“கடவுள் கருணையால் உயிர் தப்பினேன்” – ஃபரூக் அப்துல்லா கருத்து
ஸ்ரீநகர், மார்ச் 13- கடவுளின் கருணையால் உயிர் தப்பினேன் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நேற்று முன்தினம்...
மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை!
புதுடெல்லி, மார்ச் 13- பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டாலரைத் தாண்டியது. அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்...
வீட்டில் இருந்து பணியாற்ற எச்சிஎல் அனுமதி
புதுடெல்லி, மார்ச் 13- அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கான சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்யும் கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் கிடைக்காததால்...
காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா – போலீசில் புகார்
மும்பை, மார்ச் 12- டி20 உலககோப்பை பைனலில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து ஹர்திக் பாண்டியா தனது காதலி...
பொருளாதாரம் தொழில் வளர்ச்சிக்கு உதவும் கங்கா எக்ஸ்பிரஸ் சாலை
லக்னோ, மார்ச் 12- கங்கை நதியின் பெயரால் உருவாகியுள்ள ‘கங்கா விரைவு நெடுஞ்சாலை’ இந்தியாவின் லட்சியமிக்க உள்கட்டமைப்பு திட்டங்களில் முதன்மையானதாக உள்ளது. இது உத்தரப் பிரதேசத்தின் போக்குவரத்தில் புதிய இணைப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை...
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை?
புதுடெல்லி: மார்ச் 12-தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அஸாம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதன்படி ஏப்ரல்...
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
புதுடெல்லி, மார்ச் 12- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. மக்களவையில் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே, அவையை...
16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா
புதுடெல்லி, மார்ச் 12- அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நேற்று 12-வது நாளை எட்டியது.ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தியை ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள்...
108 மாவோயிஸ்ட்கள் சரண்
ராய்ப்பூர்: மார்ச் 12-சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,...
போர் மூண்டால் இந்தியாவில் சமையல் காஸ் விலை உயர்வது ஏன்?
புதுடெல்லி: மார்ச் 12-அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர் விலை கடந்த 7-ம் தேதி உயர்த்தப்பட்டது. டெல்லியில் மானியம் இல்லாத சிலிண்டருக்கு (14.2 கிலோ) ரூ.913-ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல் வணிகப்...
































