செஸ்: குகேஷ் 3வது இடம்
ஜாக்ரெப் ,ஜூலை 8-:கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்தது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட...
புதினை குறிவைத்த டிரம்ப்.. ரஷ்யாவுக்கு குடைச்சல்
நியூயார்க், ஜூலை 8- உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்....
3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
வாஷிங்டன்: ஜூலை 7-அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர்...
பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்....
போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
தோஹா, ஜூலை 7- இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21...
அமெரிக்காவில் 52 பேர் உயிரிழப்பு; 27 பேரை காணவில்லை
வாஷிங்டன்: ஜூலை 7-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக...
அமெரிக்காவில் குடியேற கடிவாளம்
வாஷிங்டன்: ஜூலை 5-அமெரிக்காவில் புதிய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில், வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் நபர்களுக்கு 5%...
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் 13 பேர் பரிதாப பலி
வாஷிங்டன்: ஜூலை 5-டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்காவில் இடியுடன் கூடிய...
கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை அமைச்சர் உறுதி
கொழும்பு, ஜூலை 5- “கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியுள்ளார்.நமக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் இடையே மீனவர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. கச்சத்தீவு...
‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு
போர்ட் ஆப் ஸ்பெயின்: ஜூலை 5- டிரினிடாட் பிரதமர் கம்லா பெர்ஷத், பிஹார் மாநிலத்தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி...
 
