சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
புதுடெல்லி, மார்ச் 12- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. மக்களவையில் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே, அவையை...
16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா
புதுடெல்லி, மார்ச் 12- அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நேற்று 12-வது நாளை எட்டியது.ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தியை ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள்...
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல்
துபாய்: மார்ச் 12-ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
108 மாவோயிஸ்ட்கள் சரண்
ராய்ப்பூர்: மார்ச் 12-சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,...
போர் மூண்டால் இந்தியாவில் சமையல் காஸ் விலை உயர்வது ஏன்?
புதுடெல்லி: மார்ச் 12-அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர் விலை கடந்த 7-ம் தேதி உயர்த்தப்பட்டது. டெல்லியில் மானியம் இல்லாத சிலிண்டருக்கு (14.2 கிலோ) ரூ.913-ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல் வணிகப்...
முன்னாள் முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர்: மார்ச் 12-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை குறிவைத்து கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. அவருக்கு மிக அருகே வந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சரியான...
ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ட்ரம்ப்
புதுடெல்லி: மார்ச் 12-அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.நாட்டின் மிகப்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம்
புதுடெல்லி: மார்ச் 12-மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல்...
ஈரான் மீது பயங்கர தாக்குதல்
வாஷிங்டன்/தெஹ்ரான்: மார்ச் 11-ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனஇதனால் நிலைமை மிக மோசமாகி உள்ளது. போர் தீவிரம் அடைந்து இருப்பதால் எண்ணெய் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.அமெரிக்கா,...
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?
புதுடெல்லி: மார்ச் 11-ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின்...

































