மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முயற்சி: இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்
கோத்தகிரி: பிப்ரவரி 16-நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆணையத்தின் உறுப்பினருமான ஏ.எஸ். கிரன்குமார் பேசியதாவது: நம் நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வானிலை...
விமானம் தரையிறங்கும் சாலை
புதுடெல்லி: பிப்ரவரி 14-வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது...
காப்பி’ வழக்கில் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பிப்ரவரி 14- பொன்னியின் செல்வன் - II’ திரைப்படத்தில் இடம்பெற்ற வீர ராஜா வீர’ பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் காப்பியடித்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்...
“முதல் மனைவி இறந்துவிட்டால் 2வது மனைவிக்கு ஓய்வூதியம் இல்லை
சென்னை: பிப்ரவரி 14-இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் 2-வது மனைவியின் பெயரை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து...
ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!
புதுடெல்லி, பிப். 14- நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர்...
பிரிட்டன் வீரர்களுக்கு இந்திய விமானப் படை பயிற்சி
புதுடெல்லி, பிப். 14- வரலாற்றில் முதன்முறையாக இந்திய விமானப் படை அதிகாரிகள் பிரிட்டனில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் (ஆர்ஏஎஃப்) வேலி தளத்தில் அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதுகுறித்து பிரிட்டன்...
சீனாவுடன் பஞ்ச சீல ஒப்பந்தத்தை நேரு விரும்பியது ஏன்?
புதுடெல்லி, பிப். 14- உத்தராகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் கூறியதாவது: திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா அங்கீகரித்து கடந்த 1954-ம் ஆண்டு பஞ்ச...
அசாம் எல்லைக்கு செல்கிறார் அமைச்சர் அமித்ஷா
புதுடெல்லி, பிப். 14- வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இவர்களை திருப்பி அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை...
ஹிந்தி திரைப்பட தலைப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: பிப்ரவரி 13நடிகர் மனோஜ் பாஜ் பாய் நடித்து, நீரஜ் பாண்டே இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள திரைப்படம் குஷ்கோர் பண்டத். இதற்கு ஊழல் பண்டிட் என அர்த்தம்.இத்திரைப்படத்தின் தலைப்பு பிராமண சமூகத்தை இழிவுபடுத்துவதாக...
20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் பிஎன்பி
டாக்கா: பிப்ரவரி 13-வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி...






























