இந்திய பொருளாதார வளர்ச்சி
புதுடெல்லி: ஜூன் 24-ஜி7 நாடுகளின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சொத்து மேலாண்மை நிறுவனமான ஈக்விரஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஈக்விரஸ் கூறியிருப்பதாவது: இந்திய நாடு,...
இந்தியாவில் குடியேறிய பெண் பேட்டி
புதுடெல்லி: ஜூன் 24-அமெரிக்காவில் உள்ள சாதாரண வாழ்க்கை எனக்கு வேண்டாம். இந்தியாவில் உள்ள அசாதாரணமான வாழ்க்கையை விரும்புகிறேன் என்று இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் கிறிஸ்டன் பிஷர் தெரிவித்தார்.அமெரிக்காவைச் சேரந்த கிறிஸ்டன் பிஷர்...
பள்ளியில் சேர விரும்பிய ஏழை சிறுமி: உதவிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: ஜூன் 24-பள்ளியில் சேர விரும்பிய ஏழைச் சிறுமிக்கு அவர் விரும்பிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவ்வப்போது ஜனதா...
ஈரானில் ஆபரேஷன் சிந்து; டில்லி திரும்பிய 292 இந்தியர்கள்
டில்லி: ஜூன் 24-ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் முக்கிய கட்டமாக, ஈரானில் சிக்கி தவித்த 292 இந்தியர்கள் இன்று அதிகாலை பத்திரமாக டில்லி அழைத்து வரப்பட்டனர்.ஈரான், இஸ்ரேல் போர் எதிரொலியாக அந்நாடுகளில் சிக்கி தவிக்கும்...
சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533 கோடி செலவு செய்த பாஜக
டெல்லி, ஜூன் 24- கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா...
கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு
புதுடெல்லி: ஜூன் 23 -இஸ்ரேல் ஈரான் போர் போர் காரணமாக கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் கிடு கிடு என உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு பொருட்கள் அதாவது பெட்ரோல் டீசல்...
கேரளாவில் காங்கிரஸ் – குஜராத்தில் பிஜேபி – 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
புதுடெல்லி: ஜூன் 23 -அண்மையில் நடந்த 4 மாநில இடைத்தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கையில், முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது. கேரளாவின் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.கடந்த ஜூன் 19ம் தேதி...
யமுனை நதியை தூய்மைப்படுத்தும்பணிகள் தீவிரம்
புதுடெல்லி: ஜூன் 23 -யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யமுனை நதி நமது நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆண்ட முந்தைய...
பைலட்டின் இருக்கையில் தொழில்நுட்ப கோளாறு?.. மத்திய அரசு விளக்கம்
அகமதாபாத், ஜூன் 23- அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில்...
ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலி.. 6 பேர் மீது வழக்குப் பதிவு
அமராவதி: ஜூன் 23—ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க அவரது காரில் பூத்தூவிய தொண்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட...