பிரியாணி ஓட்டல்கள் சிக்கின
ஹைதராபாத்: பிப்ரவரி 21 -செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியால் பிரியாணி ஓட்டல்களில் ரூ.70,000 கோடி வருவாயை மறைத்து வரிஏய்ப்பு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பரில்...
லாலுவை திருதராஷ்டிரருடன் ஒப்பிட்டு கிண்டலடித்த பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்
பாட்னா: பிப்ரவரி 21பிஹார் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்(25). நாட்டின் மிக இளம் வயது எம்எல்ஏ இவர்தான். இவர் பிஹார் சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது:2005-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த காலத்தை நான்...
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆடையை களைந்து போராட்டம்
புதுடெல்லி: பிப்ரவரி 21டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் மேலாடையை களைந்து போராட்டம் நடத்தினர்.கடந்த 16-ம் தேதி தலைநகர் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு...
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்
டெல்லி:பிப்ரவரி 20-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று...
மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ராமேசுவரம்:பிப்ரவரி 20- தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த மீனவர்கள் 22 பேரை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட...
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
மும்பை: பிப்ரவரி 20-இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.உலகளாவிய அரசியல் பதற்றங்கள் இந்தியச் சந்தையில் பெரும்...
உணவகங்கள் மூலம் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு:
ஐதராபாத், பிப். 20- ஐதராபாத் பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில்...
பிரியங்கா காந்தி அதிரடி அசாம் பாஜ அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வெளியீடு
கவுகாத்தி, பிப். 20- அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலான அக்கட்சியின் ஆய்வுக்குழு 2 நாள் பயணமாக கவுகாத்தி சென்றுள்ளது. இந்நிலையில்...
திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் மீது பண மழை பொழிந்த மணமகன் வீட்டா
சண்டிகர், பிப். 20-பஞ்சாப் மாநிலம் தரந்தரன் பகுதியில் அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பின் போது மண்டபத்துக்கு வந்த மணமகள் மீது மணமகன் வீட்டார் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை...
தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்.. ரவி நீரை மொத்தமாக நிறுத்தும் இந்தியா
டெல்லி, பிப். 19- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி நீரைத் தடுக்கும் நடவடிக்கை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.அணை...






























