அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்

0
டெஹ்ரான்: ஏப்ரல் 4ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான் ராணுவ வட்​டாரங்​கள்...

இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை மாறியது

0
அகமதாபாத்: ஏப்ரல் 4ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியா நோக்கி வந்த டேங்கர் கப்பல் ஒன்று, குஜராத்தை நெருங்கிய பிறகு சீனா நோக்கி தனது பாதையை மாற்றியதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.தெற்கு ஆப்பிரிக்க...

வளைகுடாவில் 8 பாலங்களை தகர்ப்போம்: ஈரான் எச்சரிக்கை

0
டெஹ்ரான்: ஏப்ரல் 4-ஈ​ரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்​த​தால், வளை​குடா நாடு​களில் உள்ள 8 பாலங்களை தகர்க்​கப்​போவ​தாக ஈரான் எச்​சரித்துள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்​ரானை​யும், கராஜ் நகரை​யும் இணைக்​கும் வகை​யில் 136 மீட்​டர்...

ஈரான் போரை மையமாக வைத்து கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்

0
டெஹ்ரான்: ஏப்ரல் 4பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர ராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை...

தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

0
சென்னை: ஏப்ரல் 4-மத்​திய அரசின் தலை​யீட்​டால் தமிழக டிஜிபி மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்​கிவரும் வேளை​யில்,...

அருணாச்சல காட்டுக்குள் 3 விசித்திர உருவங்கள்

0
இடாநகர்: ஏப்ரல் 4வெறும் 2 மில்லிமீட்டர் கூட இல்லை.. ஆனால் அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மிரண்டு போவீர்கள்.. பார்ப்பதற்கு ஒரு குட்டி ஆந்தை போன்ற கண்கள், விசித்திரமான உடல் அமைப்பு...

சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா

0
புதுடெல்லி, ஏப்ரல் 4- மேற்கு வங்​கத்​தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்​.பி.​யாக இருப்​பவர் மஹுவா மொய்த்​ரா. மாநிலத்​தில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் துடிப்​பான எம்​.பி.​யாக இருக்​கிறார். இவரது பேச்​சுகள் நாடாளு​மன்​றத்​தின் உள்​ளே​யும்...

20 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு

0
புதுடெல்லி, ஏப்ரல் 3- கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான...

கடற்படைக்கு மேலும் பலம்

0
விசாகப்பட்டினம்: ஏப்ரல் 3-இந்திய கடற்படையின் பலம் உலகம் வியக்கம் வகையில் அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது.பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்...

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை

0
லண்டன்: ஏப்ரல் 3-ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் தடையற்ற சரக்கு கப்பல் போக்​கு​வரத்தை உறுதி செய்​வது தொடர்​பாக பிரிட்டன் தலை​மை​யில் 40 நாடு​கள் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தின. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe