ஈரான் உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர்
தெஹ்ரான்: மார்ச் 14-ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை...
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்
நியூயார்க்: மார்ச் 14-ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியைக் கையாளும் கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்....
‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ – ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை
வாஷிங்டன் டி.சி. , மார்ச் 14- ‘‘ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஈரான் ராணுவமும், அதன் ஆட்சியுடன் தொடர்புடையவர்களும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்....
ஈரான் அணுசக்தி விஞ்ஞானியை கொன்றுவிட்டோம் – இஸ்ரேல் அறிவிப்பு
டெல் அவிவ்: மார்ச் 13-ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானி ஒருவரை இஸ்ரேலியத் தாக்குதல்கள் கொன்றுவிட்டதாகவும், மேலும் பல விஞ்ஞானிகளை அழிக்க உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும்...
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்
பாக்தாத்: மார்ச் 13-ஈரான் போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. வானில் எரிபொருள் நிரப்பும் விமானத்துடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
அமெரிக்காவுடன் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க உக்ரைன் திட்டம்
கீவ்: மார்ச் 13-அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளன என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
தெஹ்ரான்: மார்ச் 12-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய் ஒன்று 100 டாலராக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 13வது நாளாக இன்றும்...
போர் முடிவுக்கு வர ஈரான் 3 நிபந்தனை
தெஹ்ரான்: மார்ச் 12-பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று ஈரானில் தொடங்கிய போர் 13வது நாளாக நீடிக்கிறது. திடீரென அமெரிக்காவும் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தின. இதில்...
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது மர்ம ஏவுகணைத் தாக்குதல்
துபாய்: மார்ச் 12-ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
ஈரான் மீது பயங்கர தாக்குதல்
வாஷிங்டன்/தெஹ்ரான்: மார்ச் 11-ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனஇதனால் நிலைமை மிக மோசமாகி உள்ளது. போர் தீவிரம் அடைந்து இருப்பதால் எண்ணெய் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.அமெரிக்கா,...































