மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவாரா?

0
கொல்கத்தா: செப். 10-மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியும் தாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று உரிமை கோரி வருகின்றன.மேற்குவங்கத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6-ந்தேதி...

டேங்க் வெடித்து 2 வீரர்கள் பலி

0
சட்டோகிராம்: செப். 10-வங்​கதேசத்தின் சட்டோகிராம் நகரிலுள்ள ஹதஸாரி படைத்தள மைதானத்தில் ராணுவ வீரர்கள் நேற்று வழக்கமான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இந்தப் பயிற்சியில் சீனாவில் தயாரான டைப்-59 வகை கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அவற்றில்...

தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடியும்: டிரம்ப் தகவல்

0
வாஷிங்டன்: செப். 10-அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது:ரஷ்ய அதிபர் புடினுடன் மிகச் சிறந்த உரையாடல்...

ஈரான் எண்ணெய்க் கப்பல்கள் அழிப்பு

0
வாஷிங்டன்: செப். 10-அமெரிக்கப் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கார்க் தீவு அருகே ஈரானின் 5 கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்கப் போர்க்கப்பல்...

ரஷிய அதிபர் புதின்11-ந்தேதி இந்தியா வருகை

0
புதுடெல்லி: செப். 9-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநாடு வரும் 12 மற்றும் 13-ந்தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது....

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு

0
கொழும்பு: செப். 9-மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா...

வங்கி தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 11-ந்தேதி வேலைநிறுத்தம்

0
புதுடெல்லி: செப். 9-வங்கி தொழிற்சங்கங்கள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டம் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11-ந்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு...

மேகமலையில் ஆக்ரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

0
புதுடெல்லி, செப். 9- மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்...

பிறர் புகையால் பாதிக்கப்பட்டு3.25 லட்சம் பேர் மரணம்

0
புதுடில்லி, செப். 9- புகைப்பிடிப்போரின் சிகரெட் புகையை சுவாசிப்பதால் நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023ல் 3.25 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாக ‘லான்செட்’ சர்வதேச மருத்துவ இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 1990ம்...

விஜய் மல்லையா தகவல்

0
லண்டன்: செப். 9-பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவுக்கு திரும்புவதில் தன்னுடைய எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தினால் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மல்லையா, தனது சொந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe