ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை 5.25% தொடரும் – ஆர்பிஐ அறிவிப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 8 -இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஏப்ரல் 2026 நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதத்தில் நிலையாக வைத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா...
வங்கத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றால்பாக். பல துண்டுகளாக உடையும்: ராஜ்நாத் எச்சரிக்கை
புதுடெல்லி: ஏப்ரல் 8 -வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு...
91 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுடெல்லி: ஏப்ரல் 8 -மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் தலைமைத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சுமார்...
கேரளாவில் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா பினராயி விஜயன்?
திருவனந்தபுரம், ஏப்ரல் 8- கேரளாவில் நாளை 9-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) இடையே கடும்...
வளைகுடா போரால் கேரளாவில் தோற்கும் காங்கிரஸ்?
திருவனந்தபுரம், ஏப்ரல் 7- கேரளாவில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 9ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழவில் இறுதிக்கட்ட பணிகள் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை போட்டி...
“மிரட்டும் பாகிஸ்தான். மோடி மவுனம் ஏன்?” அபிஷேக் பானர்ஜி
சிலிகுரி, ஏப்ரல் 7- கொல்கத்தாவை தாக்குவோம் என பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்? என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கேள்வி...
மகளின் விவாகரத்தை மேளதாளம் முழங்க இனிப்புடன் கொண்டாடிய ஓய்வு பெற்ற நீதிபதி
மீரட், ஏப்ரல் 7- இந்தியக் குடும்பங்களில் விவா கரத்து என்பது இன்றும் ஒரு சமூகக் களங்கமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், தனது மகளின் விவாகரத்தை மேளதாளங்கள் முழங்க இனிப்பு...
டெல்லி பேரவை வாயில் தடுப்பை உடைத்து காரில் புகுந்தவரால் பரபரப்பு
புதுடெல்லி: ஏப்ரல் 7-டெல்லி சட்டப்பேரவை வளாகத்தின் 2-வது நுழைவாயில் விஐபி.க்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்பில் உள்ளது.இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் உத்தரபிரதேச பதிவு எண் கொண்ட ஒரு...
இதுவரை இல்லாத வகையில் ‘நீட்’ தேர்வுக்கு 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை: ஏப்ரல் 7-இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்...
பதவி நீக்க தீர்மானம் ரத்து
புதுடெல்லி: ஏப்ரல் 7-தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில் மக்களவையின்...

































