கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து: ஒருவர் பலி 4 பேர் காயம்
திருவள்ளூர்: ஜூலை 14 -கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 4 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி...
ஜம்மு – காஷ்மீர் முதல்வர் மீது ரூ.100 கோடி அவதுாறு வழக்கு?
ஜம்மு: ஜூலை 14 -தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயற்சிப்பதாக, அக்கட்சி தலைவரும் ஜம்மு - காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோராவிட்டால், 100...
ரயில் பெர்த் டிக்கெட்டுகளை லஞ்சம் பெற்று விற்பதா?
கொல்கட்டா: ஜூலை 14 -‘ரயில்களில், ‘பெர்த்’ எனப்படும் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளை, லஞ்சம் பெற்று சில டிக்கெட் பரிசோதகர்கள் காய்கறி விற்பது போல, விற்று விடுகின்றனர்.‘இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதை...
பொது இடங்களில் ‘அந்த மாதிரி’ படங்களை பார்க்க தடை கோரிய மனு தள்ளுபடி
டெல்லி: ஜூலை 14 -நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில், பொது இடங்களில் ஆபாச படங்களை பார்க்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு...
இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்
பர்மிங்காம்: ஜூலை 14 -இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது....
பாங்காக் கேளிக்கை விடுதியில்தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு
பாங்காக்: ஜூலை 13-தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி (Pub) ஒன்றில் இன்று (ஜூலை 13) ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தீ விபத்து...
ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ.1,021 கோடி சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி: ஜூலை 13-ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்மூலம், இதுவரை முடக்கப்பட்ட சொத்துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்ளது.அனில் அம்பானிக்குச்...
இடைத்தேர்தல் தடை.. விஜய் எடுக்கப்போகும் ‘மேஜர்’ முடிவு
டெல்லி, ஜூலை 13- திருச்சி கிழக்கு, விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும்...
ஆந்திராவில் கொரோனா பரவல்2 பேர் உயிரிழப்பு; 8 பேருக்கு தொற்று
அமராவதி: ஜூலை 13-ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின்...
புதிய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது இந்தியா
புதுடெல்லி: ஜூலை 13-உலகளாவிய செல்வ அறிக்கையை 2026 யுபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: "கடந்த 2025-ல் இந்தியா 31,033 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் புதிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையான 14,079-ஐ விட...




























