ஆகஸ்ட் 31க்குள் ஜிபிஏ தேர்தல்

0
புதுடெல்லி: மே 20-கிரேட்டர் பெங்களூரு ஆணைய (ஜிபிஏ) தேர்தலை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையாக நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம்...

போர் முடிவுக்கு வருகிறது

0
வாஷிங்டன்: மே 20 -ஈரான் அமைதி ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க...

எண்ணெய் நிறுவனங்கள் சொல்வது என்ன?

0
புதுடெல்லி: மே 20 -கடந்த 5 நாட்​களில் பெட்​ரோல், டீசல் விலை மீண்​டும் உயர்ந்​துள்​ளது. டெல்லி உள்​ளிட்ட பல்​வேறு நகரங்​களில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் 90 பைசா​வும், சென்​னை​யில் 82 பைசா​வும் விலை...

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு – ஒரே வாரத்தில் 2வது முறை

0
புதுடெல்லி: மே 19 -பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில்...

பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றும் உத்தரவு வாபஸ் இல்லை

0
புதுடெல்லி: மே 19 -மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றுமாறு உத்தரவிட்ட தனது நவம்பர் மாத உத்தரவு 20258-ஐ மாற்றவோ அல்லது...

மக்களை சுரண்டும் மோடி – காங்கிரஸ் கடும் கண்டனம்

0
புது டெல்லி: மே 19 -தேர்தல்கள் முடிந்ததால் விலைவாசி நாயகரான மோடி மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார் என பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி...

வரதட்சணை கொடுமை​யால் பெண் தற்கொலை

0
புது டெல்லி: மே 19 -உத்தர பிரதேசத்​தின் கிரேட்​டர் நொய்டா பகு​தியை சேர்ந்​தவர் தீபிகா (25). இவருக்​கும் அதே பகு​தியை சேர்ந்த ரித்​திக் தன்வாருக்கும் கடந்த 2024 டிசம்​பரில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்தின்​போது...

தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கு: மீண்டும் விசாரணை

0
புதுடெல்லி, மே 19- தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தயானந்த சரஸ்வதி சுவாமி,...

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஜார்க்கண்டில் குதிரையில் பயணிக்கும் ஆசிரியர்

0
ராஞ்சி, மே 19- ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார். 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்...

சாலைகளில் தொழுகை அனுமதி இல்லை: உத்தர பிரதேச முதல்வர் அறிவிப்பு

0
புதுடெல்லி, மே 19- உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe