மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்ஸி? இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை
அட்லாண்டா: ஜூலை 15.பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில்...
2 ஆண்டுகளில் 1,679 வங்கதேசத்தினர் அசாமில் இருந்து வெளியேற்றம்
குவாஹாட்டி: ஜூலை 15.கடந்த 2 ஆண்டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த மக்கள் இந்தியாவின் மேற்குவங்கம், அசாம், வடகிழக்கு...
சமாஜ்வாதி, காங். மீது யோகி தாக்கு
லக்னோ: ஜூலை 15.“அன்று ராம பக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லாம் இன்று மத நம்பிக்கை பற்றிப் பேசுகிறார்கள்,” என்று ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் கேள்வி கேட்கும் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக...
நியூஸி. அணிக்கு 400-வது வெற்றி
கயானா: ஜூலை 15.மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.கயானாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த போட்டியில்...
சவுதி அரேபியா மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்
சவுதி: ஜூலை 14-ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியா மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏமன் - சவுதி இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...
ஈரான் தாக்குதல் இந்தியர் பலி- எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – 8 பேர் படு காயம்
துபாய்: ஜூலை 14-ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர்...
ஈரான் தாக்குதல்குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்
துபாய்: ஜூலை 14-அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் ராணுவ தளங்கள் மீது ஈரான் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும்...
நன்கொடை முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: ஜூலை 14-ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய்,...
ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யாஅமெரிக்கா நினைத்தே பார்க்காத மாற்றம்
மாஸ்கோ: ஜூலை 14 -ஈரானுக்கு அதிநவீன வான்வழி கண்காணிப்பு விமானத்தை ( doomsday ) அனுப்பி வைத்திருப்பதன் மூலம், ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக ரஷ்யா களம் இறங்கியிருப்பது அமெரிக்காவிற்கு தெரியவந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி...
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து: ஒருவர் பலி 4 பேர் காயம்
திருவள்ளூர்: ஜூலை 14 -கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 4 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி...




























