2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்சம் கோடி தாண்டும்
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 8.56 லட்சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்ளதாக...
சஞ்சய் காந்தி பூங்காவின் பெயரை மாற்றுகிறது பிஹார் மாநில அரசு
பாட்னா, மே 1- பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர்...
சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி, மே 1- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு...
கச்சா எண்ணெய் விலை120 டாலராக உயர்வு
புதுடெல்லி, மே 1- அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிப்பதாலும், போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது....
ஓடும் கார் தீப்பிடித்து 5 பேர் உயிருடன் எரிந்து பலி
ஜெய்ப்பூர்: ஏப்ரல் 30-ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ...
லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்தியாவில் முதல் வணிக ரீதியிலான நீர் விமான சேவை லட்சத்தீவில் இருந்து தொடங்க உள்ளது.இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து, தரை வழியில் மட்டுமல்லாமல் தற்போது நீர் வழியிலும் விமானசேவை வழங்க...
2,800 ஊழியர்கள் பணிநீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 30-சமூக வலைதளமான ‘ரெடிட்’ பக்கத்தில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு தொழில்துறை வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக்கிளப்பியுள்ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்டுகளாக இயங்கி வரும்...
மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்
புதுடெல்லி, ஏப்ரல் 30- மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்கிறதா என்பதை அறிய மே.1 முதல் ஆக.15 வரை சிறப்பு சரி பார்ப்புப் பணி நடைபெற உள்ளது. இது குறித்து...
எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு பணம் வழங்கியது வங்கி
புவனேசுவரம்: ஏப்ரல் 30-ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார்.மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக்...
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் ரூ.18 இழப்பில் விற்பனை
டெல்லி: ஏப்ரல் 30-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலராக உயர்ந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எண்ணெய்...

































