ஹைதராபாத்தில் 58 இண்டிகோ விமானங்கள் ரத்து
ஹைதராபாத்: டிசம்பர் 10-இண்டிகோ விமான சேவை 8-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று வரவேண்டிய 14 விமானங்கள், புறப்பட வேண்டிய 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.இதேபோன்று விசாகப்பட்டினத்தில்...
ஹெச்1பி விசா; இந்தியர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு
புதுடெல்லி: டிசம்பர் 10-ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அமெரிக்க தூதரகம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் பிற நாட்டவர்களுக்கான...
கருத்து கேட்கும் திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: டிசம்பர் 10-திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து பக்தர்களிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு வருகிறது.ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள்...
நாடு கடத்தப்படுகிறார் வைர வியாபாரி மெஹுல் சோக்சி
புதுடில்லி: டிசம்பர் 10-வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளார். இதற்காக சிறையில்...
கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி; பிரதமர் மோடி புகழாரம்
புதுடில்லி: டிசம்பர் 10-ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, அவர் கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.அவரது அறிக்கை; ஸ்ரீ சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர்,...
குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி: டிசம்பர் 10-இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரத்தில் சோனியா காந்திக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு இந்திய...
அனில் அம்பானி மகன் மீது சிபிஐ வழக்கு பதிவு
புதுடெல்லி: டிசம்பர் 10-தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க்...
பிரதமர் மோடி-மெஸ்ஸி சந்திப்பு எப்போது?
கோல்கட்டா: டிசம்பர் 10-இந்தியா வரவுள்ள மெஸ்ஸி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. இதையடுத்து,...
வந்தே மாதரம் பாட முஸ்லிம்கள் மறுப்பது ஏன்? – ஜமியத்இ உலாமா ஹிந்த் தலைவர் விளக்கம்
புதுடெல்லி: டிசம்பர் 10-நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் இ உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக...
வாக்கு திருட்டு தேச விரோத செயல் – மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி, டிச. 10- எஸ்ஐஆர் குறித்து மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் தொடங்கியது. அப்போது வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச விரோத செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்....





























