சீனா​வுக்​கு புண்ணாக்குஏற்​றுமதி 20 மடங்கு உயர்வு

0
புது டெல்லி, மார்ச் 20- கடந்த 2025 ஏப்​ரல் முதல் 2026 பிப்​ர​வரி வரையி​லான 11 மாதத்​தில், இந்​தியா 7.79 லட்​சம் டன் புண்ணாக்கு​களை சீனா​வுக்கு ஏற்​றுமதி செய்​துள்​ளது. இதில் 7,71,435 டன்...

‘தொழிற்சாலை’ வரையறை மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

0
புதுடெல்லி, மார்ச் 20- பெங்​களூரு குடிநீர் வடி​கால் வாரிய வழக்கை விசாரித்த உச்​ச நீ​தி​மன்ற 7 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​ சாசன அமர்வு மருத்​து​வ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள்,கிளப்​பு​கள், அரசின் நலத்​துறை​களில் பணிபுரி​யும் லட்​சக்​கணக்​கான...

அயர்லாந்​தில் சிக்​கிய 220 ஏர் இந்தியா பயணிகள் மீட்பு

0
புதுடெல்லி, மார்ச் 20- தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக அயர்லாந்​தின் ஷானன் நகரில் தவித்​துக் கொண்​டிருந்த ஏர் இந்​தி​யா​வின் சிறப்பு விமானம் வியாழக்​கிழமை அதிகாலை தலைநகர் டெல்​லியை வந்​தடைந்​தது. கடந்த திங்​கள்​கிழமை, நியூ​யார்க்​கி​லிருந்து டெல்லி...

சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு

0
மும்பை, மார்ச் 20- மத்​திய கிழக்​கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்​தி​யப் பங்​குச் சந்​தைகளில் நேற்​றைய வர்த்​தகம் கடும் சரிவை சந்​தித்​தது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போர் உச்​சகட்​டத்தை...

ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்

0
டெல்லி, மார்ச் 20- குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வெறும் ரூ.10 ஆயிரத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இப்போது அவருக்கு ரூ. 3...

ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில்18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு

0
சண்டிகர், மார்ச் 20- ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. எனினும், இந்த மரணங்களுக்கு...

போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா?

0
புதுடெல்லி: மார்ச் 18-மத்​திய பிரதேச மாநிலத்​தின் தார் நகரில் 11ம் நூற்றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்​சாலா கட்​டிடம் உள்​ளது. இந்த வளாகத்​தில் இருந்த கோயிலை இடித்​து​விட்டு கட்​டிடம் கட்டப்பட்டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.எனவே, போஜ்​சாலாவை கோயி​லாக மாற்ற...

இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்

0
டெல்லி, மார்ச் 18- என்ஏஐ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சிறப்பு நடவடிக்கையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஏழு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்: முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை

0
கொல்கத்தா: மார்ச் 18-மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறு​வோம் என முதல்​வர் மம்தா பானர்ஜி நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.மேற்கு வங்​கத்​தில் 294 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்தல் ஏப்​ரல் 23,...

ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு

0
புதுடெல்லி, மார்ச்.18- ஈ​ரான் மீதான தாக்​குதலுக்​குப்​பின் 95 நாடு​களில் பெட்​ரோல் விலை உயர்ந்​துள்​ளது. அமெரிக்க, இஸ்​ரேல் கூட்டுப்படை மற்றும் ஈரான் இடையிலான பேராரால், 95 நாடு​களில் எரிபொருள் விலை உயர்ந்​துள்​ளது.அமெரிக்​கா​வில் ஒரு கேலன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe