பிரியாணி ஓட்டல்கள் சிக்கின

0
ஹைதராபாத்: பிப்ரவரி 21 -செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​தின் உதவி​யால் பிரி​யாணி ஓட்​டல்​களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டுள்​ளது.வரு​மான வரித் துறை அதி​காரி​கள் கடந்த ஆண்டு நவம்​பரில்...

லாலுவை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டு கிண்டலடித்த பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்

0
பாட்னா: பிப்ரவரி 21பிஹார் மாநிலத்​தின் பாஜக எம்​எல்ஏ மைதிலி தாக்​கூர்​(25). நாட்​டின் மிக இளம் வயது எம்​எல்ஏ இவர்​தான். இவர் பிஹார் சட்​டப்​பேர​வை​யில் நேற்று பேசி​ய​தாவது:2005-ம் ஆண்​டுக்கு முன்பு இருந்த காலத்தை நான்...

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடையை களைந்து போராட்டம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 21டெல்​லி​யில் நடை​பெறும் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாட்​டில் நேற்று காங்​கிரஸ் தொண்​டர்​கள் மேலாடையை களைந்து போராட்​டம் நடத்​தினர்.கடந்த 16-ம் தேதி தலைநகர் டெல்​லி​யில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு...

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்

0
டெல்லி:பிப்ரவரி 20-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று...

மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

0
ராமேசுவரம்:பிப்ரவரி 20- தமிழக மீனவர்​களின் 4 விசைப்​படகு​களைச் சிறைபிடித்த இலங்கை கடற்​படை​யினர், அதிலிருந்த மீனவர்​கள் 22 பேரை கைது செய்​தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​தில் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 2,500-க்​கும் மேற்​பட்ட...

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

0
மும்பை: பிப்ரவரி 20-இந்திய பங்குச் சந்​தைகள் நேற்​று கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.8 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.உலகளா​விய அரசி​யல் பதற்​றங்​கள் இந்​தி​யச் சந்​தை​யில் பெரும்...

உணவகங்கள் மூலம் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு:

0
ஐதராபாத், பிப். 20- ஐதராபாத் பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில்...

பிரியங்கா காந்தி அதிரடி அசாம் பாஜ அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு

0
கவுகாத்தி, பிப். 20- அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலான அக்கட்சியின் ஆய்வுக்குழு 2 நாள் பயணமாக கவுகாத்தி சென்றுள்ளது. இந்நிலையில்...

திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் மீது பண மழை பொழிந்த மணமகன் வீட்டா

0
சண்டிகர், பிப். 20-பஞ்​சாப் மாநிலம் தரந்​தரன் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திருமண நிகழ்ச்சி நடை​பெற்​றது. இந்த திருமண வரவேற்பின் ​போது மண்​டபத்​துக்கு வந்த மணமகள் மீது மணமகன் வீட்​டார் லட்​சக்​கணக்​கான ரூபாய் நோட்​டு​களை...

தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்.. ரவி நீரை மொத்தமாக நிறுத்தும் இந்தியா

0
டெல்லி, பிப். 19- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி நீரைத் தடுக்கும் நடவடிக்கை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.அணை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe