அரசுக்கு கார்கே கேள்வி
புதுடெல்லி: ஆக. 20-காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசியதாவது: இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மோடி அரசு...
இம்ரான் கான் 9 மாதங்களுக்குப் பிறகு மனைவி, சகோதரி உடன் சந்திப்பு
இஸ்லமாபாத், ஆகஸ்ட் 20- உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சிறை வளாகத்தில் தனது மனைவி, சகோதரியை சந்தித்தார்....
இந்திய தேர்தல் மாடல் மீது ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது ஏன்?
வாஷிங்டன், ஆகஸ்ட் 20- “‘முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது?!’ என்று என்னிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் கடைசியாக நடந்த பொதுத்...
அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான், ஆகஸ்ட் 20- அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஆயுதப்படை குழுவின் தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாக ஐக்கிய...
குடிமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,000 – தைவான் அரசு வாரி வழங்குவது ஏன்?
தைவான், ஆகஸ்ட் 20- ஒரு நாட்டின் அரசாங்கம் தனது குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.30,000 பணத்தை டெபாசிட் செய்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இதற்காக எந்தக் கடனும் வாங்காமல், தனது...
எல் நினோ தாக்கம், மேற்காசிய போரால் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவிகிதமாக குறையும்
புதுடில்லி, ஆகஸ்ட் 19- மேற்காசிய போர், உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் எல் நினோவின் தாக்கம் காரணமாக, நடப்பு 2026 - 27ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார...
வினாத்தாள் கசிவு குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கக் கோரி வழக்கு
புதுடெல்லி, ஆகஸ்ட் 19- வினாத்தாள் கசிவு வழக்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை முடக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்து மத்திய...
விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஏற்றுமதி பணிகள் தொடக்கம்
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 19- கேரளத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தில் முழு அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளைக் கேரள முதல்வர் வி.டி.சதீசன் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கி வைத்தார். துறைமுகத்தின்...
அரசியல்வாதிகளுக்கு அபிஜித் திப்கே வலியுறுத்தல்
ஹிங்கோலி, ஆகஸ்ட் 19- மகாராஷ்டிர மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இருந்து ‘பள்ளியைச் சரி செய்யுங்கள்’ என்ற பிரச்சாரத்தை, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே...
அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணை தடுப்புக் காவலில் வைத்த அதிகாரிகள்
வாஷிங்டன், ஆகஸ்ட் 19- இந்திய வம்சாவளிப் பெண் வெங்கட வசம்செட்டி கடந்த 27 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் இவர் கிரீன் கார்டையும் வைத்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள்...




























