2025-26ல் அந்நிய நேரடி முதலீடு ரூ.8.56 லட்​சம் கோடி தாண்டும்

0
புதுடெல்லி, மே 1- கடந்த மார்ச் மாத்​துடன் முடிவடைந்த 2025-26-ம் நிதியாண்​டில் இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த அந்நிய நேரடி முதலீடு 90 பில்​லியன் டாலரை (சு​மார் ரூ. 8.56 லட்​சம் கோடி) விஞ்ச வாய்ப்புள்​ள​தாக...

சஞ்சய் காந்தி பூங்காவின் பெயரை மாற்றுகிறது பிஹார் மாநில அரசு

0
பாட்னா, மே 1- பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைநகர்...

சாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

0
புதுடெல்லி, மே 1- காங்கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: மக்​கள் தொகை கணக்​கெடுப்​பில் சாதி​வாரி கணக்​கெடுப்​பும் சேர்க்​கப்​படும் என்று மத்​திய அரசு கடந்த ஆண்டு...

கச்சா எண்ணெய் விலை120 டாலராக உயர்வு

0
புதுடெல்லி, மே 1- அமெரிக்கா - ஈரான் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யில் முட்​டுக்​கட்டை நீடிப்​ப​தா​லும், போர்ச் சூழலால் ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டிருப்​ப​தா​லும் சர்​வதேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்​வைச் சந்தித்​துள்​ளது....

ஓடும் கார் தீப்பிடித்து 5 பேர் உயிருடன் எரிந்து பலி

0
ஜெய்ப்பூர்: ஏப்ரல் 30-ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ...

லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 30-இந்​தி​யா​வில் முதல் வணிக ரீதியி​லான நீர் விமான சேவை லட்​சத்​தீ​வில் இருந்து தொடங்க உள்​ளது.இந்​திய பயணி​கள் விமானப் போக்​கு​வரத்​து, தரை வழியில் மட்​டுமல்​லாமல் தற்​போது நீர் வழி​யிலும் விமானசேவை வழங்க...

2,800 ஊழியர்கள் பணிநீக்கம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 30-சமூக வலை​தள​மான ‘ரெடிட்’ பக்​கத்​தில் அந்த நிறு​வனத்​தின் உயர் அதி​காரி ஒரு​வர் பகிர்ந்​துள்ள பதிவு தொழில்​துறை வட்​டாரத்​தில் பெரும் விவாதத்தைக்கிளப்​பி​யுள்​ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 34 ஆண்​டு​களாக இயங்கி வரும்...

மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்

0
புதுடெல்லி, ஏப்ரல் 30- ம​கா​ராஷ்டி​ரா​வில் ஆட்​டோ, டாக்ஸி ஓட்​டுநர்​களுக்கு மராத்தி மொழி தெரிந்​திருக்​கிறதா என்​பதை அறிய மே.1 முதல் ஆக.15 வரை சிறப்பு சரி​ பார்ப்​புப் பணி நடை​பெற உள்​ளது. இது குறித்து...

எலும்புக் கூடுடன் வந்த பழங்குடியின நபருக்கு பணம் வழங்கியது வங்கி

0
புவனேசுவரம்: ஏப்ரல் 30-ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியா​னாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார்.மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக்...

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் ரூ.18 இழப்பில் விற்பனை

0
டெல்லி: ஏப்ரல் 30-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலராக உயர்ந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எண்ணெய்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe