வரலாறு கொண்டாடும் தருணம்!சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் நெகிழ்ச்சி
புதுடில்லி: செப். 11-சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியது, வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அமெரிக்க மக்கள் முன்பு, 1893ம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை...
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்:உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்
லக்னோ: செப். 11-பிஹாரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் அவமதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் அவர் செல்லவிருந்த சாலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்...
ரூ.800 கோடிதங்கம் கடத்தல்
புதுடெல்லி:செப். 11- கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 1,000 கிலோ தங்கம் சீன எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய...
காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
புதுடெல்லி: செப். 11- காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. இது வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது.இப்போதுள்ள விதிமுறைகளின்படி,...
முதல்வர், அமைச்சர்களை மாண்புமிகு அடைமொழியுடன் குறிப்பிட உத்தரவு
திருவனந்தபுரம், செப். 11- ‘பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர், அமைச்சர்களை, ‘மாண்புமிகு’ என்ற அடை மொழியுடன் அழைக்க வேண்டும்’ என, அரசு அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட்...
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதம் ஆக அதிகரிக்கும்
புதுடில்லி:’ செப். 11-வலுவான ஜூன் காலாண்டு வளர்ச்சி மற்றும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி 6.9 சதவீதமாக அதிகரிக்கும்’ என அமெரிக்க கடன் மதிப்பீட்டு நிறுவனமான...
மண்ணுக்குள் புதையும் கிராமம்; போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி
ஜம்மு : செப். 10-ஜம்மு - காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து வருவதால், அப்பகுதி மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து...
ஓட்டல் சமையல் தொழிலாளிக்குரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ்
போபால், செப். 10- மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலராக பணிபுரிந்து வருபவர் ரவிந்தர் சிங் சவுகான் (30). இவருக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு; மோடி சொன்னது என்ன?
புதுடெல்லி, செப். 10- இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், பிரதமர் மோடியுடன் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு தெரிவித்துள்ளார்....
ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி; பா.ஜ., நிர்வாகியிடம் ஈ.டி., விசாரணை
புதுடெல்லி, செப். 10- காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பி,அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த கர்நாடக பா.ஜ., நிர்வாகி விக்னேஷ் சிஷிரிடம், ஈ.டி.,...




















