திரிணமூல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு
கொல்கத்தா, ஜூலை 2- திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத் தைத்தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று மஹுவா மொய்த்ரா குற்றச் சாட்டு...
வாட்ஸ்அப்பில் ‘Username’ அம்சம்: மெட்டாவுக்கு இந்திய அரசு நோட்டீஸ்
புதுடெல்லி, ஜூலை 2- வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் (Username) அறிமுகம் செய்யும் தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம். இன்றைய டிஜிட்டல் உலகில்...
தமிழக கவர்னர் மாற்றப்படுகிறா? டெல்லியில் அமித்ஷாவுடன் நடந்த ஆலோசனை
டெல்லி, ஜூலை 2- தமிழக ஆளுநர் அர்லேகர் விரைவில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சரவையும் பெரிய அளவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது எனவும், சில மாநிலங்களில் ஆளுநர்களும்...
வணிக சிலிண்டர் விலை ரூ.183 குறைப்பு
புதுடெல்லி: ஜூலை 1-வர்த்தகப் பயன்பாட்டிற்காக உபயோகம் செய்யப்படும் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மிகப்பெரிய குறைப்பை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் ரூ.183.50 குறைக்கப்பட்டு, பெரும் நிவாரணம்...
விபத்து – பஸ் தீப்பிடித்து எரிந்து 7 பேர் சாவு
ராஜஸ்தான்: ஜூலை 1-ராஜஸ்தானின் தௌசா அருகே டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், அவர்கள் பயணித்த படுக்கை வசதி கொண்ட பேருந்து ஒன்று டிரெய்லருடன் மோதி தீப்பிடித்து எரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர்...
இந்திய ராணுவ தலைமை தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு
டெல்லி: ஜூலை 1-நம் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த உபேந்திர திவேதி நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுள்ளார்....
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
சண்டிகர்: ஜூலை 1-220 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தனவுரா கிராமத்தைச் சேர்ந்த...
ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி ஒப்பந்தம்
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ்...
சீஷெல்ஸ் அதிபர் உள்ளிட்ட தலைவர்களுக்கு காஞ்சி பட்டுப் புடவை, பூத்துக்குளி சால்வை
புதுடெல்லி: ஜூலை 1-இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவு நாட்டின் 50-வது தேசிய தினம் கடந்த 29-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அந்த...
நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: ஜூலை 1-நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவச் சேவை சென்று அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர்கள் தினத்தில், இந்தியாவின்...




























