புகைப்பிடிப்பால் நீரிழிவு நோயாளிகள் உயிருக்குப் பெரும் அபாயம்

0
புதுடெல்லி, செப். 5- நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால், அவர்களின் உயிரியிழப்பு அபாயம் 55 சதவீதம் அதிகரிக்கிறது என சர்வதேச மருந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘நீரிழிவு நோய் ஆய்வு மற்றும் மருத்துவ நடைமுறை’...

வெள்ளத்தால் பாதிப்பு: வரியில்லா இறக்குமதி அனுமதி

0
காட்மாண்டு, செப். 5- வெள்ளத்தால் சேதமடைந்த வணிக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை சுங்க வரிகளின்றி மாற்றுப் பொருட்களாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பொருட்களை ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு...

சித்ரவதைக்கு ஆளான தமிழக பெண் மீட்பு

0
குவைத், செப். 5- குவைத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளான தமிழகப் பெண் வனிதா (35) மீட்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குடும்ப வறுமை காரணமாக வீட்டு பணிப்பெண் வேலைக்காக ஏஜென்ட்...

மேலோனி சாதனை: மோடி வாழ்த்து

0
புதுடெல்லி, செப். 5- இத்தாலியின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் பெருமையை பெற்றுள்ள ஜார்ஜியா மேலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார வாழ்த்து தெரிவித்துள்ளார். 1946 ஆம் ஆண்டு குடியரசாக...

அமெரிக்காவிலிருந்து தங்கக் கையிருப்பு மாற்றம்

0
பாரிஸ், செப். 5- உலக நாடுகள் தங்களது தங்கக் கையிருப்புகளை அமெரிக்காவிலிருந்து மாற்றும் நடவடிக்கைகள் இயல்பானதுதான் என்றாலும், இவற்றின் பின்னணியில் பல்வேறு புவியியல் அரசியல் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, பிரான்ஸ்...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்

0
புதுதில்லி: செப்டம்பர் 5-சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுக்க லடாக்கில் 10 அடி உயரம் கொண்ட இயற்கை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை சிமெண்ட் இல்லாமல்,...

அமெரிக்கர், உக்ரைனியர்கள் மீது குற்றச்சாட்டு

0
புதுடெல்லி: செப்டம்பர் 5-இந்தியாவின் மிசோரம் எல்லைப் பகுதியில், அமெரிக்கர் மேத்யூ ஆரோன் வாண்டைக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேர் ரகசியமாக முகாமிட்டு, அங்கிருந்து மியான்‌மருக்குள் நுழைந்தனர். அங்கு கிளர்ச்சி குழுக்களுக்கு ட்ரோன்...

தேசிய நலனுக்காக ரஷ்ய எண்ணெய் கொள்முதல் – மத்திய அரசு

0
புதுடில்லி: செப்டம்பர் 5-ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து கேள்வி எழுந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: “தேசிய நலனுக்கே முக்கியத்துவம் அளித்து, எங்கள் கொள்முதல்...

தனுஷ்கோடி கடற்கரையில் சீன பாக்கெட்டுகள் மிதந்ததால் கடல்வாழ் உயிர்களுக்கு ஆபத்து

0
ராமேஸ்வரம்: செப்டம்பர் 5-தனுஷ்கோடி கடற்கரையில் சீன எழுத்துகளுடன் கூடிய வாட்டர் பாக்கெட்டுகள் மிதந்து கரை ஒதுங்கியதைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர்கள்...

இ.ஓ.எஸ்.5 சோதனை வெற்றி

0
ஸ்ரீஹரிகோட்டா: செப். 4-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிக முக்கியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் 'ஜூசாட்-1 ஏ' (இ.ஓ.எஸ். 5) என்பதைக் கொண்டு, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் விண்ணில் வெற்றிகரமாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe