ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற போக்குவரத்து – ஈரானிடம் முதல் முறையாக சீனா வலியுறுத்தல்
பெய்ஜிங், ஏப்ரல் 17- ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பையும், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஈரான் அரசுக்கு முதன்முறையாக...
மகளிர் இட ஒதுக்கீடு வரலாற்று சாதனை
புதுடெல்லி, ஏப்ரல் 16 -பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 33 சதவீத மகளிர் மசோதா தாக்கல் செய்வது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்...
பாராளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்பிக்கள்
டெல்லி: ஏப்ரல் 16-சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறைக்கு...
ராபர்ட் வதேராவுக்கு நீதிமன்றம் சம்மன்
புதுடெல்லி: ஏப்ரல் 16-ஹரியானாவில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.ஹரியானா மாநிலம் ஷிகோப்பூரில் ஓம்காரேஷ்வர்...
இந்தியக் குழு அமெரிக்கா பயணம்
புதுடெல்லி: ஏப்ரல் 16-அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதுகுறித்து அந்த வட்டாரங்கள்...
ஈரானுக்கு ராணுவ உதவியா? -சீனா திட்டவட்ட மறுப்பும் பின்புலமும்
பீஜிங், ஏப்ரல் 16- ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது சீனா. கடந்த மார்ச் 28-ம் தேதி, ஈரான் மீது இஸ்ரேல் -...
‘கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும்’
புதுடெல்லி, ஏப்ரல் 16- இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறையும் என எஸ் அண்ட் பி...
பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!
புதுடெல்லி, ஏப்ரல் 16- பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த பலரும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளைப் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் பிஹார் முதல்வராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரியும் இணைந்துள்ளார்....
எங்களை சரணடைய வைக்க முயல்வது தோல்வியையே தரும்: ஈரான் அதிபர் திட்டவட்டம்
தெஹ்ரான், ஏப்ரல் 16- மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார்.இஸ்லாமாபாத்தில்...
தேர்தல் பார்வையாளர்களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்கள்!
புதுடெல்லி, ஏப்ரல் 16- மேற்கு வங்கத்தில் வரும் 23, 29-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பார்வையாளர்களை தேர்தல்...

































