Home செய்திகள்

செய்திகள்

ராஜஸ்தானில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

0
ஜெய்ப்பூர்: ​​பிப்ரவரி 17-ராஜஸ்​தானில் சட்​ட​விரோத பட்​டாசு ஆலை​யில் ஏற்பட்ட பயங்கர வெடி​விபத்​தில் 8 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.ராஜஸ்​தானின் அல்​வார் மாவட்​டம், பிவாடி தொழிற்​பேட்​டை​யில் மூடப்​பட்ட ஒரு தொழிற்​சாலை​யில் சட்​ட​ விரோத​மாக பட்​டாசு ஆலை...

ஆந்திரா வந்த பில்கேட்ஸ்: சந்திரபாபு நாயுடு ஆலோசனை

0
அமராவதி: பிப்ரவரி 17-மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் தனது அறக்கட்டளை குழுவினருடன் இந்தியா வந்துள்ளார்.ஆந்திராவின் விஜயவாடா பன்னாட்டு விமான நிலையத்தில்...

குண்டு தயாரித்த போது வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

0
புவனேஸ்வர்: பிப்ரவரி 17-ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.இந்த சம்பவத்தில் ஷாநவாஸ் மாலிக், அவரது கூட்டாளி...

ரஃபேல் போர் விமான ஹேமர் ஏவுகணை இந்தியாவில் தயாரிக்க திட்டம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 17-ரஃபேல் போர் விமானத்தில் பயன்படுத்​தப்​படும் ஹேமர் ஏவு​கணை​களை இந்​தி​யா​வில் தயாரிக்​கும் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என கூறப்படுகிறது.இந்​திய விமானப் படை​யில் பிரான்​ஸிட​மிருந்து வாங்​கப்​பட்ட ரஃபேல் போர் விமானங்​கள் ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்​டுள்​ளன.இந்​நிலை​யில் மேலும்...

போராடி வீழ்ந்தது இத்தாலி அணி சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து

0
கொல்கத்தா: பிப்ரவரி 17-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று ‘சி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான இங்கிலாந்து, அறி​முக அணி​யான இத்தாலியுடன்...

ரிசர்வ் வங்கியில் வேலை – 650 உதவியாளர் பணியிடங்கள்

0
சென்னை: பிப்ரவரி 17-ரிசர்வ் வன்கியில் (RBI Job) 650 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு...

‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

0
சென்னை: பிப்ரவரி 17-மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி வேலைவாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப் பட்டுள்ளது.இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவஞான சம்பந்தன் தாக்கல் செய்துள்ள பொதுநலமனுவில் கூறியிருப்பதாவது:...

மும்பை கடல்பகுதியில் 3 எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த இந்தியா

0
மும்பை: பிப்ரவரி 17-மும்பை கடல் பகுதியில் சட்டவிரோதமாக நின்று கொண்டிருந்த 3 எண்ணெய் கப்பல்களை இந்தியா பறிமுதல் செய்துள்ளது. ஈரானுடன் தொடர்புடைய மூன்று கப்பல்கள் தான் அவை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா...

தமிழகம், கேரளா என எல்லா பக்கமும் காங்கிரஸுக்கு சிக்கல் தான்

0
டெல்லி, பிப். 17- தமிழ்நாடு மட்டுமின்றி தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கல் வரிசைக்கட்டி நிற்கிறது. கேரளா, அசாம், மேற்கு வங்கம் என்று காங்கிரஸுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைகள் தான்...

டெல்லியில் 5 நாள் ஏஐ உச்சி மாநாடு துவக்கம்: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

0
புதுடெல்லி: பிப்ரவரி 16-செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் 20 நாடுகளின் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட முன்னணி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe