ஏப்ரல் 1 முதல் மருந்துமாத்திரைகள் விலை உயரும் அபாயம்
புதுடெல்லி: மார்ச் 26 -ஈரான் போர் காரணமாக இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒரு புறம் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற...
குஜராத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
காந்திநகர்: மார்ச் 26 -பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது.இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில்...
வந்தே மாதரம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த பொதுநல மனு தள்ளுபடி
புதுடெல்லி: மார்ச் 26-மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளும் பாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து...
6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு
புதுடெல்லி: மார்ச் 26கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபுறம் ஈரானை தாக்கிக் கொண்டிருக்க...
வங்கதேச விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
டாக்கா: மார்ச் 26 -வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வங்கதேசத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. டாக்காவில் உள்ள பத்மா என்ற ஆற்றுக்குள்...
கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்
சென்னை: மார்ச் 26-மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்,...
தமிழச்சி தங்க பாண்டியன் பேச்சு
புதுடெல்லி: மார்ச் 26 -மக்களவையில் திருநங்கைகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் தென் சென்னை தொகுதி எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: இது சாதாரண சட்டத் திருத்தம் அல்ல. மனித உரிமை,...
74 நாளில் 170 லாக்கப் மரணங்கள்
புதுடெல்லி: மார்ச் 26 -தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி...
மேற்கு வங்க தேர்தல் களம்
புதுடெல்லி மார்ச் 26-மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி என்கின்றனர் அம்மாநில அரசியல் பார்வையாளர்கள்.மம்தாவின்...
போர் நிறுத்த பேச்சுவார்த்தை: அமெரிக்க அழைப்பை நிராகரித்த ஈரான் கூறுவது என்ன?
தெஹ்ரான், மார்ச் 26:மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் எந்தவிதமான நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம்...
































