சுகேஷ் சந்திரசேகருக்கு கடுங்காவல் தண்டனை
புதுடெல்லி, செப். 1- நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னம் பெற முயன்ற...
நேபாள வெள்ள பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது
காத்மாண்டு: செப்டம்பர் 1நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கி வருகிறது. நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 நாட்களாக மீட்பு...
முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம்
புதுடெல்லி: செப்டம்பர் 1நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் பல்வேறு...
சிந்து நதி விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரிக்கும் இந்தியா
புதுடெல்லி: செப்டம்பர் 1மத்திய வெளிவுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் சிந்து நதி நீர் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை இந்தியா திட்டவட்டமாக நிராகரிப்பதாக கூறியுள்ளது....
உ.பி. ஆற்றில் கடும் வெள்ளம்
லக்னோ: ஆக. 31:உத்தர பிரதேசத்தில் பெய்த தொடர் மழையால், அங்குள்ள மந்தாகினி ஆற்றின் நீர்மட்டம், 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அங்குள்ள முக்கிய நகரப் பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.தென்மேற்கு பருவமழை...
15.6 கிலோ தங்கம் பறிமுதல்
கொல்கத்தா: ஆக. 31:மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் பான்பூர் எல்லைப் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, எல்லை பாதுகாப்புப் படையின் 32-வது பட்டாலியன் வீரர்கள் தீவிர...
13 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பானிய பெண் ஹரித்வாரில் புனித நீராடல்
ஹரித்வார்: ஆகஸ்ட் 31கடந்த 13 ஆண்டுகளாக இந்தி மொழியையும் இந்திய கலாச்சாரத்தையும் கற்றுவரும் ஜப்பானிய இணையதள பெண் பிரபலம் மாயோ ஜப்பான், ஹரித்வாரில் கங்கை நதியில் தனது முதல் புனித நீராடலை மேற்கொண்டு...
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா மீது வழக்கு
கொல்கத்தா: கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் (டிஎம்சிபி) நிறுவன தின பேரணிக்கு நிபந்தனையின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.ஆனால், திரிணமூல் கட்சித் தொண்டர்களும்...
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது
புதுடெல்லி, ஆகஸ்ட் 30- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்கும் இந்த...
மூதாட்டி மீட்பு: நம்பிக்கையின் அடையாளம்
காத்மாண்டு, ஆகஸ்ட் 30- நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான வெள்ளத்தில், 97 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டதை நம்பிக்கையின் அடையாளமாக கருதுகின்றனர். அங்குள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லம்...




























