‘த கேரளா ஸ்டோரி 2’ படத்துக்கு 2 வார தடை விதித்த ஐகோர்ட் கூறியது என்ன?
திருவனந்தபுரம்: பிப். 27- த கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு 2 வார தடை விதித்து மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ல் வெளியான ‘த கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கேரளா...
5 பேர் மீது கண்ணூர் நகர போலீசார் வழக்கு பதிவு
திருவனந்தபுரம், பிப். 26- கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி...
நீதித்துறையில் ஊழல் புத்தகம் தடை
புதுடெல்லி: பிப்ரவரி 26-தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), அண்மையில் வெளியிட்ட 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறை ‘ஊழல்’ குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு உச்ச நீதிமன்றத்தில்...
காங்கிரஸ் விஜயுடன் கைகோர்த்தால் என்ன செய்வது? திமுகவின் மெகா திட்டம்
டெல்லி, பிப். 26- விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) களத்திற்கு வந்த பிறகு, தமிழக அரசியல் களம் முன்பை விடப் பரபரப்பாகிவிட்டது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக...
கனடா வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டு வாபஸ்?
டெல்லி, பிப். 26- கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை) இந்தியா வரவுள்ளார். மார்க் கார்னி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். முதலில் மும்பை வரும்...
டிரம்பை மிஞ்சி இன்ஸ்டா உலகில்பெரும் சாதனை படைத்த பிரதமர் மோடி
புதுடெல்லி: பிப்ரவரி 26-இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 10 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடியை 100 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.தற்போதைய...
இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: பிப்ரவரி 26-பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு...
கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
புவனேஸ்வர்: பிப்ரவரி 26-ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் தேவபிரதா...
சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி முதலீடு
புதுடெல்லி: பிப்ரவரி 26-உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தொழில் முதலீடுகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். உ.பி.யில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் நிறுவனங்கள் ரூ.11.000...
ஐடிஎப்சி ரூ.590 கோடி மோசடி: முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது
சண்டிகர்: பிப்ரவரி 26-ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ஹரியானா அரசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.590 கோடியை மோசடி செய்தது தொடர்பாக முன்னாள் மேலாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.ஐடிஎப்சி வங்கியில் ஹரியானா...































