டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்ற மாணவர் கைது
ஜெய்ப்பூர்: ஜூன் 20-டெலிகிராம் செயலி வாயிலாக போலி நீட் வினாத்தாள் விற்பனை செய்த மாணவர் ஆகாஷ் சவுத்ரி (19) கைது செய்யப்பட்டார். மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே...
ஊழல் பேர்வழிகள்: கட்சி மாறிய 6 எம்.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு
மும்பை: ஜூன் 20-சிவசேனா (உத்தவ்) கட்சியிலுள்ள 9 மக்களவை எம்.பி.க்களில் 6 பேர் பிரிந்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் சேரவுள்ளதாக தகவல்கள் வந்தன.அந்த 6 பேர் மீது நடவடிக்கை...
மும்பையில் தண்ணீர்பஞ்சம் அபாயம்
இந்தியாவின் அதிக மக்கள் நெருக்கம் உள்ள நகரம், உலகில் மக்கள் நெருக்கம் உள்ள 4-வது மெட்ரோபாலிட்டன் நகரம் எனப் பெயரெடுத்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையில் தவிக்கக்...
அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கீடு – நீட் மறுதேர்வில் நாக்பூர் மாணவருக்கு அதிர்ச்சி
மும்பை: ஜூன் 20-இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாக்பூரை சேர்ந்த அப்துல்லா என்ற மாணவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள...
டெலிகிராம் தடை செல்லும்
புதுடெல்லி: ஜூன் 19-நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்-யுஜி’ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மத்திய அரசு ‘டெலிகிராம்’ செயலிக்கு விதித்திருந்த தற்காலிக தடையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உறுதி செய்துள்ளது....
சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதி; ஐநாகவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஜெனீவா: ஜூன் 19-சிந்து நதி நீர் ஒப்பந்தம் காலாவதியானது என்று ஐநாவில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தானை வன்மையாக கண்டித்துள்ளது.ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 62வது கூட்டத்தொடர்...
அமெரிக்க டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கி சூடு – மக்கள் அலறியடித்து ஓட்டம்
வாஷிங்டன்: ஜூன் 19-அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மக்கள் அதிகளவில் திரண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால், அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கி சூட்டில்...
ஒரே இரவில் ஈரானை சுற்றி நடந்த மாற்றம்.. 4 மாதங்களுக்கு பிறகு நிம்மதி
தெஹ்ரான், ஜூன் 19- ஈரான் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா விதித்திருந்த கடல்வழித் முற்றுகை தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை...
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு 8% குறைந்தது
புதுடெல்லி, ஜூன் 19- சுவிட்சர்லாந்து, இந்தியா இடையே கடந்த 2018-ல் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் நிதி விவரம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது....
இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்
திருவனந்தபுரம், ஜூன் 19- வளைகுடா போர் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா...

































