ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
காபூல்: மார்ச் 27 -ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கன் மற்றும்...
சவுதியில் இறந்த உ.பி. தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
சீதாப்பூர்: மார்ச் 27-உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் பகைன் கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோபால் (26). சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில்...
ஈரானில் இதுவரை 10,000 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்
வாஷிங்டன்: மார்ச் 27-ஈரானுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்குமான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடந்து...
அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா ஹிமந்த பிஸ்வா
குவாஹாட்டி: மார்ச் 27-அசாம் மாநில சட்டப்பேரவையிலுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அசாமின் வெற்றிகரமான முதல்வராக வலம்...
மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...
வங்காளம் உட்பட 11 மொழி பேசும் மனித ரோபோ
வாஷிங்டன்: மார்ச் 27-அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண்மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உட்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்த 45...
பிரான்ஸ் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பு
புதுடெல்லி: மார்ச் 27-சக்திவாய்ந்த ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்...
இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
தெஹ்ரான்: மார்ச் 26 -மத்திய கிழக்கில் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நார்மலாக இல்லாததால் அது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே ஹார்முஸ்...
பஸ் பற்றி எரிந்து 10 பயணிகள் உயிரோடு தகனம்
அமராவதி: மார்ச் 26 -ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள்...
ஹார்முஸ் ஜலசந்தி: பாகிஸ்தான் கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்
டெஹ்ரான்: மார்ச் 26-அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்ற கன்டெய்னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 3...

































