‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்!” – இஸ்ரேல் பிரதமர்
ஜெருசலேம், மார்ச் 11- ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....
முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: மார்ச் 11-முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருதே தீர்வாகும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள...
வங்கதேசத்துக்கு 5,000 டன் டீசல் வழங்குகிறது இந்தியா!
டாக்கா, மார்ச் 11- இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்படும். இதுகுறித்து பேசிய...
கத்தாரில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 1000 இந்தியர்கள்
புதுடெல்லி: மார்ச் 11-மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், சுமார் 1000 இந்திய பயணிகள் கத்தாரில் இருந்து டெல்லி, மும்பைமற்றும் கொச்சிக்கு பத்திரமாக திரும்பியதாக கத்தாரில் உள்ள இந்திய...
திருப்பதி பக்தர்களுக்கு புதிய விதிமுறை
திருப்பதி: மார்ச் 11-திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கும், இலவச தரிசனத்திற்கு டோக்கன் பெற்றவர்களுக்கும் வரும் 16ஆம் தேதி முதல் புதிய நடைமுறை வரும் என திருமலை...
தீவிரமடையும் தாக்குதல்- ஈரானில் ரஷிய துணை தூதரகம் சேதம்
புதுடெல்லி: மார்ச் 11-ஈரானிய நகரமான இஸ்ஃபஹானில் உள்ள ரஷிய துணைத் தூதரகம் இந்த வார தொடக்கத்தில் ஷெல் தாக்குதலில் சேதமடைந்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார். ராஜதந்திர...
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 11-ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன.அமெரிக்கா,...
அசாமில் 40 லட்சம் குடும்பங்களுக்கு விடியல் பரிசாக தலா ரூ.9,000 விநியோகம்
குவாஹாட்டி: மார்ச் 11-அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 40 லட்சம் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.9,000 வழங்கி உள்ளது.அசாம், தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்...
எரிவாயு தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை
இஸ்லாமாபாத்: மார்ச் 11-இஸ்ரேல் - ஈரான் போரால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.மத்திய கிழக்கில் ஈரான் -...
மதுரையில் சர்வதேச விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: மார்ச் 11-மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்...
































