நீட் குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி, ஜூலை 25- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை இப்படியே தொடர விட முடியாது; நீட் இளநிலை தேர்வில் நிகழும் தொடர் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம்...
தர்மேந்திர பிரதான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை – மத்திய அரசு உறுதி
டெல்லி, ஜூலை 25- ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...
சி.ஜே.பி கோரிக்கை: நாளை மதியம் வரை அவகாசம் கோரிய மத்திய அரசு
புதுடெல்லி, ஜூலை 24 -நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரகோச் ஜனதா கட்சியின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு நாளை வரை அவகாசம்...
5 முதல் 10 ஆண்டு சிறை ரூ.1 கோடி அபராதம்
புதுடெல்லி: ஜூலை 24-'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வினாத்தாள் கசிவு தொடர்பாக உடனடியாக விசாரித்து கடும் தண்டனை வழங்க பிரதமர்...
மாணவர்களை எதிரிகளாக நடத்தும் மோடி அரசு – சோனியா காந்தி ஆவேசம்
புதுடெல்லி: ஜூலை 24-நாட்டின் தலைநகரான டெல்லி மாணவர்களின் போராட்டத்தால் தகித்து கொண்டிருக்கும் நிலையில் மோடி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி முன்வைத்துள்ளார்.நடைபெற்ற நீட் முறைகேட்டிற்கு...
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய தொடரும் போராட்டம் – டெல்லியில் பதட்டம்
புதுடெல்லி: ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி,...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி:
புதுடெல்லி, ஜூலை 24- நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியது. மாநிலங்களவை மதியம்...
இந்தியா உட்பட 17 நாடுகளின் பொருட்களுக்கு10 சதவீதம் வரி; அமெரிக்கா அறிவிப்பு
புதுடெல்லி: ஜூலை 24-இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற...
போலி தகவல்கள்; பாகிஸ்தானின் 480 சமூக வலைதளக்கணக்குகள் முடக்கம்
புதுடில்லி, ஜூலை 24- டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டில்லி போலீஸ் முடக்கியுள்ளது.நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் உள்ள...
26 நாள் உண்ணாவிரதம் நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்
புதுடெல்லி/குருகிராம், ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு மற்றும் கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, கடந்த 26 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்...




























