தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 உயர்வு
சென்னை: பிப்ரவரி 23-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.23) பவுனுக்கு ரூ.1,440 என உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சர்வதேச பொருளாதார...
“நேரு காட்டியது பாம்பு… மோடி காட்டுவது ஏஐ – நிஷிகாந்த் ஒப்பீடு
புதுடெல்லி: பிப்ரவரி 23-பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.அதனுடன் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் பிரதமர் நேரு உலகத்துக்கு நாகின் டான்ஸ் (பாம்பு நடனம்)காட்டினார்,...
பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 23-இந்தியா, அமெரிக்கா இடையே வாஷிங்டனில் இன்று நடைபெற இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விதிதங்களை...
உலக நாடுகளுக்கு 10 சதவிகிதம் வரி
டெல்லி : பிப்ரவரி 21-அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நம்மிடம் அதிக வரியை வசூல் செய்கின்றன, ஆனால் அமெரிக்கா அந்த நாட்டின் பொருட்களுக்கு...
டெல்லி செங்கோட்டை அருகே கோவிலை தகர்க்க பயங்கரவாதிகள் சதி
டெல்லி : பிப்ரவரி 21-டெல்லி, செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு...
முன்னாள் முதல்வரின் செயலாளர் மகன் தற்கொலை
பெங்களூரு: பிப்ரவரி 21 -முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் நெருங்கிய செயலாளரின் மகன் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நேற்று இரவு சஞ்சயநகரில் உள்ள லோட்டேகொல்லஹள்ளியில் நடந்தது.லோட்டேகொல்லஹள்ளியைச் சேர்ந்த ஹேமந்த் (20)...
மோடி சமரசம் செய்துகொண்டார்- ராகுல் விமர்சனம்
டெல்லி : பிப்ரவரி 21-இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும்...
ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றம்.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. வருகிறது புதிய விதிகள்
டெல்லி : பிப்ரவரி 21-நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், பயண நேரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கவும் ஃபாஸ்டேக் கட்டண முறையை இந்திய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிமுகம் செய்தது....
எஸ்ஐஆர் பணியில் நீதிபதிகள்
டெல்லி : பிப்ரவரி 21-மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முரண்பாடுகள், ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்)...
பிரியாணி ஓட்டல்கள் சிக்கின
ஹைதராபாத்: பிப்ரவரி 21 -செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியால் பிரியாணி ஓட்டல்களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில்...
































