தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: ஜூலை 18-பா.ஜ.க. நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் இலவச அறிவிப்புக்களுக்கு எதிராக ஒரு வழக்கை தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு,...
ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஜூலை 18- ராமேஸ்வரத்துக்கும், இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுகிறது. இதை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக மூத்த...
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை
புதுடெல்லி, ஜூலை 18- வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் அல்லது அதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் புதிய மசோதாவை வரும் நாடாளுமன்ற...
விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
மும்பை: ஜூலை 18-இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில்...
அமைப்பு சாரா ஊழியர்களுக்கு இனி பிஎஃப் திட்டம்
புதுடெல்லி: ஜூலை 18-அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (பிஎஃப்) பணம் பங்களிப்பு செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது.அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்கள், கிக்...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன்ரயில் சேவை – பிரதமர் துவக்கி வைத்தார்
புதுடெல்லி: ஜூலை 17-நாட்டிலேயே முதன்முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹரியானாவின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபத் வரை இந்த ரயில் தனது...
பிரதமர் இல்லத்தில் அமித் ஷா,நிதின் நவீன் அவசர ஆலோசனை
புதுடெல்லி: ஜூலை 17-நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் பாஜக உயர்நிலைக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர்...
திமுக, விசிக தொடர்ந்த வழக்குகள் முடித்துவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, ஜூலை 17- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்...
உ.பி.யில் ரூ.150 கோடி சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்
காசியாபாத், ஜூலை 17- உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மோடிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி ஓம் சவுத்ரி (55). செல்வாக்கு மிக்க விவசாயியான இவருக்கு, டெல்லி- மீரட் விரைவுச்சாலை அருகே 75 பிகா...
வயதான கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் திட்டம்
புதுடெல்லி, ஜூலை 17- குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான கொள்கையை 3 மாதங்களுக்குள் அனைத்து மாநில, யூனியன்...




























