2-வது ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
வாஷிங்டன்: ஏப்ரல் 22-கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை...
போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, ஈரானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 22-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்குமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.கடந்த பிப்.28-ம்...
ஈரான் போரில் அந்தர் பல்டி அடிக்க முக்கிய காரணம்
வாஷிங்டன்: ஏப்ரல் 22-பாகிஸ்தானில் இன்று திட்டமிட்டு இருந்த அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துக்கொள்ளப்படாது என அறிவித்த நிலையில் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதேவேளையில் புதன்கிழமையுடன் அமெரிக்கா ஈரான்...
“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” மோடி உறுதி
டெல்லி: ஏப்ரல் 22-ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, “பயங்கரவாதத்திற்கு...
அல்காரஸ், சபலெங்காவுக்கு லாரியஸ் விருது
மாட்ரிட், ஏப்ரல் 22- விளையாட்டின் உயர்ந்த விருதான லாரியஸ் விருது வழங்கும் விழா நேற்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த வீரர் விருது ஸ்பெயின் டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்காரஸுக்கும்...
மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரச்சார ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான சட்டவிரோத...
ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:
திருப்பதி, ஏப்ரல் 22- திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா தலைமையில் தேசிய சிவில் சேவைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதில் ரவிசந்திரா பேசியதாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது...
வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்கத்தில் வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 (நாளை) மற்றும்...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா -உ.பி. முதல்வர் யோகி நடைபயணம்
லக்னோ, ஏப்ரல் 21- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததற்கு எதிராக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபயண போராட்டம் நடத்தினார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், ஏப்ரல் 17-ஆம் தேதியன்று...
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...

































