் துவக்கி வைத்தார்

0
புதுடெல்லி: மார்ச் 28 -நொய்டா ஜேவார் சர்​வ​தேச விமான​நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்​கி வைக்​க​வுள்​ளார். டெல்​லி​யின் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான​ நிலை​யத்​துக்கு துணை​யாகச் செயல்​படும் வகை​யில்...

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது

0
காத்மாண்டு: மார்ச் 28:நேபாளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், புதிய பிரதமராக பலேன் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழமைவாதியான இவர், பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் அமைச்சர்கள் பலர்...

வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிப்பு

0
புதுடெல்லி: மார்ச் 28 -ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து தடைபட்​டது. எரிபொருள் விநி​யோக​மும் பாதிப்​படைந்​தது.இதையடுத்து வர்த்தக சிலிண்​டர்​கள் விநி​யோகத்​துக்கு மத்​திய அரசு கட்​டுப்​பாடு கொண்டு வந்​தது. அதன்​பின்...

அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா

0
வாஷிங்டன்: மார்ச் 28:அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் மீண்​டும் கரோனா வைரஸ் பரவி வரு​கிறது.கடந்த 2019-ம் ஆண்டு இறு​தி​யில் சீனா​வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்​டறியப்​பட்​டது. அங்​கிருந்து உலகம் முழு​வதும் வைரஸ்...

குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற அதிகாரி ரூ.2.5 கோடி ஊழல் வழக்கில் கைது

0
போபால்: மார்ச் 28 -2019-ல் கோன் பனேகா குரோர்​பதி நிகழ்ச்​சி​யில் ரூ. 50 லட்​சம் வென்ற மத்​தி​யபிரதேச மாநில அரசு பெண் அதி​காரி ரூ. 2.5 கோடி நிதி முறை​கேடு வழக்​கில் கைது...

விஜய் உடன் கூட்டணி பேசவில்லை – அமித்ஷா மறுப்பு

0
புதுடெல்லி: மார்ச் 28:தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தில்லியில்...

ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை

0
மாஸ்கோ: மார்ச் 28 -வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது போதாது என்று, தன்...

கேரள தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் ஏஐ

0
திருவனந்தபுரம்: மார்ச் 28 கேரளா​வில் அடுத்த மாதம் 9-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், அங்கு தேர்​தல் பிரச்​சா​ரம் சூடு​பிடித்​துள்​ளது. தற்​போது மக்​கள் செல்​போன்​களில் மூழ்கி கிடப்​ப​தால், வாக்​காளர்​களை கவர கம்​யூனிஸ்ட் ,...

ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது

0
புதுடெல்லி: மார்ச் 28:அல்​-​காய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் போன்ற தடை செய்​யப்​பட்ட தீவிர​வாத அமைப்​பு​களு​டன் தொடர்​புடைய 12 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.இது தொடர்​பாக டெல்லி அதி​காரி​கள் கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் ஆந்​திரா மற்​றும் டெல்லி காவல்...

முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு: சிபிஐ பதில் அளிக்க உத்தரவு

0
சென்னை: மார்ச் 28 -முரசொலி அறக்​கட்​டளை நிர்​வாகம் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தாக குற்​றம்​சாட்டி தொடரப்​பட்ட வழக்​கில் சிபிஐ, தேசிய தாழ்த்​தப்​பட்​டோர் ஆணை​யம் தரப்​பில் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe