எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகள்
டெல்லி : பிப்ரவரி 21-மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முரண்பாடுகள், ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்)...
பிரியாணி ஓட்டல்கள் சிக்கின
ஹைதராபாத்: பிப்ரவரி 21 -செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியால் பிரியாணி ஓட்டல்களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில்...
நீதிமன்றத்தில் அவமானப்பட்ட டிரம்ப் – நீதிபதிகள் சொன்னது ஏன்?
வாஷிங்டன்: பிப்ரவரி 21ஒழுங்காக போய்க்கொண்டிருந்த உலக வர்த்தகத்தில் மிகப்பெரிய குழப்பதை டிரம்ப் ஏற்படுத்தியிருந்தார். பரஸ்பர வரி என்று சொல்லி இந்தியா உட்பட அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் வரியை விதித்திருந்தார் டிரம்ப். ஆனால்,...
லாலுவை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டு கிண்டலடித்த பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்
பாட்னா: பிப்ரவரி 21பிஹார் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்(25). நாட்டின் மிக இளம் வயது எம்எல்ஏ இவர்தான். இவர் பிஹார் சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது:2005-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த காலத்தை நான்...
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடையை களைந்து போராட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 21டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் மேலாடையை களைந்து போராட்டம் நடத்தினர்.கடந்த 16-ம் தேதி தலைநகர் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு...
நியூஸிலாந்து – பாகிஸ்தான் பலப்பரீட்சை
கொழும்பு: பிப்ரவரி 21-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 7 மணிக்கு நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகள் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில்...
நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்த குற்றம்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள்
சியோல்: பிப்ரவரி 21-நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தாமல், ராணுவ சட்டத்தை தன்னிச்சையாக அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.தென் கொரியாவின் அதிபராக...
இந்தியா, பாகிஸ்தானுக்கு 200% வரி விதிப்பேன் என கூறி போரை நிறுத்தினேன்” – ட்ரம்ப்
வாஷிங்டன்: பிப்ரவரி 20-“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப் பீஸ்) நிகழ்வில்...
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லி:பிப்ரவரி 20-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று...
மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ராமேசுவரம்:பிப்ரவரி 20- தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த மீனவர்கள் 22 பேரை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட...






























