இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம்
திருவனந்தபுரம், ஜூன் 19- வளைகுடா போர் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா...
ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிறையில் தன் உயிரை காப்பாற்றிய மனைவி.. ஸ்ரீசாந்த் பரபரப்பு புகார்
திருவனந்தபுரம், ஜூன் 19- கேரளா எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றார்.இந்த...
குச்சி போல முளைக்கும் “இமயமலை வயாக்ரா
காத்மண்டு, ஜூன் 19- இமயமலையில் உள்ள ஒரு விசித்திரமான பூஞ்சை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது. இமயமலை தங்கம் என்று அழைக்கப்படும் இதை கண்டுபிடிக்க அங்குப் பல நூறு கிராமங்கள்...
அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்து: போர் பதட்டம் தணிந்தது
வாஷிங்டன், ஜூன் 19-மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே 14 அம்சங்கள் அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.உலக...
மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்? வங்காள விரிகுடாவில் நுழைய முயற்சி
இஸ்லாமாபாத்: ஜூன் 18-பாகிஸ்தான் கடற்படை வங்காள விரிகுடாவில் தனது ஹங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மீண்டும் நுழைய முயல்கிறது. சுமார் 55 ஆண்டுகளாக இந்த பக்கமே வராமல் இருந்த பாகிஸ்தான் திடீரென வங்காள...
பினராயி மகள் வீணாவிடம் விசாரணை
கொச்சி: ஜூன் 18-அமலாக்கத் துறை அனுப்பிய புதிய சம்மனை தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள்...
5 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூன் 18-ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வை எந்தப் புகாரும் இல்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தயாராகி வருகிறது. வினாத்தாள் கசிவதைத் தடுக்கவும், நீட் தேர்வு செயல்முறையின் மீது...
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு முடிவு கட்டிய தமிழர் சுந்தர் ராஜ் என்ஐஏ ஐஜியாக நியமனம்
புதுடெல்லி: ஜூன் 18-இந்தியாவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருந்த மாநிலம் சத்தீஸ்கர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நக்சலைட்டுகள் இல்லா மாநிலமாக...
ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிவோம்” – ட்ரம்ப் எச்சரிக்கை
பாரிஸ்: ஜூன் 18-ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல. ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் குண்டு மழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையே...
ஒரு எம்.பி.க்கு ரூ.50 கோடி பேரம்? – கட்சி நிர்வாகிகளுக்கு சஞ்சய் ராவத் எச்சரிக்கை
மும்பை: ஜூன் 18-மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி...

































