3 அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு: முதல்வர் கண்டனம்
புதுடெல்லி: பிப்ரவரி 25-டெல்லியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 இளம் பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த 20ம் தேதி பழுதுபார்ப்பு வேலையின் போது ஏற்பட்ட தூசியால் கீழ் வீட்டில் வசிக்கும்...
எச்பிவி தடுப்பூசி இயக்கம்
புதுடெல்லி: பிப்ரவரி 25-கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க நாடு தழுவிய எச்பிவி தடுப்பூசி இயக்கத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, 14 வயது மற்றும்...
சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு:
மும்பை, பிப் 25- இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது. உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து...
அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி
மும்பை: பிப்ரவரி 24-ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
சென்னை: பிப்ரவரி 24-தங்கம் விலை கடந்த 2 வாரத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய...
கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு: தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிப்பு
ராஜமுந்திரி: பிப்ரவரி 24-ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்காரரிடம் பால் வாங்கிய பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இதில் சிகிச்சை...
ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
ராஞ்சி: பிப்ரவரி 24-ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஒருவர் பலியானதாகத்...
மோடி கடிதம் வீடுவீடாக விநியோகம்
புதுடெல்லி: பிப்ரவரி 24-மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி எழுதிய “ஜாய் மா காளி” கடிதம் வீடுவீடாக விநியோகிக்கப்படுகிறது.மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி,...
திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருவள்ளூர்: பிப்ரவரி 24-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் நகரின் மைய பகுதியான...
திருப்பதியிலும் பொற்கோயில் சட்டம்
அமராவதி: பிப்ரவரி 24-பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சீக்கியர்களின் பொற்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் சுமார் 1 லட்சம் பேர் தரிசனம் செய்கின்றனர்.இங்கு மத நம்பிக்கை கடுமையாக பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், பொற்கோயிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை...
































