அலிகர் முஸ்லிம் பல்கலை. மாணவர் விடுதியில ஆயுதங்கள், தோட்டாக்கள் சிக்கின

0
புதுடெல்லி: ஏப்ரல் 10-அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் காவல்துறை நடத்திய சோதனையில், ஆயுதங்கள், தோட்டாக்கள், கள்ள நோட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்துக்கு அருகில் உள்ள...

வர்த்தக எல்பிஜி விநியோகம் 70% அளவுக்கு மீண்டதாக மத்திய அரசு தகவல்

0
புதுடெல்லி: ஏப்ரல் 10-வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் விநியோகம் 70% அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியம் மற்றும்...

மறந்து போன ‘மது விலக்கு’ வாக்குறுதி: காணாமல் போன களப் போராளிகள்

0
சென்னை: ஏப்ரல் 10-ஒரு காலத்தில் பூரண மதுவிலக்கு பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த நிலையில், இந்தத் தேர்தலில் இலவச கவர்ச்சி வாக்குறுதிகளால் மங்கி போய்...

6 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு மட்டும் ஆதார்

0
புதுடெல்லி: ஏப்ரல் 10-உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் தாக்​கல் செய்த பொதுநல மனு​வில் கூறியிருப்பதாவது:பல்​வேறு சேவை​களுக்கு ஆதார் எண் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறு​வதற்​கான நடை​முறை​கள் பலவீன​மாக உள்​ளன....

5 மணிநேரம் தண்ணீருக்குள் பதுங்கல்.. தாமரை தண்டின் வழியே சுவாசித்த திருடன்

0
போபால், ஏப்ரல் 10- மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 42 வயது நபர் திருட முயன்றார். இதனை போலீசார் பார்த்ததும் அவர் ஓடும் ரயிலி்ல இருந்து குளத்துக்குள் குதித்தார். 5 மணிநேரம்...

“ரூ.5 கோடி ஜீவனாம்சம், சொகுசு வீடு!” 10 ஆண்டு நீடித்த விவாகரத்து போர் முடிவுக்கு வந்தது எப்படி?

0
டெல்லி: ஏப்ரல் 10-சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திருமண பிரச்சனையை, ‘மகாபாரதப் போர்’ போன்ற சட்டப் போராட்டம் என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்ச...

சிஆர்பிஎஃப் படையில் உள்ள பாகுபாட்டை நீக்குவோம்: ராகுல் காந்தி அறிவிப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 10-மத்​திய ஆயுதப்​படை(சிஆர்​பிஎஃப்) படை​யினரின் வீரதீர தினத்தை முன்​னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறிய​தாவது:“சிஆர்​பிஎஃப் படை​யினரின்வீரதீர தினத்தை முன்​னிட்​டு, நமது படையைச் சேர்ந்த துணிச்​சலான...

வாக்குப்பதிவு விறுவிறுப்பு

0
புதுடெல்லி: ஏப்ரல் 9 -மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் வாக்காளர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும் அசாம் கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றுள்ளது.அஸ்ஸாம்...

குஜராத் மக்கள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் கார்கே

0
புதுடெல்லி: ஏப்ரல் 9-காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே அண்​மை​யில் கேரளா​வில் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​தார்.இடுக்கி நகரில் அவர் பேசுகை​யில், "கேரள மக்​களைத் தவறாக வழிநடத்​தாதீர்​கள்,அவர்​கள் மிக​வும் புத்​தி​சாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி,...

ராகுல் தமிழகத்தை புறக்கணிக்க காரணம்?

0
சென்னை: ஏப்ரல் 9 -தமிழகத்தில் தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள பிரதான கூட்டணிகள் தங்கள் வியூகங்களை மிகத் தீவிரமாக வகுத்து வருகின்றன.. குறிப்பாக அதிமுக - பாஜக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe