பொது சிவில் சட்டம்; பெண்களுக்கு ரூ.3,000 – பிஜேபி வாக்குறுதி
கொல்கத்தா: ஏப்ரல் 11-மேற்கு வங்கத்தில் ஏப் 23, 29-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.அப்போது மத்திய அமைச்சர்...
மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
சென்னை: ஏப்ரல் 11-தேசிய கல்விக் கொள்கையின்படி 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை 7 நாட்களில் செயல்படுத்த வேண்டுமென சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து விதமான பள்ளிகளுக்கு அனுப்பிய...
சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம்: தினேஷ் மோடக் பொறுப்பேற்பு
சென்னை: ஏப்ரல் 11-சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம்...
ரூ.200 கோடி பெற்றதாக புகார்: ஹுமாயூன் கபீருடன் கூட்டணியை முறித்தார் ஒவைசி
புதுடெல்லி: ஏப்ரல் 11-மேற்கு வங்கத்தில் அயோத்தி பாபர் மசூதியை போன்று புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஹுமாயூன் கபீர்.முர்ஷிதாபாத் மாவட்டம், பரத்பூர் எம்எல்ஏவான...
பாம்பை கூட நம்பலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது : மம்தா பானர்ஜி பேச்சு
கொல்கத்தா, ஏப்ரல் 11- அசாம் தேர்தலில் வாக்களிக்க வெளி மாநிலத்தவர்களை அழைத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில் பாம்பை கூட நம்பி விடலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது மேற்குவங்க முதல்வர்...
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி
புதுடெல்லி: ஏப்ரல் 11-அரசியல் களத்திலும், நாடாளுமன்றத்தில் எதிரெதிர் துருவங்களாக பிரதமர் மோடியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில் தான் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது....
ஹுமாயூன் கபீர் போன்றவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம்: அமித்ஷா உறுதி
கொல்கத்தா, ஏப்ரல் 11- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அப்போது, ஆம் ஜனதா உன்னயன் கட்சித் தலைவர் (ஏஜேயுபி) ஹுமாயூன் கபீருடன்...
மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்
மும்பை: ஏப்ரல் 11-மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி,அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும்...
இந்தியர்களை மீட்க கோரி மனு
புதுடெல்லி: ஏப்ரல் 11-ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து...
11,000 லிட்டர் பாலை ஊற்றி நூதன வழிபாடு
போபால்: ஏப்ரல் 10-மத்திய பிரதேசத்தில் நர்மதா ஆற்றில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் ஊற்றி நடத்தப்பட்ட வினோத வழிபாடு நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வைரலாக...

































