Wednesday, March 29, 2023

ஹைதராபாத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது

0
ஹைதராபாத்: மார்ச். 24 - நாடு முழுவதுமுள்ள 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை திருடி விற்பதற்கு முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.ஹைதராபாத் நகரில் உள்ள...

சுந்தர் பிச்சைக்கு 1,400 ஊழியர்கள் கடிதம்

0
கலிபோர்னியா: மார்ச். 24 - பணிநீக்க நடவடிக்கைகளில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பணியாளர்கள் 1,400 பேர் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு திறந்த...

ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு ஆபத்தா? சட்ட நிபுணர்கள் கருத்து

0
புதுடெல்லி, மார்ச். 24 - ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து...

நிலநடுக்கம் – 12 பேர் உயிரிழப்பு

0
இஸ்லாமாபாத் மார்ச். 23 -, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக...

100வது மன் கி பாத் நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முடிவு

0
புதுடெல்லி: மார்ச். 23 - பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது....

சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி வழங்க சுகேஷ் சந்திரசேகர் விருப்பம்

0
புதுடெல்லி : மார்ச். 23 - பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்...

குழந்தை பெற்ற நடிகையின் தாயார்

0
திருவனந்தபுரம், , மார்ச் 23- கேரளாவில் டெலிவிஷன் சீரியல்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருடைய தாயார் தீப்தி சங்கர். 47 வயதாகும் தீப்தி சங்கருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை...

சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழு அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும்

0
புதுடெல்லி, மார்ச் 23- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:- அதானி பிரச்சினையில், கடந்த பிப்ரவரி 5-ந் தேதியில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 99...

இந்திய வம்சாவளி நடிகைக்கு ‘தேசிய மனித நேய விருது’

0
வாஷிங்டன், மார்ச் 23- அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு ‘தேசிய மனித நேய விருது’ என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது....

3 அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகளில் ‘எகனாமி’ வகுப்பு மீண்டும் வருகிறது

0
புதுடெல்லி, மார்ச் 23- ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு...
1,944FansLike
3,627FollowersFollow
0SubscribersSubscribe