மகளிர் இட ஒதுக்கீடு அமல்

0
புதுடெல்லி, ஏப்ரல் 17-நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் 'பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2023', ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது....

ஹார்மூஸ் முழுக்க அமெரிக்க கடற்படை – மீண்டும் போர்?

0
வாஷிங்டன்: ஏப்ரல் 17-அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 12 கப்பல்கள், 100 விமானங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட படையினரை பயன்படுத்தி வர்த்தக தடை...

லஷ்கர் இணை நிறுவனர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

0
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 17-பாகிஸ்​தானில் தீவிர​வாதி ஹபீஸ்சயீதுடன் இணைந்து லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பை நிறு​விய​வர் அமீர் ஹம்​சா (66). இந்​தி​யா​வில் மட்​டுமின்றி உலகம் முழு​வதும் பல தீவிர​வாத செயல்களுடன் தொடர்​புடைய​வர். இந்​நிலை​யில் பாகிஸ்தானின் லாகூர் நகரில்...

ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து மோடியுடன் பிரான்ஸ் அதிபர் ஆலோசனை

0
புதுடெல்லி: ஏப்ரல் 17-பி​ரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான், பிரதமர் நரேந்திர மோடி​யுடன் நேற்று போனில் பேசி​னார். ஈரான் போர் நில​வரம் கவலை அளிப்​ப​தாக தெரி​வித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் பாது​காப்​பான கப்​பல்...

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 17-தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்​களவை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மீது இன்று வாக்​கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது.கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது....

“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்

0
வாஷிங்டன்: ஏப்ரல் 17-ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும்...

16 பேர் எம்.பி.யாக பதவியேற்பு

0
புதுடெல்லி, ஏப்ரல் 17-பாஜக தலை​வர் நிதின் நவீன், மத்​திய அமைச்​சர் ராம் நாத் தாக்​கூர், காங்​கிரஸ் மூத்த தலை​வர் அபிஷேக் சிங்வி உட்பட 16 பேர் மாநிலங்​களவை எம்​.பி.​யாக நேற்று பதவி ஏற்​றுக்...

வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் மனு நிராகரிப்பு

0
புதுடெல்லி, ஏப்ரல் 17- அஜய் கோயல் என்பவர் தாக்​கல் செய்த பொதுநல மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு கூறிய​தாவது: வாக்​களிக்க வாக்​காளர்​கள் செல்​ல​வில்லை என்​றால் நீதி​மன்​றம்...

போதுமான எண்ணிக்கை இல்லை என தெரிந்தும் முயற்சிக்கும் பாஜக!

0
டெல்லி, ஏப்ரல் 17- தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும், எதற்காக இந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது? பாஜகவின் திட்டம்...

தொகுதிகளை இழக்கும் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங்

0
டெல்லி, ஏப்ரல் 17- மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்போது, தொகுதிகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்கள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe