அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டம்
காத்மாண்டு:வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், அடையாளம் காணப்படாத சடலங்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்த நிலையில், பிணவறைகளில் இடமின்றி, உடல்களை அடையாளம் காண...
13 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பானிய பெண் ஹரித்வாரில் புனித நீராடல்
ஹரித்வார்: ஆகஸ்ட் 31கடந்த 13 ஆண்டுகளாக இந்தி மொழியையும் இந்திய கலாச்சாரத்தையும் கற்றுவரும் ஜப்பானிய இணையதள பெண் பிரபலம் மாயோ ஜப்பான், ஹரித்வாரில் கங்கை நதியில் தனது முதல் புனித நீராடலை மேற்கொண்டு...
நேபாளத்தில் திடீர் வெள்ளம்: இமயமலையின் அபாயங்களை வெளிச்சம் போட்டு காட்டியது
கட்மாண்டு, ஆக. 31- நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட இந்த பேரிடரில் குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள்...
பெரு வெள்ளத்தைக் கடந்து நின்ற பச்சை வீடு
கட்மாண்டு, ஆக. 31- நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பல பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதோடு, ஏராளமானோர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த காட்சிகள் உலகத்தையே அதிர்ச்சி...
அமெரிக்க பூங்காவில் துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி பலி; ஒருவர் காயம்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 30-அமெரிக்க பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு அதிகாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் தென் கரோலினாவின் தலைநகரான கொலம்பியாவில் உள்ள ஒரு பூங்காவில்...
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி
தாஷ்கண்ட்: ஆகஸ்ட் 30- உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின்...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா மீது வழக்கு
கொல்கத்தா: கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் (டிஎம்சிபி) நிறுவன தின பேரணிக்கு நிபந்தனையின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.ஆனால், திரிணமூல் கட்சித் தொண்டர்களும்...
ரஷ்யாவின் தாக்குதலில் 27 பேர் பலி
கீவ், ஆகஸ்ட் 30- உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். 5 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன்-ரஷ்யா போர் அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமின்றி தொடர்கிறது. இருதரப்பும்...
இந்திய தம்பதி அதிர்ச்சி தகவல்
காத்மாண்டு, ஆகஸ்ட் 30- மரணத்தை கண் எதிரே நேரில் பார்த்தோம் என்று நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய இந்திய தம்பதி தெரிவித்துள்ளனர். இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட பட்டாபிராமன் வெங்கடேசன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்,...
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது
புதுடெல்லி, ஆகஸ்ட் 30- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்கும் இந்த...




























