நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 11-ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன.அமெரிக்கா,...
அசாமில் 40 லட்சம் குடும்பங்களுக்கு விடியல் பரிசாக தலா ரூ.9,000 விநியோகம்
குவாஹாட்டி: மார்ச் 11-அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 40 லட்சம் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.9,000 வழங்கி உள்ளது.அசாம், தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்...
மதுரையில் சர்வதேச விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: மார்ச் 11-மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்...
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – விவாதம்
புதுடெல்லி: மார்ச் 10-லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.லோக்சபா சபாநாயகராக இருப்பவர் ஓம்பிர்லா. இவர் பாஜகவை சேர்ந்தவர்....
பெங்களூரில் பல இடங்களில் ஓட்டல்கள் மூடல்
புதுடெல்லி: மார்ச் 10-ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பெரும் போர் சூழல் ஏற்பட்டுள்ளது எதிரொலியாக இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில்...
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது
புதுடெல்லி: மார்ச் 10-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு பேரலின் விலை 100 டாலரை தாண்டியது.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது....
உலகளவில் ஆயுத இறக்குமதி இந்தியாவுக்கு 2-ம் இடம்: சிப்ரி அறிக்கையில் தகவல்
புதுடெல்லி: மார்ச் 10-உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிப்ரி) ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில்...
ஈரான் போர் தாக்கம்: இந்திய ஏற்றுமதி துறைக்கு ரூ.92,000 கோடி பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 10-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து நீடிக்கும் போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை பன் மடங்கு உயர்ந்து...
3 ஈரான் போர்க் கப்பல்களை இந்தியாவில் நிறுத்த அனுமதி: அமைச்சர் ஜெய்சங்கர்
புதுடெல்லி: மார்ச் 10-ஈரானின் 3 போர்க் கப்பல்களை இந்திய துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.இந்தியாவில் கடற்படை கூட்டு பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிய...
தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு
சென்னை: மார்ச் 10-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மார்ச் 10) பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என உயர்ந்துள்ளது.சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல்,...
































