பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது
கொல்கத்தா: மே 12 -மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்...
சீனாவிடம் கையேந்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி
இஸ்லாமாபாத்: மே 12-‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை தகர்த்து அந்த நாட்டில் தாக்குதல் நடத்தியது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள...
கேஸ் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுகிறதா?
புதுடெல்லி: மே 12-இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எடுத்து பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கிறது.முதலில் எல்லாம்...
ஜாக்குலின் அப்ரூவர் மனுவுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு
புதுடெல்லி: மே 12-மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் என்பவர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என கூறி நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரும் புள்ளிகளை தெரியும் எனக் கூறி...
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி: மே 12-மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது அந்நியச் செலாவணியில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை...
காங்கிரஸை முடிச்சுவிட்ட அண்ணா! மீண்டும் எழுப்பி விட்ட விஜய்
சென்னை: மே 12-தமிழக சட்டப்பேரவையில் இந்த முறை அரங்கேறிய காட்சி, மக்கள் பார்த்து பழகிய தமிழக அரசியல் சூழலை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 60 ஆண்டு...
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா?
ஜெய்ப்பூர்: மே 12-நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ராஜஸ்தான், கேரளாவில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம்...
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் குடமுழுக்கு விழாவில் மோடி பங்கேற்பு
கிர் சோம்நாத்: மே 12-குஜராத்தின் சோம்நாத் கோயில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார்.குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயில், முன்னாள்...
தினமும் ரூ.1000 கோடி இழப்பு சமாளிக்க முடியாமல் தடுமாறும் மத்திய அரசு
புதுடெல்லி, மே 12- ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் தொடர்வதற்காக...
பள்ளிகள் ஆன்லைன் கிளாஸ் நடத்த பரிசீலிக்க வேண்டும் மோடி மீண்டும் அறிவுரை
அகமதாபாத், மே 12- ஈரான் - அமெரிக்கா போரால் ஏற்பட்டு வரும் வரும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பல்வேறு யோசனைகளை பிரதமர் மோடி முன்வைத்து வருகிறார். அந்த வகையில், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன்...
































