ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: மார்ச் 3-வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் ஈரானுக்கு ஆதரவாக தீவிரமாகப் பேசக்கூடியவர்களை கண்காணிக்குமாறும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஈரான் மீது...
ஈரானில் கொல்லப்பட்ட காமேனியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
புதுடெல்லி:, மார்ச் 3- ஈரானில் கொல்லப்பட்ட காமேனியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொழில்நுட்பம் உதவியது தெரியவந்துள்ளது. நவீன உலகில் போர் என்பது...
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!
புது டெல்லி, மார்ச் 3- ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் வெகுவாக குறைந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மே 2022-க்குப் பிறகு...
வாராணசியில் ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை:
புதுடெல்லி, மார்ச் 3- உத்தர பிரதேசத்தின் வாராணசி மக்களவை தொகுதி உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அங்கு மாநகராட்சி சார்பில் 350 ஏக்கர் நிலப்பரப்பில் ‘நமோ வனம்’ என்ற பெயரில் ஒரு...
நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தல்
திருமலை: மார்ச் 2-சந்திர கிரகணம் நாளை 3ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைவதால், ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6...
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ டைரக்டர் மீது இளம்பெண் பாலியல் புகார்
கொச்சி, மார்ச் 2- கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம்.படத்தின் வெற்றி யின் மூலம் பிரபலமான இவர் மீது...
ஜம்மு காஷ்மீரில் போராட்டம்
புதுடெல்லி: மார்ச் 2-ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.ஸ்ரீநகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் ராணுவப் பார்வையாளர்கள் குழுவின் தலைமையகம் முன்...
நாடு திரும்ப பிரதமரிடம் உதவி கோரும் நடிகை சோனல்
புதுடெல்லி: மார்ச் 2-ஈரான் ஏவுகணை தாக்குதல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், துபாயில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகை சோனல் சவுகான், நாடு திரும்ப பிரதமர் மோடியின் உதவியை நாடியுள்ளார்.ஈரான் மீது அமெரிக்கா மற்றும்...
எப்போதும் இல்லாத அளவு அனல் கக்கப்போகுது.. 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசும்
சென்னை: மார்ச் 2-இந்த ஆண்டு கோடை வெயில் அனல் கக்கப்போகிறதாம். தமிழக வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை அதிகரிக்கும் என்று இந்திய...
பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.83 லட்சம் கோடி
புதுடெல்லி: மார்ச் 2-நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.1.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.1...

































