ரூ.10,000 நிவாரணம் வழங்க கோரிக்கை
புதுடெல்லி: மார்ச் 13-வணிக ரீதியிலான சமையல் காஸ் தட்டுப்பாட்டால் உணவகங்கள் முடங்கியதால், பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்திய கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம்...
தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க நோட்டீஸ் – 193 எம்.பி.க்கள் கையெழுத்து
புதுடெல்லி: மார்ச் 13-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நோட்டீஸில் 193 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.மக்களவை சபாநாயகர்...
அமெரிக்காவுடன் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க உக்ரைன் திட்டம்
கீவ்: மார்ச் 13-அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு...
15% உணவகங்கள் மூடல்
சென்னை: மார்ச் 13-வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், தமிழகத்தில் 15 சதவீதம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கள்ளச்சந்தையில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது....
நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் 3.21% ஆக உயர்வு
புதுடெல்லி: மார்ச் 13-நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஜனவரி மாதத்தில் 2.74% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட...
“கடவுள் கருணையால் உயிர் தப்பினேன்” – ஃபரூக் அப்துல்லா கருத்து
ஸ்ரீநகர், மார்ச் 13- கடவுளின் கருணையால் உயிர் தப்பினேன் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நேற்று முன்தினம்...
மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை!
புதுடெல்லி, மார்ச் 13- பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டாலரைத் தாண்டியது. அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்...
வீட்டில் இருந்து பணியாற்ற எச்சிஎல் அனுமதி
புதுடெல்லி, மார்ச் 13- அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கான சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்யும் கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் கிடைக்காததால்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
தெஹ்ரான்: மார்ச் 12-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய் ஒன்று 100 டாலராக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 13வது நாளாக இன்றும்...
போர் முடிவுக்கு வர ஈரான் 3 நிபந்தனை
தெஹ்ரான்: மார்ச் 12-பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று ஈரானில் தொடங்கிய போர் 13வது நாளாக நீடிக்கிறது. திடீரென அமெரிக்காவும் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தின. இதில்...
































