இந்தியாவில் நிகழ்ந்த10 மோசமான விமான விபத்துகள்
புதுடெல்லி: ஜூன் 13 -குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர...
ஒரு மாம்பழத்தின் விலை ரூ.900
ஹைதராபாத்: ஜூன் 13 -மிகப் பெரியதாக காணப்படும் இந்த மாம்பழத்தின் விலை ரூ.900 என்றால் ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் இது நிஜம். ‘நூர்ஜஹான்’ ரகத்தை சேர்ந்த இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம்,...
இஸ்ரேல் மீது அதிகாரபூர்வமாக போரை அறிவிக்கும் ஈரான்
டெஹ்ரான்: ஜூன் 13- இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக ஈரான் பல்வேறு ஏவுகணைகளை எல்லை நோக்கி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #OpTruePromise3 என்ற பெயரில்...
‘மேடே’ அழைப்பு என்றால் என்ன? – அகமதாபாத் விபத்தும், விமானிகள் அறையும்
அகமதாபாத், ஜூன் 13 குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர...
தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்
அகமதாபாத், ஜூன் 13-அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா...
விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்
அகமதாபாத், ஜூன் 13-இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர்....
லண்டன் வேலையை ராஜினாமா செய்ய சென்ற நர்ஸ் ரஞ்சிதா
அகமதாபாத்: ஜூன் 13-அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும்...
ஈரானில் சிக்கிய இந்தியர்களின் நிலை என்ன?
தெஹ்ரான்: ஜூன் 13-பாலஸ்தீனத்தை முடித்த கையோடு, தற்போது ஈரான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களின் நிலை என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியர்களை மீட்க மத்திய...
குஜராத் விமான விபத்து; 242 பயணிகள் பரிதாப சாவு
அகமதாபாத், ஜூன்.12-இந்தியாவை மட்டுமல்ல அகில உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பயங்கர விமான விபத்து குஜராத் மாநிலத்தில் இன்று மதியம் நடந்தது.அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் சில...
போலீஸாருடன் வன்முறையில் ஈடுபட்ட கும்பல்; 4 பேர் கைது
கொல்கத்தா: ஜூன் 12-மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ரவீந்திரநகர் காவல்...