சின்னஞ்சிறு நண்பனுடன் பிரதமர் மோடி
புதுடெல்லி: மார்ச் 23-பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது வீட்டுக்கு வந்த சின்னஞ்சிறு நண்பனுடன்…” என்று குறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படம் வைரலாகப் பரவி...
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி
சென்னை: மார்ச் 23-இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும்...
தீவிரவாதம் இல்லாமல் பாகிஸ்தானால் வாழ முடியாது – பாஜக பதிலடி
புதுடெல்லி: மார்ச் 23-பாகிஸ்தானின் அணு சக்தி கட்டமைப்பை அமெரிக்கா அழிக்க முயன்றால், மும்பை, டெல்லி மீது தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்று இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சமீபத்தில் கூறியிருந்தார்.இந்தக்...
அரசுப் பதவியில் 8,931 நாட்களைக் கடந்து பிரதமர் மோடி சாதனை
புதுடெல்லி: மார்ச் 23-பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்களைப் பூர்த்தி செய்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.இதற்கு முன்பு சிக்கிம் மாநில...
டெக்சாஸில் இருந்து வந்த கப்பல்
புதுடெல்லி: மார்ச் 23-அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூருக்கு வந்து சேர்ந்தது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில்...
கேரளாவில் மார்க்சிஸ்ட் – பாஜக ரகசிய கூட்டணி வெற்றி பெறாது: கே.சி.வேணுகோபால் விமர்சனம்
கொச்சி, மார்ச் 23- வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக இடையிலான ரகசியக் கூட்டணி வெற்றி பெறாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9ம் தேதி...
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம் அடைகிறது
புதுடெல்லி: மார்ச் 21 -சமையல் காஸ் தட்டுப்பாடு நீடிப்பதால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்தும் சப்ளை இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரான்...
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுடெல்லி: மார்ச் 21 -தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு...
போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்: மோகன் பாகவத் கருத்து
புதுடெல்லி, மார்ச் 21 - அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போரை இந்தியாவால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின்...
கேரள மக்கள் மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்”ராகுல் காந்தி
புதுடெல்லி: மார்ச் 21 -கேரளாவில் மொத்தம் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) காங்கிரஸ் 92 இடங்களில்...

































