சீனாவுக்கு புண்ணாக்குஏற்றுமதி 20 மடங்கு உயர்வு
புது டெல்லி, மார்ச் 20- கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரையிலான 11 மாதத்தில், இந்தியா 7.79 லட்சம் டன் புண்ணாக்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 7,71,435 டன்...
‘தொழிற்சாலை’ வரையறை மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி, மார்ச் 20- பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள்,கிளப்புகள், அரசின் நலத்துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான...
அயர்லாந்தில் சிக்கிய 220 ஏர் இந்தியா பயணிகள் மீட்பு
புதுடெல்லி, மார்ச் 20- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அயர்லாந்தின் ஷானன் நகரில் தவித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் வியாழக்கிழமை அதிகாலை தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. கடந்த திங்கள்கிழமை, நியூயார்க்கிலிருந்து டெல்லி...
சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு
மும்பை, மார்ச் 20- மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை...
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்
டெல்லி, மார்ச் 20- குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வெறும் ரூ.10 ஆயிரத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இப்போது அவருக்கு ரூ. 3...
ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில்18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு
சண்டிகர், மார்ச் 20- ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. எனினும், இந்த மரணங்களுக்கு...
போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா?
புதுடெல்லி: மார்ச் 18-மத்திய பிரதேச மாநிலத்தின் தார் நகரில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா கட்டிடம் உள்ளது. இந்த வளாகத்தில் இருந்த கோயிலை இடித்துவிட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.எனவே, போஜ்சாலாவை கோயிலாக மாற்ற...
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்
டெல்லி, மார்ச் 18- என்ஏஐ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சிறப்பு நடவடிக்கையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் ஒரு அமெரிக்கர் உட்பட ஏழு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்: முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை
கொல்கத்தா: மார்ச் 18-மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதல்வர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23,...
ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு
புதுடெல்லி, மார்ச்.18- ஈரான் மீதான தாக்குதலுக்குப்பின் 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படை மற்றும் ஈரான் இடையிலான பேராரால், 95 நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.அமெரிக்காவில் ஒரு கேலன்...

































