நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டவர் அதிசயமாக தப்பினார்

0
சிஜி: ஜூன் 30அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து...

ஐரோப்பாவை உலுக்கும் கொடூர வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

0
பாரிஸ்: ஜூன் 30ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த ஜூன் 21 முதல் வீசி வரும்...

மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்

0
புனே, ஜூன் 30- வருங்​கால கணவர் கேத்​தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்​தனுக்கு சியா கோயல் கொடுத்​திருப்​பது போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர்...

15 தொழிலாளர்கள் படுகாயம்

0
கொல்கத்தா, ஜூன் 30- மேற்கு வங்க மாநிலம் ஹால்டியாவில் உள்ள பிரபல ஹால்டியா பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த...

“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது”: அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்

0
வாஷிங்டன், ஜூன் 30- “இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இந்தியாவுடன் கூட்டாளியாகச் செயல்பட விரும்புகிறோம்.” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ...

அவசர விசாரணைக்கு மறுப்பு

0
புதுடெல்லி: ஜூன் 29- அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில் வாரியத்திற்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் மற்றும் நகைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் திருடப்பட்டது குறித்து சிபிஐ தலைமையிலான...

5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை கணவர், மாமியார் கைது

0
ஹைதராபாத், ஜூன் 29-வயிற்றில் வளரும் குழந்தையின் கற்பை சந்தேகித்து, டி.என்.ஏ சோதனை நடத்தக்கோரி கணவனும், மாமியாரும் கொடுத்த கொடூர டார்ச்சரால், மனமுடைந்த 5 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...

ஆப்கனில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பொதுமக்கள் 35 பேர் பலி

0
காபூல்: ஜூன் 29-ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர்.கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையின் பிராந்திய தலைமையகத்தை பயங்கரவாதிகள் தாக்கிய அடுத்த நாளே...

விஷ மாத்திரைகளை விநியோகித்து15,000 பேரைக் கொல்ல சதி செய்தவர் கைது

0
மும்பை: ஜூன் 29-​மும்பை மொஹரம் ஊர்​வலத்​தில் 15,000 பேரைக் கொல்ல திட்​ட​மிட்​டேன் என விஷ மாத்​திரைகளு​டன் கைதான நபர் தெரி​வித்​துள்​ளார்.நாடு முழு​வதும் கடந்த வெள்​ளிக்​கிழமை மொஹரம் அனுசரிக்கப்பட்​டது. இதையொட்​டி, மும்​பை​யில் ஊர்​வலம் நடைபெற்​றது....

இந்து முதியவருக்கு முஸ்லிம் பெண் இறுதிச் சடங்கு

0
காசர்கோடு: ஜூன் 29-கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியின் மஞ்சேஸ்வரம் தொகுதி நிர்வாகியுமானவர் இர்பானா இக்பால் (34).இவர், காசர்கோடு சிருகாலி பகுதியில் உள்ள...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe