3 அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு: முதல்வர் கண்டனம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 25-டெல்லியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 இளம் பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த 20ம் தேதி பழுதுபார்ப்பு வேலையின் போது ஏற்பட்ட தூசியால் கீழ் வீட்டில் வசிக்கும்...

எச்பிவி தடுப்பூசி இயக்கம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 25-கருப்பை வாய் புற்​று​நோயை தடுக்க நாடு தழு​விய எச்​பிவி தடுப்​பூசி இயக்​கத்தை தொடங்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​கும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, 14 வயது மற்​றும்...

சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிவு:

0
மும்பை, பிப் 25- இந்​திய பங்​குச் சந்​தைகளில் நேற்று நடை​பெற்ற வர்த்​தகம் பெரும் சரிவை சந்​தித்​தது. உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியை அந்நாட்டு உச்ச நீதி​மன்றம் ரத்து செய்தது. இதையடுத்து...

அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி

0
மும்பை: பிப்ரவரி 24-ஹரியானா அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியர்கள் மோசடி செய்தது குறித்து தடயவியல் தணிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி...

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

0
சென்னை: பிப்ரவரி 24-தங்கம் விலை கடந்த 2 வாரத்திற்கும் மேலாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அன்றைய...

கலப்பட பால் குடித்ததில் 4 பேர் உயிரிழப்பு: தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிப்பு

0
ராஜமுந்திரி: பிப்ரவரி 24-ஆந்திர மாநிலம் ராஜ​முந்​திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்​காரரிடம் பால் வாங்​கிய பலருக்கு வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, மயக்​கம் ஏற்​பட்டு அரசு மற்​றும் தனியார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்​சைக்​காக சேர்க்கப்பட்டனர்.இதில் சிகிச்சை...

ஏர் ஆம்புலன்ஸ் விபத்து: நோயாளி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

0
ராஞ்சி: பிப்ரவரி 24-ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஒருவர் பலியானதாகத்...

மோடி கடிதம் வீடுவீடாக விநியோகம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 24-மேற்கு வங்​கத்​தில் பேர​வைத் தேர்​தல் நடைபெறவுள்ள நிலை​யில், பிரதமர் மோடி எழு​திய “ஜாய் மா காளி” கடிதம் வீடு​வீ​டாக விநி​யோகிக்​கப்​படு​கிறது.மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்​டி,...

திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

0
திருவள்ளூர்: பிப்ரவரி 24-திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் நகரின் மைய பகுதியான...

திருப்பதியிலும் பொற்கோயில் சட்டம்

0
அமராவதி: பிப்ரவரி 24-பஞ்​சாப் மாநிலம், அமிர்​தசரஸில் சீக்கியர்களின் பொற்​கோ​யில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் தின​மும் சுமார் 1 லட்​சம் பேர் தரிசனம் செய்​கின்​றனர்.இங்கு மத நம்​பிக்கை கடுமை​யாக பின்​பற்​றப்​படு​கிறது.இந்நிலையில், பொற்கோ​யிலில் அமலில் உள்ள சட்டதிட்டங்களை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe