ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில்15 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு
சாய்பாஸா: ஜனவரி 23 -ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் 15 பேரை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மூத்த தலைவர் அனல் டாவும்...
அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை
புதுடெல்லி: ஜனவரி 23 -உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதையெட்டி, 286...
போலி ‘பிஸ்ஸா ஹட்’ உணவகத்தை திறந்து வைத்த பாக். அமைச்சர்
சியால்கோட், ஜன. 23- பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் போலி ‘பிஸ்ஸா ஹட்’ கிளையைத் திறந்து வைத்த சம்பவம் சர்வதேச அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் ராணுவக் குடியிருப்பு...
டெல்லி மாநகராட்சி ஆணையராக சஞ்சீவ் கிர்வர் நியமனம்
புதுடெல்லி, ஜன. 23- டெல்லி மாநகராட்சி ஆணையராக சஞ்சீவ் கிர்வரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இதற்கான கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை இயக்குநர் அனீஷ் முரளிதரன்...
பதறும் பாகிஸ்தான்.. இந்தியா கொடுத்த அடி அப்படி
இஸ்லாமாபாத்: ஜனவரி 23-பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்திருந்தது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் கடந்த 9 மாதங்களாகவே எதை தின்றால் பித்தம் தெளியும்...
மோடி வருகை: சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
சென்னை: ஜனவரி 23-பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஎஸ்சி...
233 ஆண்டு பழமையான வால்மீகி ராமாயண பிரதி ஒப்படைப்பு
புதுடெல்லி: ஜனவரி 23-வால்மீகி ராமாயணத்தின் 233 ஆண்டுகள் பழமையான அரிய சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதி அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராம்கதா அருங்காட்சியகத்துக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.வால்மீகி ராமாயணத்தின் கையெழுத்துப் பிரதி, டெல்லி சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின்...
விரைந்த அமெரிக்க போர்க்கப்பல் – பீதியில் மத்திய கிழக்கு நாடுகள்
நியூயார்க்: ஜனவரி 23-ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல் படையான ‘ஆர்மடா’ (Armada) பாரசீக வளைகுடாவை நோக்கி விரைவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின்...
மின் விநியோக கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கி.மீ. கடந்து சாதனை
புதுடெல்லி: ஜனவரி 23-இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கிலோமீட்டர் எனும் மைல்கல்லைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.இது குறித்து மத்திய மின் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட...
சாய்னா நேவாலுக்கு புகழாரம் சூட்டிய சச்சின்
புதுடெல்லி: ஜனவரி 23-இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால்.இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்,...
































