இந்தியாவின் கடைகோடி மனிதனுக்கும்ஏஐ தொழில்நுட்ப பயன் – பிரதமர் உரை
புதுடெல்லி பிப்ரவரி 19-புதுடெல்லியில் இன்று ஏ ஐ செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் நரேந்திர மோடி இதை துவக்கி வைத்து உரையாற்றினார் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும்...
மீண்டும் மீண்டுமா.. மார்ச் மாதத்தில் 3 முறை தமிழ்நாடு வரும் மோடி.. பரபரக்கும் வியூகம்
சென்னை: பிப்ரவரி 19-தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். தேசிய தலைவர்கள்...
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது
புதுடெல்லி, பிப். 18- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு...
மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து
டெல்லி: பிப்ரவரி 18-மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து...
மன்னிப்பு கேட்ட கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை
துவாரகா, பிப். 18- நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. டெல்லியின் துவாரகாவில் உள்ள...
எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு துவக்கம்
டெல்லி: பிப்ரவரி 18-டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்....
மோடி பங்கேற்ற ஏஐ மாநாட்டில் சீன ரோபோ
டெல்லி: பிப்ரவரி 18-டெல்லியில் ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ எனும் தலைப்பில் ஏஐ மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இதில் சீன தயாரிப்பு...
நடிகை பிரதியுஷா தற்கொலையில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை
டெல்லி: பிப்ரவரி 18-தமிழில் விஜயகாந்தின் தவசி உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை பிரதியுஷா கடந்த 2002ம் ஆண்டில் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். 24 ஆண்டுகளாக நடந்து...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் நினைவிடங்களை தகர்த்து வரும் சிஆர்பிஎப்
ராய்ப்பூர்: பிப்ரவரி 18-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அரசு பெற்றுள்ளது.கடந்த...
தங்கம் விலை ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840க்கு விற்பனை
சென்னை: பிப்ரவரி 18-சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,840 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.14,230க்கு விற்பனை செய்யப்படுகிறது....

































