பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது
ஸ்ரீநகர்: ஜூலை 23-ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது.ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா...
டிரம்ப் எச்சரிக்கைஈரான் பதிலடியால் பதற்றம்
தெஹ்ரான், ஜூலை 23-ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் அனல் மின் நிலையங்கள் அல்லது பாலங்கள் தகர்க்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் கோபம் அடைந்த ஈரான்,...
கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு
புதுடெல்லி, ஜூலை 23-‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எங்களது அடுத்தகட்ட போராட்டம் பெரிய அளவில் இருக்கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்சியினர் (சிஜேபி) அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.நீட் வினாத்தாள்...
ஜந்தர் மந்தரில் குவிந்த முக்கிய தலைகள்.. பின்வாங்கிய மத்திய அரசு
டெல்லி, ஜூலை 23- கடந்த 20ம் தேதி போலவே, நேற்றிரவும் ஜந்தர் மந்தரிலிருந்து துணை ராணுவத்தினர் மூலம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், போராட்டக்களத்தில் அரசியல் தலைவர்கள் குவிந்ததால் மத்திய அரசு...
வினா தான் கசிவிற்காக போராடிய தர்மேந்திர பிரதானுக்கு அதுவே எதிராக திரும்பியது
டெல்லி, ஜூலை 23- வாழ்க்கை ஒரு வட்டம் சார்… எப்படி சொல்றீங்க.. 1997-ஆம் ஆண்டில், நமது நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் ஒரு இளம் மாணவர் தலைவராக இருந்தார். அப்போது...
மோடி மன்னிப்பு கேட்க ராகுல் வலியுறுத்தல்
டெல்லி, ஜூலை 23- நீட் தேர்வு வினாத்தாள் மோசடி விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய விஷயத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
பசுமைப் பட்டாசின் பாதிப்புகள் – அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, ஜூலை 23- சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதால், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை...
நீட் போராட்டம் தீவிரம் -பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
புதுடெல்லி: ஜூலை 22-நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தமேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கரப்பான் பூச்சிக் ஜனதா...
மீண்டும் ஒரு வரி விதிப்பு: அடுத்தடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி தரும் டிரம்ப்
புதுடெல்லி: ஜூலை 22-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து அதிர்ச்சி தந்த...
வாராணசி, மதுரா, சம்பல் மசூதி வழக்கில் நீதிமன்ற பரிந்துரை ஏற்க முஸ்லிம்கள் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 22-உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி இருக்கும் இடம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில்...




























