முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்
புதுடெல்லி: மே 9 -நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம்...
ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
வாஷிங்டன், மே 9- உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிபர் ட்ரம்ப்...
விபத்தில் தினமும் 546 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: மே 9 -போக்குவரத்து விபத்து தரவுகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் கூறியிருப்பதாவது:நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 546 பேர் போக்குவரத்து தொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டில்...
2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்
புதுடெல்லி: மே 9 -கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு செல்வாக்கை அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க முடியாமல், தேர்தலின் போது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்...
ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம் ஒப்பு கொண்ட சீனா
பெய்ஜிங், மே 9- கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்பு கொண்டுள்ளது.கடந்த...
விஜய் தமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்பு
சென்னை,மே.8-தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஆக விஜய் பதவி ஏற்கிறார்...
இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
புதுடெல்லி, மே 8- இந்தியாவுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள - ஐக்கிய அரபு அமீரகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதரப்பு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேம்படும்...
சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி, மே 8- மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர்...
ஏப்ரலில் 2.39 லட்சம் மின் வாகனம் விற்பனை: கடந்த ஆண்டை விட 41% அதிகரிப்பு
புதுடெல்லி, மே 8- இந்தியாவின் மின் வாகன துறை, நடப்பு 2026- 27 நிதியாண்டை மிக வலுவான வளர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் இதுவரை இல்லாத அளவாகப் 41 சதவீத...
மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்
புதுடெல்லி, மே 8- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. இதுபோன்ற சர்ச்சைகளின் போது,...

































