அமெரிக்க ராணுவ முகாம்களின் சேதத்தை சரிசெய்ய செலவு எவ்வளவு?
வாஷிங்டன்: ஏப்ரல் 28ஈரான் தாக்குதலில் 7 வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த ராணுவ முகாம்களைச் சரி செய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில்...
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
புதுடெல்லி: ஏப்ரல் 27 -தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை, அதன்செயல்பாட்டின் தொடக்க நிலையை எட்டியுள்ளது. பாரதத்தின் அணுசக்தி பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த முக்கியசாதனையின் மூலம்...
ஆம் ஆத்மியில் இருந்து மேலும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்
புதுடெல்லி: ஏப்ரல் 27 -ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடன் பஞ்சாபின் ஆளும் கட்சி எம்எல்-ஏக்களும் கட்சி தாவும் அபாயம் உருவாகி வருகிறது. இது, ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சி...
உத்தவ் சிவசேனாஎம்.பி.க்கள் அதிருப்தி
மும்பை: ஏப்ரல் 27-மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாக உடைந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்தது. தற்போது சிவசேனாவில்...
இந்தியா – நியூசிலாந்து இடையே ஏப். 27ல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
புது டெல்லி: ஏப்ரல் 27-இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாளை (ஏப்ரல் 27 ) கையெழுத்தாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.நியூசிலாந்தின்...
பிகார் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு
திண்டுக்கல்: ஏப்ரல் 27-திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களான கிருஷ்ணா (22),...
அமெரிக்க அமைதிப் பேச்சு குழு பாகிஸ்தான் பயணம் ரத்து
வாஷிங்டன்: ஏப்ரல் 27-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தனது சிறப்புத் தூதர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார்.ஈரானுடன் போர் நிறுத்த...
மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்கு பலத்த பாதுகாப்பு
கொல்கத்தா: ஏப்ரல் 27-மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 142 தொகுதிகளின் தயார்நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்கத்தாவிற்கு உட்பட்ட மூன்று தேர்தல் மாவட்டங்களின் மூத்த காவல்துறை அதிகாரிகள்...
ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்காணிக்க உத்தரவு
சென்னை: ஏப்ரல் 27-ஐஸ்கிரீமில் சுவையூட்டிகள் போன்ற கலப்படங்களைத் தடுக்கும் வகையில், ஐஸ்கிரீம் தயாரிப்பை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம்களின்...
பொதுக்கூட்டத்தில் ஓவியம் அளித்த சிறுமிக்கு பிரதமர் மோடி கடிதம்
முர்ஷிதாபாத்: ஏப்ரல் 27-பொதுக்கூட்டத்தில் ஓவியம் வழங்கிய சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிப்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்....

































