ம.பி.யில் மனைவியை சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது

0
கில்ச்சிபூர்: ஜூன் 16-மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சர்தார் சிங் தன்வர். குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 10-ம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பி மனைவி மங்கி பாயுடன் தகராறு செய்தார்....

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதில் சீனாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடம்

0
புதுடெல்லி, ஜூன் 16- ரஷ்​யா​விடம் இருந்து கடந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்​குமதி செய்​த​தில் இந்தியா 2-ம் இடத்​தில் உள்​ளது. உக்​ரைன் போர் காரண​மாக ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்கு​வதை ஐரோப்​பிய நாடு​கள்...

ஊழல் வழக்கில் திரிணமூல் எம்.பி. அபிஷேக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை

0
கொல்கத்தா, ஜூன் 16- மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016-ல் ஆசிரியர்​கள் மற்றும் ஆசிரியர் அல்​லாத ஊழியர்​கள் 25,753 பேர் நியமிக்கப்பட்ட​தில் பெரு​மள​வில் ஊழல் நடந்​த​தாக புகார் எழுந்தது. இது தொடர்​பாக கொல்​கத்தா உயர்...

தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்

0
ஹைதராபாத்: ஜூன் 16-தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1.44 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.தெலங்கானாவில்...

நீட் மாணவர்களின் கட்டண தொகை மோசடி

0
பாட்னா: ஜூன் 16-நீட் மாணவர்களின் கட்டண தொகை மோசடி தொடர்பாக பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார்.மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின்...

விவாகரத்து ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் ஒன்றிணைந்த தம்பதி

0
புதுடெல்லி: ஜூன் 16-ஐந்து ஆண்டு கால விவாகரத்து வழக்கு ஆவணங்களை நீதி​மன்ற வளாகத்​தில் கிழித்​தெறிந்த மனை​வி, தனது கணவருடன் ஒன்று சேர்ந்​தார்.டெல்​லியை சேர்ந்​தவர் ஷிகா. இவர் தனி​யார் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வரு​கிறார்....

காணிக்கை திருட்டு: சிபிஐ விசாரணை?

0
புதுடெல்லி: ஜூன் 16-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து நீதி​மன்ற கண்​காணிப்​புடன் கூடிய சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் எனறு உச்ச நீதி​மன்​ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்​பட்​டுள்​ளது.உத்​தர...

ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்

0
திருவனந்தபுரம், ஜூன் 16- கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அதிரப்பள்ளி அருகே உள்ள சாலக்குடி ஆற்றில், பாறை இடுக்கில் சிக்கி உயிருக்குப் போராடிய தமிழக இளைஞரை ராணுவ வீரர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு...

இந்தியா – வங்கதேச எல்லையில் 9 பேர் தவிப்பு

0
குவாஹாட்டி, ஜூன் 16- எந்த நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தில் குழப்​பம் நீடிப்​ப​தால் இந்​திய, வங்கதேச எல்லைக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் 9 பேர் தவித்து வரு​கின்​றனர். அசாமின் தெற்கு சல்​மா​ரா-மன்​கச்​சார் மாவட்ட எல்​லை​யில் வங்கதேசத்​திலிருந்து...

நீட் மறுதேர்வு முடியும் வரை ‘டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தடை

0
புதுடெல்லி, ஜூன் 16- நீட் மறுதேர்வு வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மத்திய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe