ரயில் பெட்டியில் முதலிரவு: சர்ச்சையை கிளப்பிய வீடியோ அதிரடி நடவடிக்கை
ஹைதராபாத்: ஜூலை 9-ஓடும் ரயிலில் புதுமண தம்பதிக்காக முதல் வகுப்பு ஏசி பெட்டி கிட்டத்தட்ட முதலிரவு செட் அப்பில் பலூன்கள், மலர்கள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டது சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ...
10 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தும் மத்திய அரசு.. 70 வயதை கடந்தவர்களுக்கு நல்ல செய்தி
புதுடெல்லி, ஜூலை 9- நாட்டில் 70 வயதை கடந்த ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு...
மறுபதிவு செய்யாமல் பிற மாநில வாகனங்களை 3 ஆண்டு அனுமதிக்க திட்டம்
புதுடெல்லி, ஜூலை 9- பணி நிமித்தம் காரணமாக பிற மாநிலங்களுக்கு செல்லும் வாகன உரிமையாளர்கள், மறு பதிவு செய்யாமல் தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் காலத்தை 3 ஆண்டாக நீட்டிக்க மத்திய சாலை போக்குவரத்து...
வயநாடு நிலச்சரிவு – மீட்பு பணி தீவிரம்
வயநாடு: ஜூலை 8-கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி மாயமான 5 தொழிலாளர்களைத் தேடும் பணி 2-வது நாளாக இன்றும் ராணுவ...
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஜம்மு: ஜூலை 8-ஜம்மு காஷ்மீரில் 5 நாட்களில் அமர்நாத் யாத்திரைக்கு 1.13 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சாதனை படைத்தனர்.யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய...
வயநாடு நிலச்சரிவுக்கு சுரங்கப் பணிகளே காரணம்” – உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு
வயநாடு: ஜூலை 8-கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு...
வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பியவர்கள் வைத்த பகீர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், ஜூலை 8- வயநாடு நிலச்சரிவுக்கு காரணம், சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம்தான் என்று கேரள அரசு கூறியிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். கேரள...
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஹைதராபாத் டிஎஸ்பி சிறையில் அடைப்பு
ஹைதராபாத், ஜூலை 8- ஹைதாராபாத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சஞ்சல்கூடா மத்திய சிறையில் அவர்...
அயோத்தி ராமர் கோவில் பணம் முறைகேடுவிசாரணை தீவிரம்
அயோத்தி: ஜூலை 7-உலகமே வியந்து பார்த்த அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த...
பல இடங்களில் தென்மேற்கு பருவமழை: புனேயில் 3 பேர் பலி
புதுடெல்லி: ஜூலை 7-நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின்...




























