மலேரியா மாத்திரைக்கு சிறுமி பலி
போலவரம்: செப். 2-ஆந்திரப் பிரதேச மாநிலம் போலவரம் மாவட்டம் கொல்லகுப்பா கிராமத்தில் அரசு சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்பட்ட மலேரியா தடுப்பு மாத்திரைகளை (குளோரோக்வின்) சாப்பிட்ட 7 வயது பள்ளிச் சிறுமி பரிதாபமாக...
கங்கை நதியில் அடித்து செல்லப்பட்ட கோவில்
பாகல்பூர்: செப். 2-பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ரகோபூர் பகுதியில் கங்கை நதியின் தீவிர அரிப்பு காரணமாக, நூற்றாண்டு பழமையான சைத் துர்கா கோவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.நதியின் போக்கில் ஏற்பட்ட எதிர்பாராத...
பயங்கரவாதத்தை கூண்டோடு அழிப்போம் – பிரதமர் மோடி ஆவேச பேச்சு
புதுடில்லி, செப். 2- ‘’பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாம் ஒன்றிணைந்து அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை...
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; சிஜேபி போராட்டம் வாபஸ்
புது தில்லி, செப். 2- நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது, மாணவர் அமைப்பினர் மற்றும் பங்கேற்பாளர்கள் மீது பதியப்பட்ட அனைத்து முதன்மை...
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் – விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: செப். 2-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது விண்வெளி பயணங்களில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டத் தயாராகி வருகிறது. கடந்த ஏழு மாதங்களாக விண்வெளி பயணங்களில் நிலவிய மவுனத்தைக்...
2.07 கோடி வாக்காளர்கள் நீக்கம்: ராகுல் கண்டனம்
புதுதில்லி, செப். 2- மகாராஷ்டிராவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 2.07 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தேர்தல் ஆணையத்தையும்...
ரூ.500 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
ராமேசுவரம்: செப். 2-கொழும்பு துறைமுகத்தில் ரூ.500 கோடி சர்வதேச மதிப்பிலான 420 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.கொழும்பு துறைமுகத்துக்கு கண்டெய்னர் மூலம் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...
இந்திய விமானப்படைக்கு முதல் பெண் துணை தளபதி
புதுடில்லி: செப். 2-இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதியாக, மருத்துவம் அல்லாத பிரிவில் சக்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா, இந்தியப்...
நேபாளத்தில் பெண் விமானி சாதனை
காத்மாண்டு, செப். 2-இமயமலைத் தொடரின் மடியில் அமைந்துள்ள நேபாள நாடு, அதன் தனித்துவமான புவியியல் அமைப்பு மற்றும் இயற்கைச் சீற்றங்களுக்கு பெயர் பெற்றதாகும். குறிப்பாக,பருவமழை காலங்களில் ஏற்படும் கனமழையும், அதைத் தொடர்ந்து உருவாகும்நிலச்சரிவுகள்...
ஜிடிபி உயர்வு இருந்தும் ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்காதது ஏன்?
காத்மாண்டு, செப்டம்பர் 2-நேபாளம் தற்போது வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளது. பனிப்பாறைஉடைந்ததால் உருவான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அந்நாடு பெரும்துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தத் துயரத்திற்குப் பின்னணியில் உள்ள காரணங்களைநேபாள வெளியுறவுத்துறை அமைச்சர்...




























