2 ஆண்டுகளில் செய்த மக்கள் பணி என்ன? – மத்திய அமைச்சர்களிடம் கேட்கும் மோடி
புதுடெல்லி: மார்ச் 6-கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.கடந்த 2024-ல் நாடாளுமன்ற...
ஈரானில் புதிய உச்ச தலைவர் தேர்வு செய்யப்படவில்லை: பிரதிநிதி தகவல்
புதுடெல்லி: மார்ச் 6-ஈரானின் புதிய உச்ச தலைவராக, மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாயின.இது குறித்து ஈரான் உச்ச தலைவரின் இந்திய...
நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இளைஞர் படை
காத்மண்டு: மார்ச் 6-நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த ஜென் Z போராட்டத்திற்குப் பிறகு, நேற்றைய தினம் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே அங்கு இப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு கட்சிகளும்...
ஈரான் போர்க் கப்பல் மூழ்கியபோது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை
புதுடெல்லி, மார்ச் 6- இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார்...
போராடுவதை தவிர வேறு வழியில்லை”: ஈரான் வெளியுறவு துணை அமைச்சர்
புதுடெல்லி, மார்ச் 6- ஈரான் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. எங்களிடம் இருக்கும் கடைசி குண்டு தீரும் வரை, கடைசி வீரர் உள்ள வரை எதிர்த்துப் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று...
அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்தின் போதும்.. அடங்காத சச்சின் கிரிக்கெட் வெறி
மும்பை: மார்ச் 6- தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை கண்டு ரசித்துள்ளார்....
ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு ரூ.19 லட்சம் கோடி செலவு
புதுடெல்லி, மார்ச் 6- ஈரானுக்கு எதிரான போரில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். போர்ட் உட்பட உலகின் மிகப்பெரிய 2 விமானம் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தக் கப்பல்களை இயக்க ஒவ்வொரு கப்பலுக்கும்...
இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு
டெல்லி: மார்ச் 5-ஈரான் கப்பல் மீது, இன்று அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகின....
மோடியை சந்திக்க அனுமதி வழங்கியதில் பாரபட்சம்: பாஜகவினர் புகார்
மதுரை: மார்ச் 5-மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சந்திக்க கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கியதில் பாரபட்சம் பார்க்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்துக்கு பிரதமர் மோடி,...
நேபாளத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு – பலத்த பாதுகாப்பு
காத்மண்டு: மார்ச் 5-அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.இதனால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்நாட்டின்...

































