உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி

0
சிங்கூர், ஏப்ரல் 27- மேற்கு வங்கத்தில் அமோக விளைச்​சலால் உருளைக்​கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி அடைந்​துள்​ளது. மேற்கு வங்​கத்​தின் சிங்​கூர் பகு​தி​யில் இந்த ஆண்டு உருளைக்​ கிழங்கு விளைச்​சல் அமோக​மாக...

நோயாளிக்கு இருக்கை மறுப்பு: போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30,000 அபராதம்

0
மலப்புரம்: ஏப்ரல் 27 -கேரளாவின் மலப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் முகமது ஜைனுதீன் கோர்​மத். இவர் திருச்​சூர் மாவட்​டம் அம்பலூரில் இருந்து மலப்​புரத்​தில் உள்ள கொல்​லப்​புரம் பகு​திக்கு அண்​மை​யில் கேரள மாநில போக்​கு​வரத்​துக் கழக...

மே 9-ம் தேதி பிரதமர் மோடி ஐதராபாத் வருகை

0
ஹைதராபாத்: ஏப்ரல் 27 -பிரதமர் மோடி அடுத்த மாதம் 9ம் தேதி ஹைதராபாத் வர உள்​ளார் என பிரதமர் அலு​வல​கம் தெரிவித்துள்ளது.அன்று காலை ஹைத​ரா​பாத் வரும் பிரதமர், பல்​வேறு வளர்ச்சிப் பணி​களுக்கு அடிக்​கல்...

முகத்தில் கேக் பூசிய தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை – பிறந்த நாள் விழாவில் விபரீதம்

0
புலந்த்சாகர்: ஏப்ரல் 27 -உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது தொடர்​பாக ஏற்​பட்ட தகராறில் 3 பேர் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொல்லப்பட்டனர்.உத்தர பிரதேச மாநிலம் புலந்த்​சாகர் நகரின்...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை: ராகுல் கண்டனம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 27 -மேற்கு வங்​கத்​தில் காங்​கிரஸ் தொண்​டர் தேப்​தீப் சாட்​டர்ஜி கொல்​லப்​பட்ட சம்​பவத்​துக்கு ராகுல் காந்தி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: தேர்​தலுக்​குப் பிறகு...

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சீரமைக்க சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு

0
அமராவதி: ஏப்ரல் 27 -ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு

0
புதுடெல்லி: ஏப்ரல் 27 -தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை, அதன்செயல்பாட்டின் தொடக்க நிலையை எட்டியுள்ளது. பாரதத்தின் அணுசக்தி பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த முக்கியசாதனையின் மூலம்...

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 27 -ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும் கட்சி தாவும் அபா​யம் உரு​வாகி வரு​கிறது. இது, ராகவ் சத்தா தலை​மை​யில் ஆம் ஆத்மி கட்சி...

உத்தவ் சிவசேனாஎம்.பி.க்கள் அதிருப்தி

0
மும்பை: ஏப்ரல் 27-ம​கா​ராஷ்டிர மாநிலத்​தில் சிவசேனா கட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்​டாக உடைந்​து, ஏக்​நாத் ஷிண்டே தலை​மை​யில் ஓர் அணி​யாக​வும், உத்​தவ் தாக்​கரே தலை​மை​யில் ஓர் அணி​யாக​வும் பிரிந்​தது. தற்​போது சிவசே​னா​வில்...

இந்தியா – நியூசிலாந்து இடையே ஏப். 27ல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

0
புது டெல்லி: ஏப்ரல் 27-இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாளை (ஏப்ரல் 27 ) கையெழுத்தாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.நியூசிலாந்தின்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe