வென்றால் 5 ஆயிரம் டாலர்
வாஷிங்டன்: செப்.10-வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில், ஒவ்வொரு...
ஈஃபில் கோபுரம் திறப்பு
பாரிஸ்: செப்.10-உலகின் அதிகம் பார்வையிடப்படும் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈஃபில் கோபுரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு முந்தைய நாள், சனிக்கிழமை வருகை தந்த இந்து மதப் பிரதிநிதிகள் குழுவின்போது பெண்...
படகில் தீ: 5 பேர் பலி
மணிலா: செப்.10-பிலிப்பைன்ஸின் பலாவன் மாகாணத்தில் கோரோன் தீவிற்கு அருகில், MV June Aster என்ற பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேரை காணவில்லை என்று அந்நாட்டு...
ஐந்து மாநில ரயில் திட்டங்கள்
புதுடெல்லி, செப். 10- தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ரூ.10,021 கோடி மதிப்பில் 5 பலவழிப்பாதை ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான...
தீவிரவாத தடுப்பு சட்ட பிரிவுகள் கைவிடப்படவில்லை
புதுடெல்லி, செப். 10- அமெரிக்கர் உள்பட ஏழு வெளிநாட்டினருக்கு எதிரான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடவில்லை என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்டைக்,...
மேற்கு வங்க இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவாரா?
கொல்கத்தா: செப். 10-மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியும் தாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று உரிமை கோரி வருகின்றன.மேற்குவங்கத்தில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 6-ந்தேதி...
டேங்க் வெடித்து 2 வீரர்கள் பலி
சட்டோகிராம்: செப். 10-வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரிலுள்ள ஹதஸாரி படைத்தள மைதானத்தில் ராணுவ வீரர்கள் நேற்று வழக்கமான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இந்தப் பயிற்சியில் சீனாவில் தயாரான டைப்-59 வகை கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அவற்றில்...
தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் முடியும்: டிரம்ப் தகவல்
வாஷிங்டன்: செப். 10-அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது:ரஷ்ய அதிபர் புடினுடன் மிகச் சிறந்த உரையாடல்...
ஈரான் எண்ணெய்க் கப்பல்கள் அழிப்பு
வாஷிங்டன்: செப். 10-அமெரிக்கப் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கார்க் தீவு அருகே ஈரானின் 5 கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.அமெரிக்கப் போர்க்கப்பல்...
ரஷிய அதிபர் புதின்11-ந்தேதி இந்தியா வருகை
புதுடெல்லி: செப். 9-ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநாடு வரும் 12 மற்றும் 13-ந்தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது....




























