மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்
வாஷிங்டன்: மார்ச் 21 -மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் மூன்று வார காலப் போரில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை 'குறைக்கும்'...
கத்தார் எரிவாயு ஏற்றுமதி சகஜநிலைக்கு திரும்ப 5 ஆண்டுகள் ஆகும்!
தோஹா, மார்ச் 21 - வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக,கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதித் திறன் 17...
அமித்ஷாவுடன் அன்புமணி தினகரன் சந்திப்பு
புதுடெல்லி: மார்ச் 21 -தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் மூத்த தளபதி உயிரிழப்பு
டெஹ்ரான், மார்ச் 21 - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே நேற்று 21-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் ராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை (ஐஆர்ஜிசி), அமெரிக்காவுக்கு...
ப்ரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு
புதுடெல்லி: மார்ச் 21 -ப்ரீமியம் பெட்ரோல் (பவர்) விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
அமெரிக்காவின் அதிநவீன எப்-35 விமானத்தை ஈரான் தாக்கியது எப்படி?
வாஷிங்டன்/டெஹ்ரான்: மார்ச் 21 - அதி நவீன தொழில்நுட்பம் கொண்டதும் ரேடார்களில் சிக்காததுமான அமெரிக்காவின் ‘எப்-35’ ரக போர் விமானத்தை ஈரான் கண்டுபிடித்து தாக்கியிருப்பது உலக நாடுகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின்...
2,500 கடற்படை வீரர்களுடன் 3 போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
துபாய், மார்ச் 21 - ஈரான் மீதான் இஸ்ரேல், அமெரிக்க படைகளின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல்...
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க – பிரிட்டன் கூட்டு தளத்தின் மீது ஈரான் தாக்குதல்!
தெஹ்ரான், மார்ச் 21- இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை...
உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்
டேராடூன்: மார்ச் 20 -உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி...
ஈரானின் இனிதான தாக்குதலில் ட்ரம்ப், நெதன்யாகு கருத்து வேறுபாடு
ஜெருசலேம்: மார்ச் 20 -ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால்...































