விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவம்: கஞ்சா போதையில் விமானி
புதுடெல்லி: ஆக. 13-தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், முதன்மை விமானி கஞ்சா போதையில் இருந்தது...
தனியார் பிராண்ட் பெயரில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
புதுடெல்லி, ஆக. 13- தனியார் பிராண்ட் பெயரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டில் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளது. வணிக விளம்பரத்திற்காக நிறுவனங்களின் பெயர்கள் விளம்பரத்துடன் ரயில்களை இயக்கும் நடைமுறை பல்வேறு உலக...
5 மாநில தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ரூ.207 கோடி நன்கொடை
புதுடெல்லி: ஆக. 13-அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.தேர்தல் செலவு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில்...
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா குற்றவாளி
புதுடெல்லி: ஆக. 13-டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பெரும்தொகை சிக்கிய வழக்கில் அவர் குற்றவாளி என்று மக்களவை விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.டெல்லி உயர்...
கார்கே பேசிய மேடையை சுத்தம் செய்த இந்து அமைப்பினர்
டெல்லி, ஆக. 13- உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய மேடையை இந்துத்துவா அமைப்பினர் சுத்தம் செய்த (Purification) சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. அவர் தலித் என்பதால் மேடையை சுத்தம்...
ஆந்திர அரசுக்கு குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு
அமராவதி, ஆக. 13- ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், விஜயநகரம் தெலுங்கு தேசம்...
தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான...
குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்
முர்ஷிதாபாத்: ஆக. 12-மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க...
சீனாவுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி: ஆக. 12-இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் அருணாச்சல் பிரதேசம், இதை யாராலும் மாற்ற முடியாது என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களுக்குச் சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும்...
எப்சிஆர்ஏ மசோதாவை ஜேபிசி-க்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: ஆக. 12-வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்த...




























