முதல்வர், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டாலே பதவி நீக்கம்
புதுடில்லி, ஆகஸ்ட் 20-ஊழல் புகார் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகும் போது பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதா இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசு இந்த...
இண்டியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி
ஹைதராபாத், ஆகஸ்ட் 20 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த...
பாக்., கெஞ்சலுக்கு காரணம் டிரம்ப் இல்லை: சசிதரூர் திட்டவட்டம்
புதுடில்லி, ஆகஸ்ட் 20- தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெsaஞ்சியதற்கு காரணம், இந்தியாவின் துல்லிய தாக்குதல் மட்டுமே. அமெரிக்க அதிபர் டிரம்ப் காரணமில்லை என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் உறவுகள்...
டெல்லி முதல்வர் மீது தாக்குதல்
புதுடெல்லி: ஆக. 20 -டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று (புதன்கிழமை) காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை...
துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
புதுடெல்லி: ஆக. 20 -தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க...
மும்பை கனமழைக்கு 21 பேர் பலி – இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது
மும்பை: ஆக. 20 -மும்பையில் கனமழைக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளaது.மும்பையில் 4வது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து வரும் கனமழையால்...
சூரத்தில் ரூ.32 கோடி வைரம் கொள்ளை
சூரத்: ஆக. 20-குஜராத் மாநிலம், சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நகரின் கபோத்ரா பகுதியில் தேவேந்திர சவுத்ரி என்பவர் வைரங்களுக்கு பட்டை தீட்டும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார்....
ரயில்களிலும் சுமைகளுக்கு கட்டுப்பாடு
புதுடெல்லி: ஆக. 20 -நாடு முழுவதிலும் ரயில்களில் செல்லும் பலர் பெருமளவு சுமைகளை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதில் அவர்கள் உடைமைகள் தவிர வேறு பல பொருட்களையும் சுமையாக எடுத்துச் செல்கின்றனர்....
இடைத்தரகரை அணுக வேண்டாம்:திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
திருமலை: ஆக. 20 -திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த விஸ்வநாத் குடும்பத்தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு...
ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல; டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘அமலாக்கத்துறை செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோமே தவிர, அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக டாஸ்மாக்...





















