போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

0
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின்,...

பிஜேபி ஆட்சியிலும் அசாமில் ஊடுருவல் தொடர்வது ஏன்?” – கவுரவ் கோகோய் கேள்வி

0
குவாஹாட்டி: மார்ச் 31 -“அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.அசாம் மாநிலத்தில் வரும்...

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு

0
மாமல்​லபுரம்: மார்ச் 31 -மல்​லிகேஸ்​வரர் கோயி​லுக்கு வந்த நடிகர் அஜித்​கு​மாரை ரசிகர்​கள் சூழ்ந்​து​கொண்​ட​தால் அவசர, அவசர​மாக வழி​பாடு செய்து ருத்​தி​ராட்ச மாலையை பெற்​றுக்​கொண்டு கிளம்பினார்.தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்​கு​மார் கார் பந்தய...

முக்கிய நக்சலைட் சரண்:அதிகளவில் ஆயுதம் பறிமுதல்

0
அமராவதி: மார்ச் 31 -ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த...

பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்

0
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்​க மாநிலம் பூர்பா பர்​தமான் மாவட்​டத்​தில் ஆஷ்கி​ராம் தொகு​தி​யின் பாஜக வேட்​பாள​ராக வீட்டு வேலை செய்​யும் பெண் தொடர்ந்து 2-வது முறை​யாக களம் இறங்​கி​யுள்​ளார்.மேற்கு வங்​க மாநிலம்...

ராஜஸ்தானில் உலகின் ஆழமான படிக்கிணறு

0
ஜெய்ப்பூர்: மார்ச் 31 -தொழில​திபரும் மஹிந்​திரா குழு​மத்​தின் தலை​வரு​மான ஆனந்த் மஹிந்திரா, ராஜஸ்​தானில் உள்ள ‘சந்த் பவோரி’ எனும் பண்​டைய கால படிக்கிணறு பற்றி சமூக ஊடகங்​களில் ஒரு பதிவை வெளி​யிட்​டுள்​ளார். அது...

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா விற்பனைக்கு நாளை முதல் தடை

0
புதுடெல்லி: மார்ச் 31 -சீ​னா​வில் தயாரிக்​கப்​பட்ட சிசிடிவி கேம​ராக்​களை நாளை முதல் விற்​பனை செய்ய மத்​திய அரசு தடை விதித்துள்ளது.இந்​தி​யா​வில் விற்​பனை செய்​யப்​படும் சிசிடி​வி. கேம​ராக்​களில் மூன்​றில் ஒரு பங்கு சீனா தயாரிப்​பு​கள்...

மின்னணு உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை கிடையாது’

0
புதுடெல்லி: மார்ச் 31 -மின்​னணு உதிரி​பாகங்​கள் உற்​பத்தி திட்​டத்​தின் (இசிஎம்​எஸ்) கீழ் பயன்​பெறும் நிறு​வனங்​கள், தங்​களது தயாரிப்புகளை இந்​தி​யா​விலேயே வடிவ​மைக்​கா​விட்​டால் மத்​திய அரசின் சலுகைகள் கிடைக்​காது என்று மத்​திய அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ்...

தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி

0
தெலுங்கானா, மார்ச் 31- எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வடமாநிலங்களுக்கு ஒருதலைப்பட்சமாகப் பயனளிக்கும் என்றும், அதேவேளையில் தெற்கு...

பெற்றோரை கவனிக்க தவறினால் சம்பளத்தில் 15 சதவிகிதம் பிடித்தம்

0
ஐதராபாத்: மார்ச் 30-பெற்றோரைப் புறக்கணிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா தெலங்கானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதை கண்காணித்தல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe