நிர்மலா சீதாராமன் தகவல்
புதுடெல்லி: ஜூலை 1 -அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் மிக முக்கிய மற்றும் முன்னணி வர்த்தக பங்குதாரராக...
935 பேர் பலி
டெஹ்ரான்: ஜூலை 1 -இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல்...
ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
ஹைதராபாத்:ஜூலை 1 - தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி...
கஜகஸ்தானில் ஹிஜாப் அணிய தடை
அஸ்தானா, ஜூலை 1- நாட்டின் பாதுகாப்பைக் கருதி, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஹிஜாப் போன்ற துணிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா கஜகஸ்தானில் நிறைவேறிஉள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில்,...
52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்
புதுடெல்லி: ஜூலை 1 -பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரே ஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, இந்திய எல்லைகளை கண்காணிக்க 52 செயற்கைக் கோள்களை ஏவும் பணியைதீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.காஷ்மீரில் உள்ள பஹல்காமில்...
விமான விபத்து – தானாக இன்ஜினை நிறுத்திய மென்பொருள்?
டெல்லி, ஜூலை 1- அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பாக புதிய கோணம் ஒன்றை அமெரிக்க வல்லுநர் முன் வைத்து உள்ளார். இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில்...
ஹிமாச்சலில் மழை, நிலச்சரிவில் சிக்கி23 பேர் வரை பலி
சிம்லா, ஜூலை 1- ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் பியாஸ் நதி...
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
வாஷிங்டன்: ஜூன் 30-இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.சமீப காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம்...
ஆபரேஷன் சிந்தூரில்இந்தியா இழந்த விமானம் ராகுல் மீண்டும் கேள்வி
புதுடெல்லி: ஜூன் 30-இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இந்திய விமானப்படையில் எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மக்களவை...
திருப்பதியில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி: ஜூன் 30-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூன் 29-ஆம் தேதி) 10 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 10 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் காத்திருந்து...