ஆட்டத்தை ஆரம்பித்த டெல்லி.. ஒரே நாளில் 3 சம்பவங்கள்
சென்னை: மே 7-தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், புதிய அரசு அமைவதில் நீடித்து வரும் முட்டுக்கட்டை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக்...
6 கேஸ் சிலிண்டர் இலவசம்.. தவெகவின் சூப்பர் 6 திட்டம் சாத்தியமா?
சென்னை: மே 7-6 கேஸ் சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் “அன்னபூரணி சூப்பர் 6” திட்ட அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில்...
ஹிமந்த பிஸ்வா சர்மா ராஜினாமா: அசாமில் மே 12-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழா
குவாஹாட்டி: மே 7 -அசாம் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக இக்கூட்டணி...
60 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்
சென்னை: மே 7-தவெக அரசில் விஜய் தலைமையில் உருவாகும் புதிய அமைச்சரவையில் காங்கிரஸிற்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அந்த ஒரு இடத்தை நிரப்பப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு...
இந்தியா – வியட்நாம் இணைந்து பாடுபடும்: பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி: மே 7-இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக...
பிஜேபியில் 6-ல் ஒரு எம்.பி. வாக்குத் திருட்டு மூலம் வெற்றி பெற்றவர்: ராகுல்
புதுடெல்லி: மே 7-மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சில நேரங்களில் இடங்களைக் கைப்பற்றவும், சில நேரங்களில் ஒட்டுமொத்த அரசுகளையே கவிழ்க்கவும் வாக்குகள்...
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை
கொல்கத்தா: மே 7 -மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, பாஜகவின் முக்கியத் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கு...
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு
டெல்லி: மே 7 -பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒருநாடு நிறைவடைகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ...
ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் – பிரதமர் மோடி கண்டனம்
துபாய்: மே 6 -ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் 3 இந்தியர்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா,...
மே.வங்கத்தில் பிஜேபி வெற்றிக்கு ட்ரம்ப் வாழ்த்து: மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
புதுடெல்லி: மே 6 -மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள்...

































