வன்முறை நடந்த ஹரியாணாவில் மீண்டும் ஜலாபிஷேக யாத்திரை
புதுடெல்லி, ஆக. 14- ஹரியாணாவின் நூ மாவட்டத் தில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த மாதம் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக யாத்திரை நடந்தது. நூ மாவட்டத்தில் யாத்திரை நடந்தபோது, ஒரு கும்பல்,...
கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் பிஎப்ஐ முன்னாள் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை
புதுடெல்லி, ஆக. 14-பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு நாட்டில் மத மோதலை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதாக புகார் எழுந்தது.தீவிரவாத செயலில் ஈடுபடுவதாகவும் அந்த அமைப்பின் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத...
சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்
ஜான்சி (உ.பி.,) ஆக.14- உத்தரப் பிரதேசம் மாநிலம், ஜான்சி நகரில், ஏழு வயது சிறுவன் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில், தெரு நாய்கள் சூழ்ந்து பயங்கரமாக கடித்து குதறி உள்ளது.இக்காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி...
தமிழக அமைச்சர் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு,ஆக.12- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார்...
மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட ராகுல் சபதம்
கல்பெட்டா, ஆக.12-வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரை எரிக்க உங்களுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது என்று பாஜகவுக்கு எதிராக நேரடித் தாக்குதலைத் தொடுத்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் அங்கு அமைதியை...
காணாமல் போன பா.ஜனதா பெண் தலைவர் கொலை- ஆற்றில் பிணம் வீச்சு
மகாராஷ்டிர ஆக. 12 மாநில பா.ஜனதாவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் சனா கான். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் கணவரால் கொலை செய்யப்பட்டு, உடல்...
வனத்தை பாதுகாக்கும் யானைகள்
புதுடெல்லி, ஆக. 12- வனத்தை பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இன்று, ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினத்தில் அவற்றை பாதுகாக்க மனித சமுதாயம் உறுதியேற்க வேண்டும்.யானைகளை பாதுகாக்க உலகத்திலுள்ள, 65...
ராகுல் வழக்கில் தீர்ப்பளித்தவர் பாட்னாவுக்கு மாற்றம்
புதுடெல்லி: ஆக. 12சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த 3-ந்தேதி கூடி, 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை...
ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் சேருகிறார்
ஐதராபாத், ஆக. 12- ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலுங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர்...
நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்
புதுடெல்லி: ஆக. 12 மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்...