ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: தேர்வு ரத்து
ராஞ்சி: ஆக. 18-அரசுத் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் JSSC-CGL தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.திங்கட்கிழமை அன்று அம்மாநில அமைச்சரவை...
ஆம் ஆத்மி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம் நீக்க மெட்டாவுக்கு உத்தரவு
புதுடெல்லி, ஆக. 18- கடந்த ஏப்ரல் மாத இறுதியில் குஜராத் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநிலப் பிரிவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள்...
அமெரிக்கா, ஈரான் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்தது
வாஷிங்டன், ஆக. 18- அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே போர் நிறுத்த...
ரூ.98 கோடி தங்கப் புதையல் – கழிவுநீர் குழாய் மாற்ற பள்ளம் தோண்டியபோது கண்டெடுப்பு
பிரஸ்ஸல்ஸ், ஆக. 18- பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98...
ஓமன் மீது குண்டு வீசுவோம்! டிரம்ப் பகிரங்க மிரட்டல்
வாஷிங்டன், ஆக. 18- சர்வதேச எண்ணெய் போக்குவரத்து பாதையின் உயிர் நாடி போல இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானும் ஓமனும் இணைந்து...
பிரதமர் மோடிக்கு ஆதரவாக குஜராத் காவலர் ராஜினாமா
காந்திநகர், ஆக. 18- குஜராத் மாநிலம் கிழக்கு கட்ச் மாவட்டம் காந்திதாமில் உள்ள அடேசர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ராம்கர் மோஹன்கர் கோசாய் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்கள் மூலம்...
நான்கே மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை: உ.பி.யில் நீதிபதி அதிரடி
முஷாபர்நகர், ஆக. 18- உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி ஒருவர் நான்கே மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.உத்தர பிரதேசத்தின் முஷாபர்நகர் விரைவு நீதிமன்றத்தின் நீதிபதியாக ரவிகுமார் திவாகர் (46)...
கோர விபத்து : 15 பேர் பலி
பாட்னா: ஆக. 17-பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்திர முனேஸ்வர மகாதேவ் கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கொடிய நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சம்பவமாக,...
பான் மசாலா விவகாரம் – ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு நோட்டீஸ்
மும்பை: ஆக. 17-மகாராஷ்டிர மாநிலத்தில் பான் மசாலா விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு ‘விமல்’ நிறுவனத்தின் ஏலக்காய் தயாரிப்புக்காக ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகிய 3 நடிகர்களும்...
ஹர்சிம்ரத் கவுர் குற்றச்சாட்டு
சண்டிகர்: ஆக. 17-சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்றும், இதில் ஈடுபட்டவர்கள் உண்மையான சீக்கியர்கள் அல்ல என்றும்...




























