இன்ஸ்டாகிராம் பின் தொடர்வோர்எண்ணிக்கையில் ராகுல் காந்தியை முந்திய விஜய்
புதுடெல்லி: ஜூலை 28-இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்ணிக்கையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பின்னுக்குத்தள்ளி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களின்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும்...
மேகேதாட் – மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி: ஜூலை 28-காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.‘காவிரி பிரச்சினை...
மீண்டும் கடும் தாக்குதல்” -ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், ஜூலை 28- ஈரானுடன் மறைமுகமாக நடைபெற்று வரும் தூதரகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அந்நாட்டின் மீது மீண்டும் மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து
ரியாத், ஜூலை 28- உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து...
மத்திய அரசுக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை
புதுடெல்லி, ஜூலை 28- நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மத்திய அரசுக்கு...
தேர்வு சீர்திருத்த குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணரை நியமித்தது ஏன்?
புதுடெல்லி, ஜூலை 28- போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர்...
10 ஆண்டுகளில் ஏஐ-யிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர்” – எலான் மஸ்க் கருத்து
கலிபோர்னியா, ஜூலை 28- தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள்...
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடெல்லி, ஜூலை 28- மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாத தமிழகம் உட்பட ஐந்து மாநில தலைமை செயலர்கள் மீது ஏன் நீதிமன்ற...
ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்வு
புதுடெல்லி, ஜூலை 28- ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 2025-26-ல் 576 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு நிதித் துறை...
ஜந்தர் மந்தர் தன்னார்வலரை கடத்தி முசோரியில் விட்ட போலீஸ்
புதுடெல்லி, ஜூலை 28- டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர் ஜூனைத் சமூக வலைதள வீடியோவில் கூறியிருப்பதாவது: “டெல்லி ஜந்தர் மந்தரில் போராடியவர்களுக்கு நான் உணவு வழங்கி வந்தேன்.கடந்த...




























