இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு
டெல்லி: ஜூலை 1-நம் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த உபேந்திர திவேதி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுள்ளார்....
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
சண்டிகர்: ஜூலை 1-220 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தனவுரா கிராமத்தைச் சேர்ந்த...
ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ்...
பெண் எம்பி வீட்டில் ரூ.539 கோடி ரொக்கம் + 27 கிலோ தங்கம் பறிமுதல்
பாக்தாத்: ஜூலை 1-அரசு பணத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்த புகாரில் ஈராக் பெண் எம்பியின் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஹிந்த் அல் அப்பாச்சி என்ற எம்பியின் வீட்டில் இருந்து...
சீஷெல்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்களுக்கு காஞ்சி பட்டுப் புடவை, பூத்துக்குளி சால்வை
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவு நாட்டின் 50-வது தேசிய தினம் கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அந்த...
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 1-நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை சென்று அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர்கள் தினத்தில், இந்தியாவின்...
மொராக்கோ வெற்றி: 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது
மான்டேரி: ஜூலை 1-பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நேற்று மெக்சிகோவின் மான்டேரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ, நெதர்லாந்துடன் மோதியது.ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன்...
தீவிரவாதப் பட்டியலில் பாகிஸ்தான்
புதுடெல்லி: ஜூலை 1-பணமோசடி தடுப்பு மற்றும் தீவிரவாத நிதியுதவி தடுப்பு (ஏஎம்எல்/சிடிஎப்) அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வருகிறது.இந்த கண்காணிப்பு அமைப்பின் நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டம் வரும் அக்டோபரில்...
லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு
ஆந்திரா: ஜூலை 1-ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.ஆந்திரா மாநிலம் பிரதிபாடு பகுதியில் 2 லாரிகள் மோதி...
“மோடியும் என்னைப் போன்றவர் அவருக்குத் தூக்கம் வராது”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: ஜூலை 1-இந்தியப் பிரதமர் மோடியும் என்னைப் போன்றவர், அவருக்குத் தூக்கம் வராது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.அமெரிக்க-இந்திய...

































