‘கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறையும்’
புதுடெல்லி, ஏப்ரல் 16- இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறையும் என எஸ் அண்ட் பி...
பிற கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து முதல்வரான 9 பேர்!
புதுடெல்லி, ஏப்ரல் 16- பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த பலரும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளைப் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் பிஹார் முதல்வராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரியும் இணைந்துள்ளார்....
எங்களை சரணடைய வைக்க முயல்வது தோல்வியையே தரும்: ஈரான் அதிபர் திட்டவட்டம்
தெஹ்ரான், ஏப்ரல் 16- மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறினார்.இஸ்லாமாபாத்தில்...
தேர்தல் பார்வையாளர்களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்கள்!
புதுடெல்லி, ஏப்ரல் 16- மேற்கு வங்கத்தில் வரும் 23, 29-ம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் பார்வையாளர்களை தேர்தல்...
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்
புதுடெல்லி, ஏப்ரல் 15- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து...
அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஜே.டி.வான்ஸ்
வாஷிங்டன், ஏப்ரல் 15-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து...
அமெரிக்காவை எதிர்க்க தயாராகும் ஈரான்
தெஹ்ரான், ஏப்ரல் 15- அமெரிக்கா ராணுவமும், கடற்படையும் இணைந்து ஹார்முஸ் நீரிணையில் ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடல் போக்குவரத்து தடையை எதிர்கொள்ள ஈரான் புதிய உத்தியை வகுத்துள்ளது. ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக ஆண்டு...
ஏழுமலையான் கோயிலில் மே 1 முதல் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய ஆலோசனை
திருமலை, ஏப்ரல் 15- கோடை காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி...
இந்திய கடற்படைக்கு 18 அதிநவீன வாட்டர்ஜெட்: நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
புதுடெல்லி, ஏப்ரல் 15- இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல் திட்டத்திற்காக, 18 அதிநவீன ‘கமேவா’ வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்ஸ்பெர்க் மேரிடைம் நிறுவனம் பெற்றுள்ளது....
பிஹாரில் முதல் முறை பிஜேபி ஆட்சி:சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்பு
பாட்னா: ஏப்ரல் 15-பிஹார் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. பாஜக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.பிஹார் சட்டப்பேரவைக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல்...

































