இந்தியா உட்பட 17 நாடுகளின் பொருட்களுக்கு10 சதவீதம் வரி; அமெரிக்கா அறிவிப்பு
புதுடெல்லி: ஜூலை 24-இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற...
போலி தகவல்கள்; பாகிஸ்தானின் 480 சமூக வலைதளக்கணக்குகள் முடக்கம்
புதுடில்லி, ஜூலை 24- டில்லி போராட்டம் குறித்து போலி தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 480க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை டில்லி போலீஸ் முடக்கியுள்ளது.நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லியில் உள்ள...
26 நாள் உண்ணாவிரதம் நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்
புதுடெல்லி/குருகிராம், ஜூலை 24-நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு மற்றும் கல்வித்துறையில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, கடந்த 26 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்...
சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் கைது
திருவனந்தபுரம், ஜூலை 24- சபரிமலை கோயிலில் தங்கம் காணாமல் போன வழக்கு தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 2019-ல் சபரிமலை கோயில் கருவறை...
ம.பி., கோட்டையில் 400 ஆண்டு பழமையான பீரங்கி திருட்டு: தேடும் பணி ராஜஸ்தானில் தீவிரம்
நர்வார் கோட்டை, ஜூலை 24- மத்தியப் பிரதேசத்தின் நர்வார் கோட்டையில் இருந்த 400 ஆண்டு பழமையான பீரங்கி, சர்வதேச கடத்தல் கும்பலால் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்டது. பீரங்கியை கொள்ளை கும்பல் மண்ணில் புதைத்து வைத்திருப்பதாக...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுகிறது;
நியூயார்க், ஜூலை 24- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து ஒடுக்கி, அடிப்படை சுதந்திரங்களை நசுக்குவதற்காக ஐநாவில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி...
ஒடிசாவில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி
புவனேஸ்வர்: ஜூலை 24-ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர்...
எஸ்400-க்கு இணையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி
புதுடெல்லி, ஜூலை 24- ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகளை இந்தியா வாங்கி உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 4 நாட்கள் போரின்போது இந்த ஏவுகணைகள் இந்தியாவின்...
போராட்டத்தின் பின்னணியில் சீனா; நிபுணர்கள் திட்டவட்டம்
புதுடெல்லி, ஜூலை 24- டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், ‘நீட்’ வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச்...
வினாத்தாள் கசிவு விரைவு விசாரணை
புதுடெல்லி: ஜூலை 23-வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி...




























