போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு
புதுடெல்லி: மார்ச் 31 -ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கேன்சர் மருந்துகள், இன்சுலின்,...
பிஜேபி ஆட்சியிலும் அசாமில் ஊடுருவல் தொடர்வது ஏன்?” – கவுரவ் கோகோய் கேள்வி
குவாஹாட்டி: மார்ச் 31 -“அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.அசாம் மாநிலத்தில் வரும்...
மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நடிகர் அஜித்குமார் வழிபாடு
மாமல்லபுரம்: மார்ச் 31 -மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு வந்த நடிகர் அஜித்குமாரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் அவசர, அவசரமாக வழிபாடு செய்து ருத்திராட்ச மாலையை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்குமார் கார் பந்தய...
முக்கிய நக்சலைட் சரண்:அதிகளவில் ஆயுதம் பறிமுதல்
அமராவதி: மார்ச் 31 -ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமண்ணா என்கிற நாராயண ராவ். இவர் 1990-களில் நக்சலைட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசிய அளவில் அந்த...
பிஜேபி வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண்
ஆஷ்கிராம்: மார்ச் 31 -மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ஆஷ்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் தொடர்ந்து 2-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம்...
ராஜஸ்தானில் உலகின் ஆழமான படிக்கிணறு
ஜெய்ப்பூர்: மார்ச் 31 -தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, ராஜஸ்தானில் உள்ள ‘சந்த் பவோரி’ எனும் பண்டைய கால படிக்கிணறு பற்றி சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது...
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமரா விற்பனைக்கு நாளை முதல் தடை
புதுடெல்லி: மார்ச் 31 -சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை நாளை முதல் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி. கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள்...
மின்னணு உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை கிடையாது’
புதுடெல்லி: மார்ச் 31 -மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் (இசிஎம்எஸ்) கீழ் பயன்பெறும் நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை இந்தியாவிலேயே வடிவமைக்காவிட்டால் மத்திய அரசின் சலுகைகள் கிடைக்காது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா, மார்ச் 31- எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வடமாநிலங்களுக்கு ஒருதலைப்பட்சமாகப் பயனளிக்கும் என்றும், அதேவேளையில் தெற்கு...
பெற்றோரை கவனிக்க தவறினால் சம்பளத்தில் 15 சதவிகிதம் பிடித்தம்
ஐதராபாத்: மார்ச் 30-பெற்றோரைப் புறக்கணிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்தம் செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா தெலங்கானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா ஊழியர்கள் பொறுப்புக்கூறுதல் மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதை கண்காணித்தல்...

































