தேடப்பட்ட பயங்கரவாதி 35 ஆண்டுக்குப் பிறகு கைது

0
புதுடில்லி: ஆக. 14:ஜம்மு ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி, 35 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்.கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள்...

விழிஞ்சம் துறைமுகம் செயல்பட தொடங்கும்

0
திருவனந்தபுரம்: ஆக. 14-கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்​வ​தேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்​றும​தி, இறக்​குமதி நடவடிக்​கைகள் தொடங்​கும்....

பேரணி – 600 பேர் மீது வழக்குப் பதிவு

0
ராஞ்சி: ஆக. 14-ஜார்க்​கண்​டில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய தேர்​வில் முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. இதைக் கண்​டித்து ராஞ்சியில் மாணவர்​கள் நடத்தி வரும் போராட்​டம் நேற்று 20-வது நாளை எட்​டியது.இந்​நிலை​யில், கடந்த...

உத்தராகண்​டில் கன்வர் யாத்திரை முடிந்த பின் குப்பை மேடான ஹரித்வார் புனித பூமி

0
ஹரித்​வார், ஆக. 14- உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்​கப்​படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்​தில் கங்கை நீரை எடுத்​துச் செல்​வதற்​காகக் சுமார் 5 கோடி பக்​தர்​கள் வருகை தந்​தனர்.நேற்று முன்​தினம்...

ஓலா, உபர் செயலிகளில் ‘டிப்ஸ்’ கேட்​கத் தடை: மத்​திய அரசு உத்தரவு

0
புதுடெல்லி, ஆக. 14- சமீப கால​மாக ஓலா, உபர் போன்ற நிறு​வனங்​கள் டாக்சி முன்​ப​தி​வின்​போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரை​வாக டாக்சி கிடைக்​கக் கூடு​தல் கட்​ட​ணம் செலுத்​துங்​கள்’ போன்ற அம்சங்களைச் செயலி​யில் புதி​தாக சேர்த்​தன....

​பாக்கெட் உணவு​களில் எச்சரிக்கை வாசகம்:2 வார கெடு விதித்து உச்ச நீதிமன்றம் ஆணை

0
புதுடெல்லி, ஆக. 14-பாக்கெட் உணவுகளால் ஏற்​படும் ஊட்​டச்​சத்து சார்ந்த அபா​யங்​கள் குறித்து நுகர்​வோர் மற்​றும் குழந்​தைகளுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், அதிக அளவு சர்க்​கரை, உப்பு மற்​றும் கொழுப்பு உள்ள பதப்​படுத்​தப்​பட்ட உணவுப்...

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0
தேவ்பிரயாக், ஆக. 14- உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட் - பிப்பல்கோட்டி நீர்மின் திட்டத்துக்காக அமைக்கப்பட்டு வந்த சுரங்கப் பாதையில் நேற்று மாலை (ஆக.13) திடீரென பெருமளவு தண்ணீரும், இடிபாடுகளும்...

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல் – ஒருவர் கைது

0
மும்பை, ஆக. 14- ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் மீதான தாக்குதலில், அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது...

“நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராததற்கு காரணம் இதுதான்…” – ராகுல் காந்தி ‘விமர்சன’ விவரிப்பு

0
புதுடெல்லி, ஆக. 14- சாணக்கியர் என்றும், சர்தார் வல்லபாய் படேல் என்றும் அழைக்கப்பட்ட அமித் ஷா, 20 நாட்களாக நாடாளுமன்றத்துக்கே வரமுடியவில்லை. ஏனென்றால், அவர்கள் முதன்முறையாக இந்தியாவின் குரலை உணர்கிறார்கள் என்று ராகுல்...

கேரளா – தமிழக எல்லையில் ரயில் மோதியதில் குட்டியுடன் தாய் யானை பலி

0
வாளையார்: ஆக. 13-கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதிய விபத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தமிழகத்தைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யானைகள்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe