ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலை வழக்கில் பாலியல் தொழிலாளி கைது
மாஸ்கோ, ஆக. 17- கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைன் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டனாக இருந்த ராபர்ட் ஷகீவ், ரஷ்ய ஆதரவாளராக மாறினார். அவர் ரஷ்ய கடற்படையின் மூத்த தளபதியாக நியமிக்கப்பட்டார். செவஸ்டோபோல்...
80வது சுதந்திர தினம்; கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கவாழ் இந்தியர்கள்
நியூஜெர்சி, ஆக. 17- இந்தியாவின் 80வது சுதந்திர தினம் மற்றும் அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, அமெரிக்கவாழ் இந்தியர்கள், ஒரே இடத்தில் அதிகளவிலான கொடிகளை நாட்டி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்....
விமான நிலையத்தில் துப்பாக்கி தற்செயலாக வெடித்து 2 வீரர்கள் காயம்
வாராணசி, ஆக. 17- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவரின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். உத்தர பிரதேச...
எதிர்க்கட்சிகளை மாவோயிஸ்ட்கள் என பிரதமர் குறிப்பிடவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
புதுடெல்லி, ஆக. 17- பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சித் தலைவர்களை மாவோயிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்கள் என்று குறிப்பிடவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின...
மனிதரை வேலையை விட்டு தூக்கிய ஏஐ
சான் பிரான்சிஸ்கோ, ஆக. 17- அமெரிக்காவில் ஏஐ நடத்தி வரும் கடையில் இருந்து ஊழியர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ச்சியாக தாமதமாக வேலைக்கு வந்ததால் அவரை பணிநீக்கம் செய்யும் முடிவை ஏஐ...
கரப்பான் பூச்சி கட்சி தன்னார்வலர் அடித்துக்கொலை – அபிஜீத் தீப்கே ஆவேசம்
கொல்கத்தா, ஆக. 17- தான் படித்த அரசு பள்ளியின் அவல நிலை குறித்து வீடியோ வெளியிட்டிருந்த கரப்பான் ஜனதா கட்சியின் (CJP) தன்னார்வலரின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது....
போலி தகவல் எதிர்கொள்ள மத்திய அரசு துறைகளில் விரைவு குழு
புதுடில்லி, ஆக. 17- சமூக வலைதளங்களில் மத்திய அரசின் துறைகள் தொடர்பாக பரப்பப்படும் போலியான மற்றும் திரித்து வெளியிடப்படும் தகவல்களுக்கு உடனடியாக பதில் அளிக்கும் வகையில், ஒவ்வொரு அரசு துறையும் தனித்தனியாக ‘கியூ.ஆர்.டி.,’...
ஆவணி மாத வழிபாட்டுக்காக சபரிமலையில் நடைதிறப்பு
குமுளி, ஆக. 16: மாதாந்திர வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழிபாடு...
வாஜ்பாய் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
புதுடில்லி, ஆக. 16: டில்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு...
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி
நியூயார்க், ஆக. 16- இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...




























