நொய்டா சர்வதேச விமான நிலையம்: பிரதமர் துவக்கி வைத்தார்
புதுடெல்லி: மார்ச் 28 -நொய்டா ஜேவார் சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு துணையாகச் செயல்படும் வகையில்...
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி அதிரடி கைது
காத்மாண்டு: மார்ச் 28:நேபாளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், புதிய பிரதமராக பலேன் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பழமைவாதியான இவர், பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் அமைச்சர்கள் பலர்...
வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு 70 சதவீதமாக அதிகரிப்பு
புதுடெல்லி: மார்ச் 28 -ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது. எரிபொருள் விநியோகமும் பாதிப்படைந்தது.இதையடுத்து வர்த்தக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வந்தது. அதன்பின்...
அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா
வாஷிங்டன்: மார்ச் 28:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்...
குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.50 லட்சம் வென்ற அதிகாரி ரூ.2.5 கோடி ஊழல் வழக்கில் கைது
போபால்: மார்ச் 28 -2019-ல் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்ற மத்தியபிரதேச மாநில அரசு பெண் அதிகாரி ரூ. 2.5 கோடி நிதி முறைகேடு வழக்கில் கைது...
விஜய் உடன் கூட்டணி பேசவில்லை – அமித்ஷா மறுப்பு
புதுடெல்லி: மார்ச் 28:தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார். தில்லியில்...
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை
மாஸ்கோ: மார்ச் 28 -வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது போதாது என்று, தன்...
கேரள தேர்தல் பிரச்சாரத்தில் கலக்கும் ஏஐ
திருவனந்தபுரம்: மார்ச் 28 கேரளாவில் அடுத்த மாதம் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது மக்கள் செல்போன்களில் மூழ்கி கிடப்பதால், வாக்காளர்களை கவர கம்யூனிஸ்ட் ,...
ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது
புதுடெல்லி: மார்ச் 28:அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக டெல்லி அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் ஆந்திரா மற்றும் டெல்லி காவல்...
முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு: சிபிஐ பதில் அளிக்க உத்தரவு
சென்னை: மார்ச் 28 -முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்...
































