400 ஆண்டு பழமையான ஓட்டலில் தீ விபத்து
லண்டன்: மார்ச் 17-இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில்...
இம்ரான்கானை கைது செய்ய தடை நீட்டிப்பு
இஸ்லாமாபாத்,மார்ச் 17- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் இஸ்லாமாபாத் கோர்ட்டு அவரை கைது...
நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா, மார்ச் 16- இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் அதன் தலைநகரான ஜகார்த்தா அருகே உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தங்களது வீடுகள்,...
குடியிருப்பில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி
வாஷிங்டன், மார்ச் 16அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில்...
சீனா:கொரோனா குறைந்ததால் வெளிநாட்டு பயணிகளுக்கு விசா
பீஜிங், மார்ச். 15 - கொரோனா தொற்றில் இருந்து தங்களது நாட்டு மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடுகளும் ஊரடங்கு, வெளிநாட்டு பயணிகளுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. கொரோனா பரவல் வெகுவாக...
இலங்கையில் தமிழர்களுக்கு 4,000 வீடுகள் கட்டும் திட்டம்
கொழும்பு, மார்ச் 15-இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கையில் உள்ள இந்திய...
மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்- அமெரிக்கா
வடகொரியா, மார்ச் 14- வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை...
நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு
ரோம், மார்ச்13- துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். கடல் மார்க்கமாக ஆபத்தான...
ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்தியாவின் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்13- சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும்...
சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லண்டன், மார்ச்13- இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை...