எஸ்ஐஆர் சரிபார்ப்பில் சான்று கேட்பு: முன்னாள் அதிகாரி அதிருப்தி

0
சண்டிகர், ஆக. 24- பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணியின்போது தேசிய அடையாளச் சான்று கேட்கப்பட்டதால் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி நவ்தீப் புரி...

அமெரிக்காவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

0
நியூயார்க், ஆக. 24- அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் வெவ்​வேறு சம்பவங்களில் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பஞ்​சாப் மாநிலம் கபூர்​தலா மாவட்​டத்​தைச் சேர்ந்த...

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்: 900-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

0
ராஞ்சி, ஆக. 24- ஜார்க்கண்டில் அரசுப் பணி​யாளர் தேர்​வில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​தது. இதைக் கண்​டித்து மாணவர்கள் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதன் ஒரு பகு​தி​யாக கடந்த ஆகஸ்ட் 21 அன்று...

டெல்லி காங்கிரஸ் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்

0
புதுடெல்லி, ஆக. 24- டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான இந்திரா பவன் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் அலுவலகப் பகுதிகளில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘நிஜ உலக...

ஸ்ரீகுருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 437 திருமணங்கள் நடைபெற்று சாதனை

0
குருவாயூர், ஆக. 24- கேரளா​வின் குருவாயூர் தேவசம் வாரி​யத் தலை​வர் ஏ.வி. கோபி​நாத் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் இன்று (ஞாயிறு) 437 திருமணங்கள் நடை​பெற்​றன. கோயில் வரலாற்​றில்...

வங்கதேசத்தில் இந்து குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை

0
டாக்கா, ஆக. 24- வங்​கதேசத்​தில் இந்து குடும்​பத்​தைச் சேர்ந்த 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்டு உள்​ளனர். வங்​கதேசத்​தின் ரங்க்​பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்​கர​வர்த்தி (65). இவரது மனைவி...

கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவு

0
புதுடில்லி, ஆக. 24- நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பருவமழை தாமதம்...

கடைசியாக கணவரை விமர்சித்து மனைவி வெளியிட்ட வீடியோ வைரல்

0
மும்பை, ஆக. 24- ம​கா​ராஷ்டி​ரா​வின் சத்​ரபதி சம்​பாஜிநகர் மாவட்டத்தைச் சேர்ந்​தவர் முரளிதர் சந்த்​குடே (48). அவரது மனைவி சங்​கீதா (44). இத்​தம்​ப​தி​யின் மகன் குணால் (18). கடந்த 21-ம் தேதி கவாடா மலை​யில்...

“சமூக நீதிக்கான அரசமைப்புக் கருவியே இடஒதுக்கீடு” – சிராக் பாஸ்வான்

0
பாட்னா, ஆக. 24- சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடர்கிறது என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர்...

உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: ராஜ்நாத் சிங்

0
கொல்கத்தா, ஆக. 24- கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினியர்ஸ் மற்​றும் யந்​திரா இந்தியா நிறு​வனங்​களின் 5 விரி​வாக்​கத் திட்டங்களுக்கு பாது​காப்புத் துறை அமைச்​சர் ராஜ்நாத் சிங் நேற்று காணொலி மூலம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe