நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகாரமும் பின்னணியும்
நாசிக், ஏப்ரல் 18- நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய...
லேசான நில நடுக்கம்
அனகாபல்லி, ஏப்ரல் 18- ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.05 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த மாவட்டத்தில் ராம்பில்லி, எடமஞ்சிலி,...
மறுவரையறையால் ‘பிஓகே’ திரும்ப கிடைக்கும்: பாஜக தலைவர் கருத்து
புதுடெல்லி, ஏப்ரல் 18- தெலங்கானா பாஜக மூத்த தலைவர் பூரா நர்சய்யா கவுட் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து அவர் மேலும் கூறியதாவது: தொகுதி மறுவரையறை மசோதாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால்,...
திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை
கொல்கத்தா: ஏப்ரல் 18-கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட இரு தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது.மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ்...
டிரம்பை நம்பி ஈரான் கடலுக்கு போன அமெரிக்க வீரர்கள் பரிதாபம்
வாஷிங்டன்: ஏப்ரல் 18-உலகிலேயே பெரும் வல்லரசு நாடு என்றும், பாதுகாப்பு படைகளுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாகவும் அமெரிக்கா உள்ளது. ஆனால் டிரம்பை நம்பி ஈரானுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து நடுக்கடலில்...
எப்படி பேசனும்னு பிரியங்காவிடம் இருந்து கற்றுக்கோங்க – ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை
டெல்லி: ஏப்ரல் 18-நயமாக பேசும் கலையை தனது சீனியர்கள், சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவிடம் இருந்து ராகுல் காந்தி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமித்ஷா கூறினார். லோக்சபாவில் மகளிர் இட...
ஈரான் திடீரென ஹார்முஸை திறந்தது ஏன்?
தெஹ்ரான்: ஏப்ரல் 18-மத்திய கிழக்கில் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த ‘ஹார்முஸ் ஜலசந்தி’ விவகாரத்தில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான்...
சாபமிட்ட அமித்ஷா – மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்ததால் ஆக்ரோஷம்
டெல்லி: ஏப்ரல் 18-‘’இன்று லோக்சபாவில் மிகவும் விசித்திரமான ஒரு காட்சி அரங்கேறியது. பெண்களுக்கான இடஒதுக்கீடுக்கு தேவையான அரசியலமைப்பு திருத்த மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் நிறைவேற்ற விடாமல்...
“பெண்களின் பின்னால் அரசியல் செய்வது வெட்கக்கேடானது” – ராகுல் விமர்சனம்
புதுடெல்லி: ஏப்ரல் 18-மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள், பெண்களின் பெயரால் நாட்டின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சி என்று நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி – பிஜேபி கூட்டணிக்கு பின்னடைவு
புதுடெல்லி, ஏப்ரல் 17 -மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்துள்ளது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு...

































