எஸ்400-க்கு இணையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குஷா ஏவுகணை சோதனை வெற்றி
புதுடெல்லி, ஜூலை 24- ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகளை இந்தியா வாங்கி உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 4 நாட்கள் போரின்போது இந்த ஏவுகணைகள் இந்தியாவின்...
போராட்டத்தின் பின்னணியில் சீனா; நிபுணர்கள் திட்டவட்டம்
புதுடெல்லி, ஜூலை 24- டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், ‘நீட்’ வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச்...
வினாத்தாள் கசிவு விரைவு விசாரணை
புதுடெல்லி: ஜூலை 23-வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி...
டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்
புதுடெல்லி: ஜூலை 23-டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி;பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி: ஜூலை 23-பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 23) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்.,...
இந்தியா கூட்டணி என்டிஏ எம்பிக்கள்ஒரே நேரத்தில் போராட்டம்
புதுடெல்லி: ஜூலை 23- நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக எதிர்க்கட்சி...
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத போதகர் கைது
ஸ்ரீநகர்: ஜூலை 23-ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது.ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா...
கரப்பான் பூச்சி கட்சியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு
புதுடெல்லி, ஜூலை 23-‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எங்களது அடுத்தகட்ட போராட்டம் பெரிய அளவில் இருக்கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்சியினர் (சிஜேபி) அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.நீட் வினாத்தாள்...
ஜந்தர் மந்தரில் குவிந்த முக்கிய தலைகள்.. பின்வாங்கிய மத்திய அரசு
டெல்லி, ஜூலை 23- கடந்த 20ம் தேதி போலவே, நேற்றிரவும் ஜந்தர் மந்தரிலிருந்து துணை ராணுவத்தினர் மூலம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், போராட்டக்களத்தில் அரசியல் தலைவர்கள் குவிந்ததால் மத்திய அரசு...
வினா தான் கசிவிற்காக போராடிய தர்மேந்திர பிரதானுக்கு அதுவே எதிராக திரும்பியது
டெல்லி, ஜூலை 23- வாழ்க்கை ஒரு வட்டம் சார்… எப்படி சொல்றீங்க.. 1997-ஆம் ஆண்டில், நமது நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் ஒரு இளம் மாணவர் தலைவராக இருந்தார். அப்போது...




























