2 வங்கதேச பெண்கள் கைது

0
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின்...

2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்​சம் கோடி தாண்டும்

0
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்​துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்​டில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்​லியன் டாலரை (சு​மார் ரூ. 8.56 லட்​சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்​ள​தாக...

சஞ்சய் காந்தி பூங்காவின் பெயரை மாற்றுகிறது பிஹார் மாநில அரசு

0
பாட்னா, மே 1- பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர்...

சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

0
புதுடெல்லி, மே 1- காங்கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: மக்​கள் தொகை கணக்​கெடுப்​பில் சாதி​வாரி கணக்​கெடுப்​பும் சேர்க்​கப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு...

கச்சா எண்ணெய் விலை120 டாலராக உயர்வு

0
புதுடெல்லி, மே 1- அமெரிக்கா - ஈரான் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யில் முட்​டுக்​கட்டை நீடிப்​ப​தா​லும், போர்ச் சூழலால் ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டிருப்​ப​தா​லும் சர்​வதேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்​வைச் சந்தித்​துள்​ளது....

இலங்கை கிரிக்​கெட் வாரிய உறுப்பினர்குழு​வில் குமார சங்ககாராவுக்கு இடம்

0
கொழும்பு, மே 1- இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு புதி​தாக நியமிக்கப்​பட்ட 9 பேர் கொண்ட உறுப்​பினர் குழு​வில் அணி​யின் முன்​னாள் வீரர்​கள் குமார சங்ககாரா, ரோஷன் மகா​நாமா ஆகியோரது பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன.இலங்கை கிரிக்​கெட்...

புதிய ஆயுதம் மூலம் தாக்குதல்

0
தெஹ்ரான்: ஏப்ரல் 30-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் தற்போது தணிந்திருந்த பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.ஈரான் பயன்படுத்தப்போகும் இந்தப் புதிய...

ஓடும் கார் தீப்பிடித்து 5 பேர் உயிருடன் எரிந்து பலி

0
ஜெய்ப்பூர்: ஏப்ரல் 30-ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ...

லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்​தி​யா​வில் முதல் வணிக ரீதியி​லான நீர் விமான சேவை லட்​சத்​தீ​வில் இருந்து தொடங்க உள்​ளது.இந்​திய பயணி​கள் விமானப் போக்​கு​வரத்​து, தரை வழியில் மட்​டுமல்​லாமல் தற்​போது நீர் வழி​யிலும் விமானசேவை வழங்க...

80 நீர்யானைகளை கொல்ல முடிவு

0
பொகாட்டா: ஏப்ரல் 30-கொலம்பியா அரசு 80 நீர்​யானை​களைக் கொல்ல முடிவு செய்​துள்​ளது. இவற்றை தடுத்து தன்​னிடம் ஒப்​படைக்க தொழில​திபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்​துள்​ளார்.கொலம்​பி​யா​வின் கோகைன் போதைப் பொருள் கடத்​தல் மன்​ன​னாக திகழ்ந்​தவர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe