மெக்காவில் வான்வழி எச்சரிக்கை
மெக்கா, செப். 16- சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெக்கா, ஜெத்தா, தாயிஃப் ஆளுநரகங்கள் உள்ளிட்ட பல நகரங்களில் சவுதி சிவில் பாதுகாப்புத்துறை செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுத்தது. அவை...
வானில் விமானம் குலுங்கியது: டயர் கழன்றதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறில் பயணிகள் அலறல்
டெஹ்ரான், செப். 16- ஈரானில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தின் டயர் திடீரெனக் கழன்றதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் குலுங்கியதுடன், அதன் மேற்கூரையின் சில பகுதிகள் பெயர்ந்து விழுந்தன. பயணிகள்...
யூபிஐ கட்டணம்: அமெரிக்க அழுத்தமா?
வாஷிங்டன், செப். 16- இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.04% எம்டிஆர் எனப்படும் வணிகர் தள்ளுபடி விகிதக் கட்டணத்தை...
விண்வெளியிலும் ஆயுதம்
வாஷிங்டன், செப். 16- விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு ஆயுதத்தை நிலைநிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்கா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மேரிலாந்தில் உள்ள நேஷனல் ஹார்பரில் நடைபெற்ற விண்வெளி மற்றும் இணைய மாநாட்டில் பேசிய அமெரிக்க...
கனடாவில் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்
டொரண்டோ, செப். 16- கனடாவில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவடைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் சிரமத்தை...
ஹேக் ஹசீனா கட்சியின் 7 தலைவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு
டாக்கா, செப். 16- வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின்போது வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில்,முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 தலைவர்களுக்கு...
இந்தியா– நியூசி. வர்த்தக ஒப்பந்தம்
புதுடில்லி, செப். 16- இந்தியா–நியூசிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 19 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தியா–நியூசிலாந்து இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளை ஊக்குவிக்கும்...
மசூத் அசார் குறித்து தகவல் அளிப்போருக்கான பரிசுத்தொகை உயர்வு அறிவிப்புக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி, செப். 16- பயங்கரவாதி மசூத் அசார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை உயர்த்துவதாகக் கூறி, பாகிஸ்தான் தந்திரம் செய்து அனைவரையும் ஏமாற்றுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. மும்பையில்...
லஷ்கர்-ஏ-தொய்பாவுக்கு உதவியதாக ரஜோரியில் 3 பேர் கைது
ஸ்ரீநகர்: செப். 15–-ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில்,...
காங்கோ பள்ளியில் தீவிபத்து: 26 குழந்தைகள் உயிரிழப்பு
காங்கோ : செப். 15–-காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியிலுள்ள புகாவ் நகரில் உள்ள உஜமா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வியாழக்கிழமை...




























