Home செய்திகள்

செய்திகள்

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் – ரஷ்யா அறிவிப்பு

0
டெல்லி: மார்ச் 4-இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.அமெரிக்கா உடனான...

எரிபொருள் பற்றாக்குறை சமாளிக்க ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 4-மேற்கு ஆசி​யா​வில் போர் பதற்​றம் ஏற்பட்டுள்ளதால் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் கச்சா எண்​ணெய் டேங்​கர் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது.இதனால் ஏற்​படக்​கூடிய எரிபொருள் பற்​றாக்​குறையைச் சமாளிப்ப​தற்​கான பல அவசர​கால...

டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்

0
புதுடெல்லி: ​மார்ச் 4-அணு ஆயுதம் தயாரிக்​கத் தேவை​யான யுரேனியத்தை செறிவூட்டி வரு​வ​தாகக் குற்​றம்​சாட்​டி, ஈரானில் கடந்த சனிக்​கிழமை முதல் அமெரிக்​க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.இதையடுத்து ஈரானும் பல்​வேறு அமெரிக்க...

ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 4-அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் மத்​திய கிழக்கு வளை​குடா நாடு​களில் தீவிரமடைந்து வரும் நிலை​யில், ஓமன் சுல்​தான் மற்​றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று...

துபாய் மாலில் யுஏஇ அதிபர், இளவரசர் உலா

0
துபாய்: மார்ச் 4-மத்​திய கிழக்கு நாடு​களில் போர் மேகங்​கள் சூழ்ந்​துள்ள நிலை​யில், ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்​யான் மற்​றும் துபாய் இளவரசர் ஷேக்...

ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி

0
சென்னை: மார்ச் 4-துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்​தமல்​லியை சேர்ந்த வைஜெயந்​தி: இந்​திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்​தது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. என்​னுடைய கணவர் துபா​யில் இருக்​கிறார்.அவரும் அடுத்த விமானத்​தில்,...

ஈரான் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்

0
டெஹ்ரான்: மார்ச் 4-ஈ​ரானில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் செயல்​படும் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை குறி​ வைத்து அமெரிக்க விமானப் படை​யின் அதிநவீன பி-2 போர் விமானங்​கள் தீவிர தாக்​குதல்...

துபாயில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதா?

0
துபாய்: மார்ச் 4-அமெரிக்காவுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நாட்டு ராணுவம் துபாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தொடர்ச்சியாக டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால்...

ஓமன் கடல் பகுதியில் ஈரான் தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு

0
மஸ்கட்:மார்ச் 4-ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம்...

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது

0
டெஹ்ரான்: மார்ச் 4-ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்கள், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை, பதிலடி என்கிற பெயரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe