அலிகர் முஸ்லிம் பல்கலை. மாணவர் விடுதியில ஆயுதங்கள், தோட்டாக்கள் சிக்கின
புதுடெல்லி: ஏப்ரல் 10-அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் காவல்துறை நடத்திய சோதனையில், ஆயுதங்கள், தோட்டாக்கள், கள்ள நோட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்துக்கு அருகில் உள்ள...
வர்த்தக எல்பிஜி விநியோகம் 70% அளவுக்கு மீண்டதாக மத்திய அரசு தகவல்
புதுடெல்லி: ஏப்ரல் 10-வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், அதன் விநியோகம் 70% அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியம் மற்றும்...
மறந்து போன ‘மது விலக்கு’ வாக்குறுதி: காணாமல் போன களப் போராளிகள்
சென்னை: ஏப்ரல் 10-ஒரு காலத்தில் பூரண மதுவிலக்கு பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த நிலையில், இந்தத் தேர்தலில் இலவச கவர்ச்சி வாக்குறுதிகளால் மங்கி போய்...
6 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு மட்டும் ஆதார்
புதுடெல்லி: ஏப்ரல் 10-உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறுவதற்கான நடைமுறைகள் பலவீனமாக உள்ளன....
5 மணிநேரம் தண்ணீருக்குள் பதுங்கல்.. தாமரை தண்டின் வழியே சுவாசித்த திருடன்
போபால், ஏப்ரல் 10- மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 42 வயது நபர் திருட முயன்றார். இதனை போலீசார் பார்த்ததும் அவர் ஓடும் ரயிலி்ல இருந்து குளத்துக்குள் குதித்தார். 5 மணிநேரம்...
“ரூ.5 கோடி ஜீவனாம்சம், சொகுசு வீடு!” 10 ஆண்டு நீடித்த விவாகரத்து போர் முடிவுக்கு வந்தது எப்படி?
டெல்லி: ஏப்ரல் 10-சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திருமண பிரச்சனையை, ‘மகாபாரதப் போர்’ போன்ற சட்டப் போராட்டம் என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்ச...
சிஆர்பிஎஃப் படையில் உள்ள பாகுபாட்டை நீக்குவோம்: ராகுல் காந்தி அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 10-மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎஃப்) படையினரின் வீரதீர தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறியதாவது:“சிஆர்பிஎஃப் படையினரின்வீரதீர தினத்தை முன்னிட்டு, நமது படையைச் சேர்ந்த துணிச்சலான...
வாக்குப்பதிவு விறுவிறுப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 9 -மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நாட்டின் வாக்காளர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவும் அசாம் கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றுள்ளது.அஸ்ஸாம்...
குஜராத் மக்கள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் கார்கே
புதுடெல்லி: ஏப்ரல் 9-காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அண்மையில் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.இடுக்கி நகரில் அவர் பேசுகையில், "கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள்,அவர்கள் மிகவும் புத்திசாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி,...
ராகுல் தமிழகத்தை புறக்கணிக்க காரணம்?
சென்னை: ஏப்ரல் 9 -தமிழகத்தில் தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள பிரதான கூட்டணிகள் தங்கள் வியூகங்களை மிகத் தீவிரமாக வகுத்து வருகின்றன.. குறிப்பாக அதிமுக - பாஜக...

































