தங்கம் பவுனுக்கு ரூ.1,600 வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 சரிவு
சென்னை: பிப்ரவரி 13 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.13) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.1,600 என குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என விலை...
“மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய்” – காங். பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 13நாடாளுமன்றத்தில் நடந்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களவையில் பிரதமரை...
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தல்
புதுடெல்லி: பிப்ரவரி 13மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நோட்டீஸ் வழங்கி உள்ளார்.நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம்...
ஜெகன் ஆட்சியில் கோயில்களுக்கு கலப்பட நெய்: எஸ்ஐடி அறிக்கையில் தகவல்
ஏலூரு: பிப்ரவரி 13-ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகம் செய்தது உறுதியானது.இந்நிலையில், காணிப்பாக்கம்...
அகமதாபாத் விபத்து: இத்தாலி பத்திரிகை வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
அகமதாபாத்: பிப்ரவரி 13-அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. விமானி திட்டமிட்டு இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் ‘சுவிட்சை’ நிறுத்தியுள்ளார் என்று இத்தாலிய பத்திரிகையில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியுள்ளது.இதுகுறித்து இத்தாலியின்...
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: புதிய ‘ஆதாரம்’ திரட்டிய எஸ்ஐடி
பத்தனம்திட்டா: பிப்ரவரி 13-சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகளில் தங்கம் திருடு போன வழக்கை கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக...
ஜவுளி துறைக்கு வங்கதேசம் பெறும் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்கும்: பியூஷ் கோயல்
புதுடெல்லி: பிப்ரவரி 13-அமெரிக்க பருத்தி மற்றும் நூலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜவுளிக்கு வங்கதேசம் பெறும் சலுகை இந்தியாவுக்கும் கிடைக்கும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம்...
இந்திய போர் விமான இன்ஜின் தயாரிக்கிறது ரோல்ஸ்-ராய்ஸ்
புதுடெல்லி: பிப்ரவரி 13-இந்தியாவில் தனது வர்த்தகத்தை ரோல்ஸ் - ராய்ஸ் நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக, போர் விமானங்களுக்கான இன்ஜின்களை அந்த நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தலைமைச்...
பிரான்ஸிடம் ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் வி விமானங்கள் வாங்கும் இந்தியா
புதுடெல்லி: பிப்ரவரி 13-பிரான்சிடம் இருந்து ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்...
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் 8 அம்சங்கள்: அடுத்த வாரம் செயலாகத் துறைக்கு வர வாய்ப்பு
புதுடெல்லி, பிப். 13- ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் 8 முக்கிய அம்சங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்த வாரம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மத்திய அமைச்சரவை...































