பத்ரிநாத் காணிக்கை திருட்டு – குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரிடமிருந்து பணம், நகை மீட்பு

0
டேராடூன், ஆக. 1- பத்ரிநாத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சமோலி காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு...

பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்: பலி 2 ஆக உயர்வு

0
ஸ்ரீநகர்: ஆக. 1-ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மேலும் ஒரு வெளிமாநிலத் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த கொடூரத்...

மொராக்கோ மக்கள் உயிரைப் பணயம் வைத்து ஸ்பெயினுக்குள் ‘நுழைவது’ ஏன்?

0
மாட்ரிட், ஆக. 1- ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தில் அமைந்​துள்ள ஸ்பெ​யினும், ஆப்பிரிக்க கண்​டத்​தில் உள்ள மொராக்கோ நாடும் அரு​கருகே அமைந்​துள்​ளன. ஸ்பெ​யினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அரு​கிலுள்ள எல்​லைப் பகு​தி​யாகும். முஸ்​லிம் நாடான...

கொல்கத்தா திரும்பினார் தஸ்லிமா நஸ்ரின்

0
கொல்கத்தா, ஆக. 1- வங்​கதேசத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் மற்​றும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இஸ்லாமியத்துக்கு எதிராக இவர் தொடர்ந்து எழுதி வந்ததால், வங்​கதேசத்​தில் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்​பின. கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதையடுத்து...

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு விவாகரத்து வழங்கிய உச்சநீதிமன்றம்

0
டெல்லி, ஆக. 1- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - மனைவி பாயல் அப்துல்லா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக இருவரும்...

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

0
மும்பை: ஜூலை 31-மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று...

மோடி தொடர்பாக போலி ஏஐ வீடியோக்கள்; மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்கு

0
புதுடெல்லி: ஜூலை 31-பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அருண் ஸ்ரீனிவாஸ் மீது...

இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா

0
பெய்ஜிங்: ஜூலை 31-எல்​லைக் கண்​காணிப்​பு, பாது​காப்​பு, தளவாடங்​கள் மற்​றும் போக்​கு​வரத்தை பலப்​படுத்​து​வதற்​காக, திபெத்​தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்​திற்கு அரு​கில் ட்ரோன் ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறு​வி​யுள்​ளது.சீனா இந்​திய எல்​லைக்கு அரு​கில்...

மோடி குறித்து அவதூறு -இளம்பெண் மீது வழக்கு பதிவு

0
புதுடெல்லி: ஜூலை 31-நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக 25 வயது இளம்பெண் மீது...

பாகிஸ்தானில் மோதல்: 9 போலீஸார், 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு

0
பெஷாவர்: ஜூலை 31-பாகிஸ்தானில் பதற்​றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்​தின் ஹங்கு மாவட்​டத்​தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்​குதல் நடத்​தினர்.இதையடுத்து அங்கு கூடு​தல் போலீ​ஸார் அனுப்பி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe