ரேவந்த் ரெட்டிக்கு பினராயி விஜயன் பதில்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 4-தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் 10 ஆண்டுகள்...
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய்
டெல்லி: ஏப்ரல் 4இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யத் துணை பிரதமர் மான்ட்ரூவ் இடையேயான...
ஆயுதம் துறந்து மாவோயிஸ்ட் மகன் சரணடைய தந்தை உருக்கமான அழைப்பு
மும்பை: ஏப்ரல் 4மகாராஷ்டிர மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராம் (எ) நந்து மோங்கே காவடே. இவருக்கு 17 வயதாக இருக்கும் போது குடும்பச் சண்டையின் காரணமாக காவடேவை, அவரது தந்தை மோங்கே...
இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை மாறியது
அகமதாபாத்: ஏப்ரல் 4ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியா நோக்கி வந்த டேங்கர் கப்பல் ஒன்று, குஜராத்தை நெருங்கிய பிறகு சீனா நோக்கி தனது பாதையை மாற்றியதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.தெற்கு ஆப்பிரிக்க...
தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு
சென்னை: ஏப்ரல் 4-மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில்,...
அருணாச்சல காட்டுக்குள் 3 விசித்திர உருவங்கள்
இடாநகர்: ஏப்ரல் 4வெறும் 2 மில்லிமீட்டர் கூட இல்லை.. ஆனால் அதன் முகத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் மிரண்டு போவீர்கள்.. பார்ப்பதற்கு ஒரு குட்டி ஆந்தை போன்ற கண்கள், விசித்திரமான உடல் அமைப்பு...
சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா
புதுடெல்லி, ஏப்ரல் 4- மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துடிப்பான எம்.பி.யாக இருக்கிறார். இவரது பேச்சுகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும்...
20 இந்தியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு
புதுடெல்லி, ஏப்ரல் 3- கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான...
கடற்படைக்கு மேலும் பலம்
விசாகப்பட்டினம்: ஏப்ரல் 3-இந்திய கடற்படையின் பலம் உலகம் வியக்கம் வகையில் அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது.பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்...
இனி பாராளுமன்ற தொகுதிகள் 816
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...

































