பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்?
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடக்கும் சூழலில், பாகிஸ்தான் அமைச்சர் போட்ட ஒரு போஸ்ட் சர்வதேச அளவில் அவர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கிடையே இஸ்ரேலை...
நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தை
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 11 -மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான்...
பாம்பை கூட நம்பலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது : மம்தா பானர்ஜி பேச்சு
கொல்கத்தா, ஏப்ரல் 11- அசாம் தேர்தலில் வாக்களிக்க வெளி மாநிலத்தவர்களை அழைத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில் பாம்பை கூட நம்பி விடலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது மேற்குவங்க முதல்வர்...
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி
புதுடெல்லி: ஏப்ரல் 11-அரசியல் களத்திலும், நாடாளுமன்றத்தில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில் தான் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது....
ஹுமாயூன் கபீர் போன்றவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம்: அமித்ஷா உறுதி
கொல்கத்தா, ஏப்ரல் 11- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அப்போது, ஆம் ஜனதா உன்னயன் கட்சித் தலைவர் (ஏஜேயுபி) ஹுமாயூன் கபீருடன்...
மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்
மும்பை: ஏப்ரல் 11-மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி,அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும்...
நிலவை ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கிய நாசா வீரர்கள்
வாஷிங்டன்: ஏப்ரல் 11 -50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நிலவை நோக்கி மனிதர்களை ஏற்றிச் சென்ற நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்டெமிஸ்-II' (Artemis-II) விண்வெளிப் பயணம், இன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதுடன்...
இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்தோர் 1,953ஆக உயர்வு
பெய்ரூட்: ஏப்ரல் 11 -லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953ஆக உயர்ந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த...
இந்தியர்களை மீட்க கோரி மனு
புதுடெல்லி: ஏப்ரல் 11-ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து...
மோதல் தணிக்க தீவிரம்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 10-மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. பிப்ரவரி 28 அன்று...

































