வட இந்தியாவில் வெள்ளம் – 3 பேர் பலி 16,000 பேர் மீட்பு
லக்னோ: செப். 3:உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஜனவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த அசம்பாவிதங்களில் சிக்கி 3 பேர்...
பீட் மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி
பீட், செப். 3- மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்திலுள்ள தஹிபாலே குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட`ககன்தக் -243′ குண்டு வெற்றிகர சோதனை
புதுடில்லி: செப். 3:நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ககன்தக் -243 என்ற குண்டை, இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. விமானத்தில் இருந்து எதிரி நாட்டுப் படைகள் மீது தாக்குதல்...
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு – இந்தியா கடும் கண்டனம்
புதுடில்லி: செப். 3:பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான ஹிந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பகிரங்கமாக வெளிப்பட்டதற்கு பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானிடம்...
நேபாள பேரழிவுக்கு காரணமான நாடுகள் இழப்பீடு வழங்க கோரிக்கை
காட்மாண்டு: செப். 3:நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்துள்ளார், “ரசுவா பேரழிவை மனிதாபிமான அவசரநிலையாக மட்டுமே கருதக் கூடாது. இது முக்கிய தொழில்மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவால் நிகழ்ந்த...
மலேரியா மாத்திரைக்கு சிறுமி பலி
போலவரம்: செப். 2-ஆந்திரப் பிரதேச மாநிலம் போலவரம் மாவட்டம் கொல்லகுப்பா கிராமத்தில் அரசு சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்ட மலேரியா தடுப்பு மாத்திரைகளை (குளோரோக்வின்) சாப்பிட்ட 7 வயது பள்ளிச் சிறுமி பரிதாபமாக...
கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட கோவில்
பாகல்பூர்: செப். 2-பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை நதியின் தீவிர அரிப்பு காரணமாக, நூற்றாண்டு பழமையான சைத் துர்கா கோவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.நதியின் போக்கில் ஏற்பட்ட எதிர்பாராத...
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான்: செப். 2-அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவும்,...
பயங்கரவாதத்தை கூண்டோடு அழிப்போம் – பிரதமர் மோடி ஆவேச பேச்சு
புதுடில்லி, செப். 2- ‘’பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாம் ஒன்றிணைந்து அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை...
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; சிஜேபி போராட்டம் வாபஸ்
புது தில்லி, செப். 2- நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது, மாணவர் அமைப்பினர் மற்றும் பங்கேற்பாளர்கள் மீது பதியப்பட்ட அனைத்து முதன்மை...




























