ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 4-அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் சுல்தான் மற்றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று...
ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி
சென்னை: மார்ச் 4-துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி: இந்திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார்.அவரும் அடுத்த விமானத்தில்,...
இந்தியா – கனடா இடையே யுரேனியம் விநியோகம் உட்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: மார்ச் 3-அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது யுரேனியம் விநியோகம் உட்பட இரு நாடுகள் இடையே...
போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: மார்ச் 3-அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமாக நடந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அந்த நாடுகளில் வசிக்கும் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு...
பாம்பை மருத்துவமனைக்கு சென்ற வாலிபர்
கோவூர்: மார்ச் 3ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோவூர் புறநகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று மதியம் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டார். அப்போதுஓட்டலுக்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்று வாலிபரை கடித்தது....
மத்திய கிழக்கு பதற்றம்: ரூ.6,000 கோடி மதிப்பிலான இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
புது டெல்லி: மார்ச் 3-மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம்...
மார்ச் 6 தொகுதி பங்கீடு அறிவிப்பு?
புது டெல்லி: மார்ச் 3-அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ததாகவும், இப்பட்டியலை வரும்...
ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: மார்ச் 3-வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் ஈரானுக்கு ஆதரவாக தீவிரமாகப் பேசக்கூடியவர்களை கண்காணிக்குமாறும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஈரான் மீது...
ஈரானில் கொல்லப்பட்ட காமேனியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
புதுடெல்லி:, மார்ச் 3- ஈரானில் கொல்லப்பட்ட காமேனியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொழில்நுட்பம் உதவியது தெரியவந்துள்ளது. நவீன உலகில் போர் என்பது...
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!
புது டெல்லி, மார்ச் 3- ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் வெகுவாக குறைந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மே 2022-க்குப் பிறகு...































