இலவச திட்டங்களை முறைப்படுத்த கோரி மனு

0
புதுடெல்லி: பிப்ரவரி 6-அஸ்​வினி குமார் உபாத்​யாய் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “அரசி​யல் கட்​சிகள் அறிவிக்​கும் இலவச திட்​டங்​களை தேர்​தல் முறை​கேடு என அறிவிக்க வேண்​டும். தேர்​தல் அறிக்கைகளில் வெளி​யிடப்​படும் இலவசத் திட்ட அறி​விப்​பு​களை...

பொய்களுக்குள் தஞ்சமடைந்துள்ளார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி

0
டெல்லி: பிப்ரவரி 6-கேள்விகளால் பதற்றமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, பொய்களுக்குள் தஞ்சமடைந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை அப்பட்டமான...

உபெர், ஓலா, ராபிடோவுக்கு மாற்றாக டெல்​லி, குஜ​ராத்​தில் பாரத் டாக்ஸி

0
புதுடெல்லி: பிப்ரவரி 6-மத்​திய கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா, நாட்​டின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புச் சேவை​யான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர் அமித்...

சென்னை எக்ஸ்பிரஸ்ரயில் தடம் புரண்டது

0
புவனேஷ்வர்: பிப்ரவரி 6-சென்னை சென்ட்ரலில் இருந்து ஜல்பைகுரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. இந்த ரயில் நேற்று காலை ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம், ஜகாபுரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது ரயிலின்...

சபாநாயகர் குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சி

0
புதுடெல்லி:பிப்ரவரி 6-‘‘மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டு இருந்தனர்’’ என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ம்...

வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது- மோடி பேச்சு

0
புதுடெல்லி: பிப்ரவரி 6-இந்தியா பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது என்றும், வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு வேகமாக பயணிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28-ம்...

பாராளுமன்றம் முடங்கியது

0
டெல்லி: பிப்ரவரி 5-நாடாளுமன்றத்தில், கடந்த 3 நாட்களாக லோக்சபா தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முடங்கி வருகின்றனர். நேற்று பிரதமர் மோடியை லோக்சபாவில் பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முடக்கினர். இதன் தொடர்ச்சியாக...

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

0
ஸ்ரீநகர்: பிப்ரவரி 5-ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில்...

தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, திட்டங்கள் என்ன? – மத்திய அரசு விளக்கம்

0
புதுடெல்லி, பிப்ரவரி 5- பல்​வேறு திட்​டங்​களின் கீழ் தமிழ்​நாட்​டுக்கு ஒதுக்கப்பட்​டுள்ள நிதி, அமல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​கள் என்னென்ன என்​பது தொடர்​பாக மத்​திய அரசு விளக்​கம் அளித்துள்​ளது. இது தொடர்​பாக மத்​திய அரசு சார்​பில்...

“தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” – கமல்ஹாசன் பேச்சு

0
புதுடெல்லி, பிப்ரவரி 5- “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe