திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

0
ஆந்திரா: பிப்ரவரி 11-ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு...

அமராவதிக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை

0
அமராவதி: பிப்ரவரி 11-ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.முதல்வர் சந்திரபாபு நாயுடு...

கலப்பட நெய் பக்தர்களை பாதிக்கும் செயல்

0
திருப்பதி: பிப்ரவரி 11-ஆந்திராவில் கடந்த ஜெகன்​மோகன் ரெட்டி ஆட்​சி​யில், திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு கலப்பட நெய் விநி​யோகம் செய்யப்​பட்​டுள்​ளது. இதில் விலங்​கு​கள் கொழுப்பு கலந்​திருப்​ப​து தெரிய​வந்​தது. கழிவறையை கழுவ பயன்​படுத்​தப்​படும் ஒரு​வித ரசாயனம் கலக்​கப்​பட்​ட​தாக​வும்...

மீண்டும் உயர்ந்த தங்கம்

0
சென்னை: பிப்ரவரி 11-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை எனஇருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து,கிராமுக்கு...

800க்கு 4 மதிப்பெண் எடுத்தாலும்.. முதுநிலை மருத்துவம் படிக்க வாய்ப்பு

0
டெல்லி, பிப். 11- முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 800க்கு 47 மதிப்பெண், 800க்கு 44, 47 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு...

சொந்த கட்சி அமைச்சரிடம் பேரவையில் கேள்வி கேட்ட பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்குர்

0
பாட்னா, பிப். 11- பிஹார் மாநிலம் தர்​பங்கா மாவட்​டம் அலிநகர் தொகுதியின் பாஜக சட்​டப்​பேரவை உறுப்​பினர் மைதிலி தாக்​குர், தனது தொகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை மிக​வும் சிதிலமடைந்​துள்​ள​தாக சட்​டப்​பேர​வை​யில் கேள்வி எழுப்​பி​னார்.இதற்கு...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா கூட்டணி திட்டம்

0
புதுடெல்லி: பிப்ரவரி 10-மக்​களவை​யில் பேச ராகுல் காந்​திக்கு அனு​மதி மறுக்​கப்​படு​வ​தால் சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக நம்பிக்கை​யில்லா தீர்​மானம் கொண்டு வர இண்​டியா கூட்​டணி கட்​சிகள் திட்​ட​மிட்டு உள்​ளன.கடந்த 2ம் தேதி மக்​களவை​யில்...

ரூ.100 மதிப்பிலான கோதுமைதிருடியவர் 45 ஆண்டுக்கு பிறகு கைது

0
போபால்: பிப்ரவரி 10-மத்​திய பிரதேசத்​தில் 45 ஆண்​டு​களுக்கு முன்பு ரூ.100 மதிப்​பிலான கோது​மையை திருடிய​வர் இப்​போது கைது செய்யப்பட்​டுள்​ளார்.கடந்த 1980-ம் ஆண்டு மத்​திய பிரதேச மாநிலம் பல்​காட் கிராமத்தைச் சேர்ந்த முஜித் மகன்...

800 பேர் மாயமான விவகாரம் : விளக்கம் கேட்டுதேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

0
புதுடெல்லி: பிப்ரவரி 10-டெல்லியில் கடந்த மாதம் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான...

மணிப்பூரில் வீடுகளுக்கு தீ வைப்பு

0
இம்பால்: பிப்ரவரி 10-மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் வீடுகளும் அரசு குடியிருப்புகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறை காரணமாக பலர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe