ஒரே ஒடுபாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்
ஆமதாபாத்: ஜூன் 25–-ஆமதாபாத் விமான நிலையத்தில் ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள் நேருக்கு நேர் வந்ததால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர்.நேற்று இரவு 164 பயணிகளுடன் ஆமதாபாத் விமான நிலையம் வந்த ஏர் இந்தியா...
மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பை: ஜூன் 25-மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால்...
பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீரை கொல்ல மொசாட் போட்ட திட்டம்
ஜெனிவா, ஜூன் 25- பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர். அங்கு வைத்து முனீரை கொல்ல இஸ்ரேல் சதி திட்டம் தீட்டியதாகவும்...
பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.100 கோடி வழங்க நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு
லண்டன், ஜூன் 25- துபாய் வைர நிறுவனம் ஒன்றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால், அவர் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரி நீரவ்...
சத்தீஸ்கரில் மதுவில் விஷம் கொடுத்து 8 பேர் கொலை:
ராய்ப்பூர், ஜூன் 25- சத்தீஸ்கர் மாநிலம் பலுடாபஜார் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக அரங்கேறி வந்த மர்ம மரணங்களின் பின்னணியில் இருந்த ஒரு ‘சைக்கோ’ கொலைகாரனை போலீஸார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரின் கார்வே...
சகோதரியின் சந்தேகத்தால் வெளிச்சத்துக்கு வந்த புனே கொலை
புனே, ஜூன் 25- மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இயக்குநர் கேதன் விஷால் அகர்வால்(25). இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இவருக்கு...
“காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்
புதுடெல்லி, ஜூன் 25- காவிரி டெல்டாவைப் பார்வையிட மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத் நேரில் வர உள்ளதாக, அவரை டெல்லியில் சந்தித்த தமிழக காவிரி விவசாய சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்...
மது விருந்து – 5 பேர் கைது
புதுடெல்லி, ஜூன் 24- வாரணாசியில் கங்கை ஆற்றில் பாஜக கவுன்சிலரின் படகில் கோழிக்கறி சமைத்து மது விருந்து நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, சம்மந்தப்பட்ட ஐந்து பேர் கைது...
இளம்பெண்கள் மீது ஊசி தாக்குதல்.. பலாத்காரம்! 243 பேர் கைது
பாரீஸ், ஜூன் 24- பிரான்ஸ் நாட்டில் இசை நிகழ்ச்சியில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளம் பெண்கள் மீது ஊசி மூலம் மர்ம பொருள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பிறகு...
ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஜூன் 24-அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பயங்கர மோதல் நடந்து வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்க, சுவிட்சர்லாந்து நாட்டில் இரு நாடுகளும் முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தில்...

































