காதலியை கொன்ற காதலன்
இந்தூர்: பிப்ரவரி 18-மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது.போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு...
ரூ.12-ல் இருந்து ரூ.15,000 கோடி சாம்ராஜ்யம்… ஊழியர்களுக்கு கார், வீடு பரிசளிக்கும் ‘வைர ராஜா’
சூரத்: பிப்ரவரி 17-வெறும் 12 ரூபாயுடன் சூரத் நகருக்கு வந்த ஒரு கிராமத்து சிறுவன், இன்று 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மாபெரும் வைர வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். அவர்தான் ‘ஹரிகிருஷ்ணா...
‘கிரேட் நிகோபார்’ திட்டத்துக்கு அனுமதி
புதுடெல்லி: பிப்ரவரி 17-அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை...
பாகிஸ்தானுக்கு தண்ணீர் நிறுத்தப்படும்: ஜம்மு காஷ்மீர் அமைச்சர் தகவல்
ஜம்மு: பிப்ரவரி 17-ஜம்மு காஷ்மீரின் காண்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் ஷாபூர் காண்டி அணை அடுத்த மாத இறுதியில் நிறைவடையும்போது, பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும்’’ என மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத்...
கார் ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு ஜாமீன் – உயிரிழந்த இளைஞரின் தாய் நீதி கேட்டு வீடியோ
டெல்லி: பிப்ரவரி 17- டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ராஎன்ற 23 வயது இளைஞர்...
ராஜஸ்தானில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
ஜெய்ப்பூர்: பிப்ரவரி 17-ராஜஸ்தானில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம், பிவாடி தொழிற்பேட்டையில் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையில் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை...
ஆந்திரா வந்த பில்கேட்ஸ்: சந்திரபாபு நாயுடு ஆலோசனை
அமராவதி: பிப்ரவரி 17-மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் தனது அறக்கட்டளை குழுவினருடன் இந்தியா வந்துள்ளார்.ஆந்திராவின் விஜயவாடா பன்னாட்டு விமான நிலையத்தில்...
குண்டு தயாரித்த போது வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
புவனேஸ்வர்: பிப்ரவரி 17-ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.இந்த சம்பவத்தில் ஷாநவாஸ் மாலிக், அவரது கூட்டாளி...
ரஃபேல் போர் விமான ஹேமர் ஏவுகணை இந்தியாவில் தயாரிக்க திட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 17-ரஃபேல் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ஹேமர் ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.இந்திய விமானப் படையில் பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மேலும்...
போராடி வீழ்ந்தது இத்தாலி அணி சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து
கொல்கத்தா: பிப்ரவரி 17-ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, அறிமுக அணியான இத்தாலியுடன்...






























