மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்
புதுடெல்லி, ஏப்ரல் 30- மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்கிறதா என்பதை அறிய மே.1 முதல் ஆக.15 வரை சிறப்பு சரி பார்ப்புப் பணி நடைபெற உள்ளது. இது குறித்து...
“கோஹினூர் வைரத்தை திரும்ப தருமாறு வலியுறுத்துவேன்” – நியூயார்க் மேயர் மம்தானி
நியூயார்க், ஏப்ரல் 30- வரலாற்று சிறப்பு மிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்குமாறு பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் வலியுறுத்த உள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கூறியுள்ளார்.பிரிட்டன் மன்னர் சார்லஸ்...
வெப்பமடையும் கண்டமாக மாறிய ஐரோப்பா
ஐரோப்பா, ஏப்ரல் 30-கடுமையான வெப்ப அலைகள், காட்டு தீ போன்ற பல்வேறு காரணங்களால் ஐரோப்பா மிகவேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறி இருக்கிறது. வெப்பஅலைகள், காட்டு தீ மற்றும் காலநிலை மாற்றத்தால் சுருங்கி வரும்...
பாக். பிராந்தியத்தில் ஜம்மு காஷ்மீர்: சர்ச்சைக்கு வித்திட்ட நேபாள ஏர்லைன்ஸின் வரைபடம்
காத்மாண்டு: ஏப்ரல் 30இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தானின் பகுதி என நேபாள ஏர்லைன்ஸின் நெட்வொர்க் மேப்பில் இடம்பெற்றிருந்தது. இதற்கு வரைபடத்தில் துல்லியம் இல்லாததுதான் காரணம் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளது அந்த விமான...
ஒபெக் அமைப்பில் இருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
துபாய்: ஏப்ரல் 30முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் குழுக்களில் இருந்து மே 1-ம் தேதி முதல் விலகுவதாக அமீரகம் அறிவித்துள்ளது.ஈரான் மீது அமெரி்க்கா மற்றும் இஸ்ரேல்...
எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு பணம் வழங்கியது வங்கி
புவனேசுவரம்: ஏப்ரல் 30-ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக்...
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் ரூ.18 இழப்பில் விற்பனை
டெல்லி: ஏப்ரல் 30-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலராக உயர்ந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எண்ணெய்...
மேற்கு வங்கத்தில் மிக பெரிய அரசியல் பூகம்பம்! மம்தாவிற்கு விழும் அடி?
கொல்கத்தா: ஏப்ரல் 30-மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அங்க தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளது. இதுவரை வெளியான சர்வேக்களை வைத்துப் பார்க்கும்போது மேற்கு வங்கத்தில்...
பக்தர்கள் வெள்ளம்
திருப்பதி, ஏப்.30-திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் என்ற சர்வ தரிசனம் பெற தற்போது 15–20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.முக்கிய தகவல்கள்இலவச தரிசனம் பெற...
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு
சென்னை, ஏப்ரல்.29-தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும்,...

































