ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்: பாகிஸ்தான் அறிவிப்பு
காபூல்: பிப்ரவரி 28-பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான்...
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு
புதுடெல்லி, பிப். 28- நிச்சயமற்ற விசா, படிப்புதற்கு அதிக செலவு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 45% சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்டதாரி நிர்வாகச் சேர்க்கை கவுன்சில்...
ஈரானுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிக்கவில்லை- அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: பிப்ரவரி 28-ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அதற்கான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர்...
வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை
சென்னை: பிப்ரவரி 28-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை...
5 மாநிலங்களில் பிஜேபியின் முக்கியப் பிரச்சாரக் களமாகும் சமூக வலைதளங்கள்
புதுடெல்லி: பிப்ரவரி 28-தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இவற்றில் தனது பிரச்சார உத்தியை பாஜக...
ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து 15 பேர் பலி
லாபாஸ்: பிப்ரவரி 28-ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய...
உலகளவில் “ஜென்-சி” இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள்
சென்னை: பிப்ரவரி 28 -உலகளவில் “ஜென்-சி” இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை முற்றிலும் தவிர்ப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.“மது வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு”. “மது...
இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்: மோடி
புதுடெல்லி: பிப்ரவரி 28-இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம். முதலீடு, புதுமை கண்டுபிடிப்பில் தனியார் துறை கவனம் செலுத்தி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடந்த...
சாதித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி
ஹைதராபாத்: பிப்ரவரி 28-தெலங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 ஆண்டுகளில் 591 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்ததில் பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமதி முக்கிய பங்காற்றியுள்ளார்.மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு கெடு விதித்து தீவிர...
ஆப்கானிஸ்தான் அதிரடி தாக்குதல்- 55 பாகிஸ்தான் வீரர்கள் பலி
இஸ்லாமாபாத்: பிப்ரவரி 27-ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. இதற்கிடையே ஆப்கான் தாலிபான் அரசு மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. காபூல் மற்றும் கந்தஹார் மீது விமானத் தாக்குதல்களை...






























