சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்
ஜம்மு: மார்ச் 5-காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சீனாவில் அதிநவீன கேமரா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிடம் உதவிகள் கோர தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.ஜம்மு...
அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம்; போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்
டெஹ்ரான்: மார்ச் 5-மேற்கு ஆசியாவில் மோதல் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும், போர் தொடரும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின்...
வேகமாக காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள்
வாஷிங்டன், மார்ச் 5- அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. இதில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக...
முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு
மும்பை: மார்ச் 5-மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம், சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்...
ஈரானுக்கு அமெரிக்கா ஆவேச பதிலடி
வாஷிங்டன்: மார்ச் 4-ஈரான் மீது அமெரிக்கா ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறதுஈரான் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் 2,000 முக்கியமான ஈரானிய தளங்கள் தாக்கப்பட்டதாகவும், நீர்மூழ்கிக் கப்பல் உட்பட கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம்...
ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தேர்வு
தெஹ்ரான்: மார்ச் 4-ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா...
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய 700 கப்பல்கள்
டெஹ்ரான்: மார்ச் 4-இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சுமார் 700 டேங்க்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கி உள்ளன. இதனால் உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து...
நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஷ்தில் ஏவுகணைகள் கொள்முதல்
டெல்லி: மார்ச் 4-இந்தியாவின் கடல்சார் மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த ரூ.5,083 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு; நடான்ஸ் அணுமின் நிலையம் சேதமா?
தெஹ்ரான்: மார்ச் 4-மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து இதுவரை ஈரானில் 787 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,...
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் – ரஷ்யா அறிவிப்பு
டெல்லி: மார்ச் 4-இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.அமெரிக்கா உடனான...

































