உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி
சிங்கூர், ஏப்ரல் 27- மேற்கு வங்கத்தில் அமோக விளைச்சலால் உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் சிங்கூர் பகுதியில் இந்த ஆண்டு உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாக...
நோயாளிக்கு இருக்கை மறுப்பு: போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30,000 அபராதம்
மலப்புரம்: ஏப்ரல் 27 -கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஜைனுதீன் கோர்மத். இவர் திருச்சூர் மாவட்டம் அம்பலூரில் இருந்து மலப்புரத்தில் உள்ள கொல்லப்புரம் பகுதிக்கு அண்மையில் கேரள மாநில போக்குவரத்துக் கழக...
மே 9-ம் தேதி பிரதமர் மோடி ஐதராபாத் வருகை
ஹைதராபாத்: ஏப்ரல் 27 -பிரதமர் மோடி அடுத்த மாதம் 9ம் தேதி ஹைதராபாத் வர உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அன்று காலை ஹைதராபாத் வரும் பிரதமர், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்...
முகத்தில் கேக் பூசிய தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை – பிறந்த நாள் விழாவில் விபரீதம்
புலந்த்சாகர்: ஏப்ரல் 27 -உத்தர பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தில் கேக் பூசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரின்...
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை: ராகுல் கண்டனம்
புதுடெல்லி: ஏப்ரல் 27 -மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சாட்டர்ஜி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்குப் பிறகு...
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சீரமைக்க சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு
அமராவதி: ஏப்ரல் 27 -ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
புதுடெல்லி: ஏப்ரல் 27 -தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை, அதன்செயல்பாட்டின் தொடக்க நிலையை எட்டியுள்ளது. பாரதத்தின் அணுசக்தி பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆகும். இந்த முக்கியசாதனையின் மூலம்...
ஆம் ஆத்மியில் இருந்து மேலும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்
புதுடெல்லி: ஏப்ரல் 27 -ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடன் பஞ்சாபின் ஆளும் கட்சி எம்எல்-ஏக்களும் கட்சி தாவும் அபாயம் உருவாகி வருகிறது. இது, ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சி...
உத்தவ் சிவசேனாஎம்.பி.க்கள் அதிருப்தி
மும்பை: ஏப்ரல் 27-மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாக உடைந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்தது. தற்போது சிவசேனாவில்...
இந்தியா – நியூசிலாந்து இடையே ஏப். 27ல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
புது டெல்லி: ஏப்ரல் 27-இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நாளை (ஏப்ரல் 27 ) கையெழுத்தாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.நியூசிலாந்தின்...

































