பிஹாரில் முதல் முறை பிஜேபி ஆட்சி:சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்பு
பாட்னா: ஏப்ரல் 15-பிஹார் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. பாஜக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.பிஹார் சட்டப்பேரவைக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல்...
ஊசியை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 15-பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தவுன்சா நகரில் அரசு வட்டார மருத்துவமனை உள்ளது. இதில் ‘பிபிசி நியூஸ்' நடத்திய ஒரு ரகசிய ஆய்வில் குழந்தைகளுக்கு ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், ஒரே...
ஊழல் செய்வதில் திரிணாமுல் காங். சளைத்தது இல்லை:ராகுல் பிரசாரம்
ராய்கஞ்ச், ஏப்ரல் 15- பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பு சிந்தனையின் காரணமாக அரசியலமைப்பை சிதைப்பதாக மேற்கு வங்கத்தில் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் மற்றும் மால்டாவில் பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி...
சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி
புதுடெல்லி, ஏப்ரல் 15- குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக முருகன் படத்தை சிபிஆர் வழங்கினார்....
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் – மோடி 40 நிமிடம் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 15-பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா - ஈரான் போர் குறித்தும், ஹார்முஸ் ஜலசந்தியைத்...
சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சக்தி: ஏப்ரல் 15-சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில்...
ஹார்முஸ் நீர்வழிக்கு டிரம்ப் தடை
வாஷிங்டன்: ஏப்ரல் 13-அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாப் பகுதிகளள் வழியாக செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களின் போக்குவரத்தையும் இன்று முதல் தடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க-ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையேயான...
ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன், ஏப்ரல் 13- அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த பிப்.28-ம்...
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை- நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: ஏப்ரல் 13-“நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா...
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காவே காரணம்: ஈரான் குற்றச்சாட்டு
டெஹ்ரான்: ஏப்ரல் 13-பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது...

































