தமிழரான உ.பி. ஐபிஎஸ் அதிகாரிக்கு குடியரசு தலைவர் விருது
புதுடெல்லி, ஆகஸ்ட் 15- உத்தரப்பிரதேசத்தின் ஐபிஎஸ் அதிகாரி தமிழரான ஜி.முனிராஜ் இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவர் பதக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் ஆக.15-ல் சிறந்த காவல் துறையினருக்காக குடியரசு தலைவர் விருது...
கேரள இளைஞர் கொலையில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
நெடுமங்காடு, ஆகஸ்ட் 15- கேரள மாநிலம் கண்ணன்மூலாவில் 19 வயது வாலிபர் விஷ்ணு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து...
பார் கவுன்சிலை சீரமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
புதுடெல்லி, ஆகஸ்ட் 15-இந்திய பார் கவுன்சிலின் தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதை கேள்விக்குள்ளாக்கியும், அதன் செயல்பாடுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரியும் வழக்கறிஞர் எம். வரதன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு...
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் கேள்விகள் என்னென்ன?
புதுடெல்லி, ஆகஸ்ட் 15-நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் இரண்டாவது கட்டத்தில் மக்களிடம் சாதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தியது வரை சுமார் 40 கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது....
நாளை 80வது சுதந்திர தினம்; நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
புதுடில்லி: ஆக. 14:நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டில்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை...
வளர்ச்சியடைந்த பாரதம் – ஒன்றிணைந்து செயல்பட மோடி வலியுறுத்தல்
புதுடில்லி: ஆக. 14:'நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947...
தேடப்பட்ட பயங்கரவாதி 35 ஆண்டுக்குப் பிறகு கைது
புதுடில்லி: ஆக. 14:ஜம்மு ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள்...
விழிஞ்சம் துறைமுகம் செயல்பட தொடங்கும்
திருவனந்தபுரம்: ஆக. 14-கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் தொடங்கும்....
பேரணி – 600 பேர் மீது வழக்குப் பதிவு
ராஞ்சி: ஆக. 14-ஜார்க்கண்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 20-வது நாளை எட்டியது.இந்நிலையில், கடந்த...
உத்தராகண்டில் கன்வர் யாத்திரை முடிந்த பின் குப்பை மேடான ஹரித்வார் புனித பூமி
ஹரித்வார், ஆக. 14- உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகக் சுமார் 5 கோடி பக்தர்கள் வருகை தந்தனர்.நேற்று முன்தினம்...




























