குடியுரிமை பெறும் நோக்கில் அமெரிக்காவுக்கு பிரசவ சுற்றுலா: கட்டுப்படுத்த டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன், ஆக. 8- குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நோக்கில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் பிரசவ சுற்றுலாவுக்கு தடை விதிக்கும் வகையில், அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க...
இம்ரான் கான் விடுதலை கோரி போராட்டம்: 100+ ஆதரவாளர்கள் கைது
இஸ்லாமாபாத், ஆக. 8- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக்கோரி, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில்...
அரசியலுக்கு வந்த பின் முட்டை வீச்சுக்கு அஞ்சுவதா? – மஹுவா மனுவை ஏற்க மறுப்பு
புதுடெல்லி, ஆக. 8- விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சமூக வலைதளத்தில்...
தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பே நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 7 -நீட் யுஜி தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்தத் தகவல்...
விஜய் உதயநிதி மோதல்
சென்னை, ஆக. 7-தமிழ்நாடு சட்டசபையில் காவேரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாட்டு அணை திட்டம் தொடர்பாக ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்றது.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர்...
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்
புதுடில்லி,ஆக. 7-''சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்'' என்று திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை மேற்கோள் காட்டி மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்து உள்ளது.சட்டவிரோதமான மற்றும் செயற்கை...
7 மணி நேரம் விண்வெளியில் நடந்த இந்திய வம்சாவளி வீரர்
வாஷிங்டன்,ஆக. 7- இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் கடந்த ஜூலை 14-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். மருத்துவரான அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல்...
போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை
புதுடெல்லி,ஆக. 7- மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கண்டறியும் ஆய்வுகளின்போது போலி அல்லது ஜோடிக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இனி புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தடை விதிக்கும் வகையில்...
“மாணவர்களுக்கான எனது குரலை உ.பி. அரசால் தடுக்க முடியாது” – ராகுல் காந்தி
புதுடெல்லி, ஆக. 7- உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற இருந்த மாணவர்களின் குரல் நிகழ்ச்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தனது குரலை தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி...
‘இடஒதுக்கீடு இல்லா இந்தியா’ – வலுக்கும் இணையவழி போராட்டமும் பின்புலமும்
புதுடெல்லி, ஆக. 7- டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது பக்கவாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமாகிக் கொண்டிருந்தார் ஹர்ஷ் துபே என்ற இளைஞர். “சாதி ரீதியிலான...




























