பாராளுமன்றத்தில் கடும் அமளி
புதுடெல்லி மார்ச் 9-ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் உச்ச தலைவர் தலைவரை படுகொலை செய்த பிறகுமேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...
ஜனாதிபதிக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க உத்தரவு
புதுடெல்லி: மார்ச் 9-மேற்கு வங்கத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முறைப்படி வரவேற்காமல் அவமதிப்பு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறைச் செயலர்...
“குடும்பத்தின் தலைவர் பெண்களே!” – மாணவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்
புதுடெல்லி: மார்ச் 9-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாணவர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை நேற்று வெளியிட்டார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “பெண்கள் ஆண்களை விட அதி...
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
புதுடெல்லி: மார்ச் 9 -அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக...
நேபாள ஜென்ஸீ போராட்டம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
காத்மாண்டு: மார்ச் 9 -நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித்...
ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்
புதுடெல்லி: மார்ச் 9 -டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள்,...
தங்கையின் தியாகத்தால் கேரள பெண் மருத்துவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி!
திருவனந்தபுரம், மார்ச் 9- கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த எல்ஐசி முகவர்களான சுகதன் - மினி தம்பதியரின் மகள் ஆதிரா (30). நேற்று முன்தினம் வெளியான யுபிஎஸ்சி தேர்வு முடிவில் 483-வது ரேங்க் பெற்று...
சமையல் எரிவாயு விலை உயர்வு
புதுடெல்லி: மார்ச் 7-நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60ம், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115ம் உயர்த்தப்பட்டுள்ளது. 11 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல்...
பாராளுமன்றம் 9-ந்தேதி கூடுகிறது
புதுடெல்லி: மார்ச் 7-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 28-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 13-ந்தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவு பெற்றது.மக்களவையில் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அமளியை...
2ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 25 ஆயிரம் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
அமராவதி: மார்ச் 7-2ஆவது அல்லது 3 ஆவது குழந்தை பிறப்பிற்கு ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மாநிலச்...































