2 வங்கதேச பெண்கள் கைது
திருவனந்தபுரம்: மே 1-கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காரியவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருவனந்தபுரத்தின்...
2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்சம் கோடி தாண்டும்
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 8.56 லட்சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்ளதாக...
சஞ்சய் காந்தி பூங்காவின் பெயரை மாற்றுகிறது பிஹார் மாநில அரசு
பாட்னா, மே 1- பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர்...
சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி, மே 1- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு...
கச்சா எண்ணெய் விலை120 டாலராக உயர்வு
புதுடெல்லி, மே 1- அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிப்பதாலும், போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது....
இலங்கை கிரிக்கெட் வாரிய உறுப்பினர்குழுவில் குமார சங்ககாராவுக்கு இடம்
கொழும்பு, மே 1- இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட உறுப்பினர் குழுவில் அணியின் முன்னாள் வீரர்கள் குமார சங்ககாரா, ரோஷன் மகாநாமா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இலங்கை கிரிக்கெட்...
புதிய ஆயுதம் மூலம் தாக்குதல்
தெஹ்ரான்: ஏப்ரல் 30-அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் தற்போது தணிந்திருந்த பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.ஈரான் பயன்படுத்தப்போகும் இந்தப் புதிய...
ஓடும் கார் தீப்பிடித்து 5 பேர் உயிருடன் எரிந்து பலி
ஜெய்ப்பூர்: ஏப்ரல் 30-ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ...
லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்தியாவில் முதல் வணிக ரீதியிலான நீர் விமான சேவை லட்சத்தீவில் இருந்து தொடங்க உள்ளது.இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து, தரை வழியில் மட்டுமல்லாமல் தற்போது நீர் வழியிலும் விமானசேவை வழங்க...
80 நீர்யானைகளை கொல்ல முடிவு
பொகாட்டா: ஏப்ரல் 30-கொலம்பியா அரசு 80 நீர்யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது. இவற்றை தடுத்து தன்னிடம் ஒப்படைக்க தொழிலதிபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொலம்பியாவின் கோகைன் போதைப் பொருள் கடத்தல் மன்னனாக திகழ்ந்தவர்...

































