மீண்டும் அதிக வரி அச்சுறுத்தல்
வாஷிங்டன், அக். 20- பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டேன் என்று உறுதியளித்ததாக கடந்த வாரம் 2 அல்லது 3 முறை அறிக்கைகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,...
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி; முறியடித்தது எப்பிஐ
வாஷிங்டன்: அக். 20- அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இருந்த முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர்.பல்வேறு நாடுகன் விவகாரங்களில் தலையிட்டு...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி
ஜெருசலேம், அக். 20- காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் போர்நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த...
நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை
பாரீஸ், அக். 20- பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம். இங்கு மோனோலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்கள், சிற்பங்கள், நகைகள், ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள...
சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா
பீஜிங், அக். 20- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்....
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி
வாஷிங்டன், அக். 20- ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை...
சரக்கு விமானம் கடலில் விழுந்ததில் 2 பேர் பலி
பீஜிங், அக். 20- ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்தது. இந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச...
ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி
காபூல்: அக். 18-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்...
தற்கொலை படை தாக்குதல்: ராணுவ வீரர் 7 பேர் பலி
இஸ்லாமாபாத்:அக். 18- பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் தற்கொலை...
அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை
மாஸ்கோ: அக். 18-ரஷ்யா - உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். இதனால் அதிபர் ட்ரம்ப்பும் -ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்து...