ட்ரம்ப் மீது பாலியல் புகார் – புதிய ஆவணங்கள் வெளியீடு
வாஷிங்டன்: மார்ச் 7-மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வழக்கில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமக்கு உடல்ரீதியாக தொல்லை அளித்ததாகப் பெண் ஒருவர் தெரிவித்துள்ள புதிய புகார்கள் அடங்கிய எப்ஸ்டீன்...
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் – பெண் ஜோதிடர் கணிப்பு
புதுடெல்லி: மார்ச் 7-ஈரானை இஸ்ரேல் தாக்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா மார்ச் 21-ம் தேதி தாக்குதல் நடத்தும். ஒன்றிரண்டு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பெண் ஜோதிடர்...
ஈரானின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30+ போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா
வாஷிங்டன்: மார்ச் 7-ஈரான் கடற்படையின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30-க்கும் மேற்பட்ட கப்பல்களை தகர்த்ததாகவும், கடந்த 72 மணி நேரத்தில் ஈரானில் 200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க...
பதுங்கு குழிகளை 50 இஸ்ரேல் விமானங்கள் தாக்கின: வீடியோ வெளியீடு
புதுடெல்லி: மார்ச் 7-அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த வாரம் உயிரிழந்தார்.அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வந்தபோது பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் வான்படைகள் நடத்திய அதிரடி...
இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்
புதுடெல்லி: மார்ச் 7-ஹுருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார்.ஹுருன் அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 9...
துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்
டெல்லி, மார்ச் 7- கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த...
அசாமில் சுகோய்-30 போர் விமானம் விபத்தில் சிக்கியது; பைலட் மாயம்
குவாஹாத்தி: மார்ச் 6-இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது....
ஈரான் போர் தாக்கம்: இந்தியாவில் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 6-இஸ்ரேல், ஈரான் போரால் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (ஐஆர்இஎப்), வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி...
இந்திய பங்குச் சந்தை – முதலீட்டாளருக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம்
மும்பை: மார்ச் 6-சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டன.மேற்கு ஆசிய போர்ப் பதற்றத்தால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், நேற்று...
ஈரான் கப்பல் மூழ்கிய விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி: மார்ச் 6-இலங்கை அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர்.இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்...






























