அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல்
டெஹ்ரான்: ஏப்ரல் 4ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள்...
இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை மாறியது
அகமதாபாத்: ஏப்ரல் 4ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியா நோக்கி வந்த டேங்கர் கப்பல் ஒன்று, குஜராத்தை நெருங்கிய பிறகு சீனா நோக்கி தனது பாதையை மாற்றியதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.தெற்கு ஆப்பிரிக்க...
வளைகுடாவில் 8 பாலங்களை தகர்ப்போம்: ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: ஏப்ரல் 4-ஈரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்ததால், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தகர்க்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்ரானையும், கராஜ் நகரையும் இணைக்கும் வகையில் 136 மீட்டர்...
ஈரான் போரை மையமாக வைத்து கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்
டெஹ்ரான்: ஏப்ரல் 4பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர ராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை...
தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு
சென்னை: ஏப்ரல் 4-மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில்,...
அருணாச்சல காட்டுக்குள் 3 விசித்திர உருவங்கள்
இடாநகர்: ஏப்ரல் 4வெறும் 2 மில்லிமீட்டர் கூட இல்லை.. ஆனால் அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மிரண்டு போவீர்கள்.. பார்ப்பதற்கு ஒரு குட்டி ஆந்தை போன்ற கண்கள், விசித்திரமான உடல் அமைப்பு...
சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா
புதுடெல்லி, ஏப்ரல் 4- மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துடிப்பான எம்.பி.யாக இருக்கிறார். இவரது பேச்சுகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும்...
20 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
புதுடெல்லி, ஏப்ரல் 3- கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான...
கடற்படைக்கு மேலும் பலம்
விசாகப்பட்டினம்: ஏப்ரல் 3-இந்திய கடற்படையின் பலம் உலகம் வியக்கம் வகையில் அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது.பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்...
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை
லண்டன்: ஏப்ரல் 3-ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...

































