பீகார் மாநிலத்தில் சசாரம் – பாட்னா பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து
பாட்னா: மே 18 -பாட்னா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில், பீகாரின் சசாரம் ரயில் நிலையத்தில் தீப்பிடித்தது. ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரயில்வே...
போக்சோவில் சிக்கிய மகனை போலீஸில் ஒப்படைத்த மத்திய அமைச்சர்
புதுடெல்லி: மே 18-போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, தனது மகனை போலீஸில் ஒப்படைத்ததாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார்.பாஜகவின் தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும், தற்போதைய...
சமூக ஊடக உடற்பயிற்சி கலாச்சாரம்:இளைஞர்களுக்கு இதயம் செயலிழக்கும் அபாயம்
புதுடெல்லி: மே 18-இந்திய நகர்ப்புற இளைஞர்களிடையே விரைவாக கட்டுமஸ்தான தேகத்தை வளர்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிம் ஸ்டீராய்டுகள் வீரியமிக்க ஃப்ரீ வொர்க் அவுட் தூண்டல் பொடிகள் மற்றும் கட்டுப்பாடு...
கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்: தலிபான்கள் சட்டத் திருத்தம்
காபூல்: மே 18-ஆப்கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக, ‘கணவன் - மனைவி பிரிவதற்கான கொள்கைகள்’ என்ற தலைப்பில்...
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா
கோதன்பர்க்: மே 18 -பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. இதையடுத்து பிரதமர் மோடிக்கு...
போஜ்சாலா தீர்ப்பின் தாக்கம்?
புதுடெல்லி: மே 18-ம.பி.யின் தார் நகரில் உள்ள போஜ்சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ம.பி. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாங்கள் ஏற்கவில்லை....
ஸ்கைரூட் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது
புதுடெல்லி: மே 18 -இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பவன் குமார் சந்தானா அமைத்துள்ள ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்கைரூட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விரைவில் விண்ணில்...
கைதானவர் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 2025 நீட் தேர்வில் வெற்றி பெற்றது அம்பலம்
ஜெய்ப்பூர்: : மே 18-2025-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஜெய்ப்பூர் நகரிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள்தான் இந்த ஆண்டு நீட்...
2 சகோதரிகள் தற்கொலை
ஜோத்பூர், மே 18- கூட்டு பாலியல் வன்கொடுமை, பிளாக் மெயில் ஆகியவற்றால் விரக்தியடைந்த 2 சகோதரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உள்ளூரைச்...
டிசிஎஸ் சிஇஓ வருவாய் ரூ.28 கோடி
மும்பை, மே 18- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ) மேலாண் இயக்குநருமான கே.கிருத்திவாசன், 2026-ம் நிதியாண்டில் ரூ.28.1 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார். அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி,...
































