3 கப்பல்கள் தாக்குதல்: 42 இந்திய பணியாளர்கள் மீட்பு: 9 பேர் பலி
தெஹ்ரான்: செப். 12மேற்காசியாவில் நடந்து வரும் ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், இந்திய பணியாளர்களுடன் வெளிநாட்டு கொடிகளை கொண்ட 3 சரக்கு கப்பல்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜிம்பாப்வே கொடியுடன் கூடிய கச்சா...
நேபாள வெள்ளத்தில் 78 தமிழர்கள் மாயம்
காத்மாண்டு: செப். 12 -நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் காணாமல் போன 85 தமிழர்களில் 78 பேரின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு...
சின்மயி கிருஷ்ண தாஸுக்கு தாயின் இறுதிச்சடங்குக்கு பரோல்
டாக்கா: செப். 12 -வங்கதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸுக்கு, அவரது தாயார் சந்தியா ராணி தாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 5 மணி...
கோப்புகளை பாருங்கள்! அதிகாரிகள், அமைச்சர்களுக்கு சந்திரபாபு நாயுடு கண்டிப்பு
அமராவதி: செப். 12ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடினார். அமராவதியில் 8-வது மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. அதன்...
பிரிக்ஸ் ஏற்றுமதி உயர்வு: யூஷ் கோயல் தகவல்
புதுடெல்லி: செப். 12 -பிரிக்ஸ் நாடுகளின் ஏற்றுமதி 2024-ம் ஆண்டில் ரூ.5.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு...
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும் அப்பாஸ் அராக்சி நம்பிக்கை
புதுடில்லி: செப். 12 -வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிடையே உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பை மிகச் சிறப்பாக வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது...
நாடு முழுவதும் மார்ச் 2027க்குள் தடையற்ற சுங்கம்
மும்பை: செப். 12 -இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் முறையின்படி வாகனங்கள் வரிசையில் நின்று, தடுப்புகள் திறக்கப்பட்ட பிறகே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையற்ற...
மத்திய, மாநில அரசுகளுக்குஉச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி, செப். 12- தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச...
புடினுக்கு திருக்குறள் பரிசு
ரஷிய மொழிபெயர்ப்பில் தமிழ் மூலத்துடன் வெளியான பதிப்பை மோடி வழங்கினார்புதுதில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முந்தைய நாளில், மாநாட்டையொட்டி நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பண்டைய...
ஏஐ மூலம் பேரழிவு முயற்சி
வாஷிங்டன்: செப். 11-ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்த சீனா ரஷ்யா ஈரான் முயற்சி செய்தது அம்பலம் ஆகி உள்ளது.ஆந்த்ரோபிக் என்ற அமெரிக்க ஏஐ நிறுவனம்...




























