திருச்சி கார்குழலிக்கு.. மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்
டெல்லி, மே 2- திருச்சியை சேர்ந்த கார்குழலி, தனது கணவர் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்திற்கு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு நடந்த படகு விபத்தில் மொத்த குடும்பமும் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது....
தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்
சென்னை: மே 2 -தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்...
பி.எப். ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
புதுடெல்லி: மே 2 -தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.தற்போது ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியமாக உள்ளது. இத்தொகை ரூ.7,500...
கேரளாவில் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி
திருவனந்தபுரம்: மே 2 -கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பாகன்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில்...
சிறு, குறு தொழில் முடங்கும் அபாயம்
கோவை: மே 2-வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் அதிகரித்து, ரூ.3,237 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கோவை சிறு, குறு தொழில்துறையினரை கடுமையாக பாதித்துள்ள நிலையில் நிறுவனங்களை மூடும்...
வாக்கு எண்ணிக்கை மையத்தில் முறைகேடு – முதல்வர் மம்தா நள்ளிரவில் தர்ணா
கொல்கத்தா: மே 2-மேற்கு வங்க மாநிலத்தில் பவானிப்பூர் சட்டமன்ற தொகுதிக்கான தெற்கு கொல்கத்தாவில் உள்ள சாகாவத் நினைவு பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மையத்தில் திரிணாமுல் நிர்வாகிகளை வெளியே...
நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க அறிவுறுத்தல்
சென்னை: மே 2 -மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு...
ஓட்டலில் உணவு, தேநீர் விலை, டெலிவரி கட்டணம் மேலும் உயரும்
புதுடெல்லி: மே 2 -ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில்...
வணிக சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு
புதுடெல்லி: மே 1 -மே 1ஆம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சுமார் 993 ரூபாய் அளவில்...
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
போபால்: மே 1 -மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் அணைப் பகுதியில், நேற்று மாலை சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச...

































