இந்திய எல்லைக்கு அருகே சீனா கட்டும் மிகப்பெரிய அணை
பெய்ஜிங்: ஜூலை 11-திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா மிக பிரமாண்டமாக கட்டி வரும் மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) ஒரு ஆபத்தான நில அதிர்வுப் பகுதியில் அமைந்திருப்பதாக சீன...
ஆல்கஹால் கலந்த மருந்துகளுக்கு கட்டுப்பாடு: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி, ஜூலை 11- ஆல்கஹால் கலப்புள்ள இருமல் சிரப் உள்ளிட்ட மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: புதிய விதிகளின்படி 12%-க்கும் அதிகமான...
“என்னை கொல்ல முயற்சித்தால் ஈரானை நோக்கி ஆயிரம் ஏவுகணைகள் பாயும்” – ட்ரம்ப்
வாஷிங்டன், ஜூலை 11-“என்னைக் கொல்ல முயற்சித்தால் ஈரானை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம்...
ஹைட்ரஜன் வாகன சோதனை
புதுடெல்லி: ஜூலை 11-நாட்டின் முக்கிய 10 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான முன்னோடித் திட்ட சோதனைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வருவதாக மத்திய சாலைப்...
2025-26 கல்வி ஆண்டில் தினமும் 13 பள்ளிகள் மூடல்
புதுடெல்லி, ஜூலை 11- இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும்.இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால்...
ஈரானுக்கு போகும் கத்தார் தூதர்கள் பஞ்சாயத்து எப்போது முடியும்?
தெஹ்ரான், ஜூலை 11- அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க, கத்தார் சார்பில் தூதர்கள் ஈரானுக்கு போக இருக்கிறார்கள். இந்த பயணம் பலன் கொடுத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு...
டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்
டில்லி, ஜூலை 11- டில்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன்...
கனமழை 10 பேர் பலி – உத்தரகாண்ட் உ.பி.யில் நிலச்சரிவு இமாச்சலில் வெள்ளப்பெருக்கு
புதுடெல்லி: ஜூலை 10 -நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததாலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், மழை தொடர்பான சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், உத்தரப் பிரதேசம்...
ஈரான் உச்ச தலைவர்க மேனியின் உடல் நல்லடக்கம்
டெஹ்ரான்: ஜுலை 10-அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது...
இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் கருத்து
வாஷிங்டன்: ஜுலை 10-துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய அதிபர் ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு ஏற்பட்ட...
































