2-வது ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

0
வாஷிங்டன்: ஏப்ரல் 22-கடந்த 19-ல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்​பற்​றியது.இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்​பட்ட மற்​றொரு ஈரானிய எண்​ணெய் கப்​பலை அமெரிக்க கடற்​படை...

போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, ஈரானுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 22-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்குமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.கடந்த பிப்.28-ம்...

ஈரான் போரில் அந்தர் பல்டி அடிக்க முக்கிய காரணம்

0
வாஷிங்டன்: ஏப்ரல் 22-பாகிஸ்தானில் இன்று திட்டமிட்டு இருந்த அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துக்கொள்ளப்படாது என அறிவித்த நிலையில் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதேவேளையில் புதன்கிழமையுடன் அமெரிக்கா ஈரான்...

“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” மோடி உறுதி

0
டெல்லி: ஏப்ரல் 22-ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, “பயங்கரவாதத்திற்கு...

அல்​காரஸ், சபலெங்கா​வுக்கு லாரியஸ் விருது

0
மாட்​ரிட், ஏப்ரல் 22- விளை​யாட்​டின் உயர்ந்த விரு​தான லாரியஸ் விருது வழங்​கும் விழா நேற்று ஸ்பெ​யினின் மாட்​ரிட் நகரில் நடை​பெற்​றது. இதில் சிறந்த வீரர் விருது ஸ்பெ​யின் டென்​னிஸ் வீரர் கார்​லோஸ் அல்​காரஸுக்​கும்...

மேற்கு வங்கத்தில் செயல்பாடுகளை நிறுத்திய ஐ-பேக்

0
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்​கத்​தில் ஐ-பேக் நிறு​வனம், முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்சிக்கு தேர்​தல் பிரச்​சார ஆலோ​சனை​களை வழங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் நிலக்​கரி ஊழல் தொடர்​பான சட்​ட​விரோத...

ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:

0
திருப்பதி, ஏப்ரல் 22- திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான நிர்​வாக அலுவலகத்தில் நிர்​வாக அதி​காரி எம்.ரவிசந்​திரா தலை​மை​யில் தேசிய சிவில் சேவை​கள் தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது.இதில் ரவிசந்​திரா பேசி​ய​தாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது...

வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்

0
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்​கத்​தில் வன்​முறை இல்​லாத தேர்​தலை உறுதி செய்​வோம் என தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23 (நாளை) மற்​றும்...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா -உ.பி. முதல்வர் யோகி நடைபயணம்

0
லக்னோ, ஏப்ரல் 21- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததற்கு எதிராக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபயண போராட்டம் நடத்தினார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், ஏப்ரல் 17-ஆம் தேதியன்று...

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்

0
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe