கச்சா எண்ணெய் விலை உயர்வு
புதுடெல்லி: ஜூலை 31-மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் கச்சா எண்ணெய் பியூச்சர் வர்த்தகம் நேற்று கணிசமான உயர்வைக்...
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு
நியூயார்க், ஜூலை 31- இந்திய - பிரிட்டானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளியிட்டார். இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக புகார்...
அமெரிக்காவில் வேலை செய்ய ரூ.96 லட்சம் கட்டணம்; இடியை இறக்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், ஜூலை 31- அமெரிக்காவில் படிப்பை முடித்தவர்கள், தொடர்ந்து அங்கேயே பணியாற்றுவதற்கு ரூ.96 லட்சம் கட்டணமாக விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை...
ராகுல் காந்தி மீது பாஜகஎம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்
புதுடெல்லி, ஜூலை 31- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் உரிமை மீறல் நோட்டீஸை வழங்கியுள்ளார். மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது வினாத்தாள்...
மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுத விவரங்களை பாதுகாக்க உத்தரவு
புதுடெல்லி, ஜூலை 31- டெல்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்களின் விவரங்களை பாதுகாக்கவும், அது குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து...
அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை 31- ஜூலை 20-ல் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்...
900 மெகாவாட் சூரிய மின் திட்டம்:
புதுடெல்லி, ஜூலை 31- பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்கள் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரெனிவபிள்ஸ் (என்ஐஆர்எல்) 900 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை...
பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி: ஜூலை 30-கடந்த 8 நாட்களாக ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இன்று அயோத்தி ராமஜென்மபூமி கோவில் நன்கொடை திருட்டு புகார் புயலைக் கிளப்பியது. இதனால்...
சிஜேபி எச்சரிக்கை எதிரொலிஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூலை 30-போராட்டக்காரர்கள் மீதான அனைத்து FIR-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரித்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசு பாதுகாப்பை...
ஈரான் மீது குண்டு மழை – உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்
வாஷிங்டன்: ஜூலை 30-தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன்...




























