அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘’பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்ட காலம் தங்களது வங்கிகளை அணுகும் வகையில் உறவை வளர்த்து கொள்ள வேண்டும்; இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்’’ என மத்திய...
பி.எம். கேர்ஸ் நிதியின் இருப்பு ரூ.8,452 கோடியாக அதிகரிப்பு
புதுடில்லி, ஆகஸ்ட் 19-‘பி.எம். கேர்ஸ்’ எனப்படும், பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியின் இருப்பு, 2024 - 25 நிதியாண்டில், மொத்தம் 8,452.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய...
கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
கொல்கத்தா: ஆக. 19-மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ...
ரூ.3,070 கோடியில் 405 முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க திட்டம்!
புதுடில்லி, ஆகஸ்ட் 19- தேஜஸ் விமானம், டாங்கிகள் மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள 405 முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.3,070 கோடி செலவில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்...
கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சி திடீர் ரத்து – கொந்தளித்த இளைஞர்கள்
கொல்கத்தா: ஆக. 19-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற இருந்த கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அரங்க உரிமையாளர்களுக்கு பாஜக தலைவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ள கரப்பான்...
இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத்: ஆக. 19-நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு...
தாக்குதல் ட்ரோன்கள்;குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை
புதுடெல்லி: ஆக. 18- கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை இந்தியா 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக ரூ.1943 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு...
நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: 200 தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: ஆக. 18-பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஷெசாத்பட்டி. இவர் தற்போது பிரேசில், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகக்...
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: ஆக. 18-அமெரிக்க அதிபர் டிரம்ப், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் இந்தியாவின் தேர்தல் முறையை குறிப்பிட்டு, அமெரிக்காவில் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும் என்று வலியுறுத்தினார்.இது...
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா ‘கைப்பற்றுவது’ சாத்தியமா?
வாஷிங்டன், ஆக. 18- பாரசீக வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை, உலகப் பொருளாதாரத்தின் ‘இதயத் துடிப்பு’ என்று வர்ணிக்கப்படும் மிக முக்கியமான நீர் வழிப்பாதை. ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையைத் தீவிரமாக முன்வைக்கும்...




























