சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி:ஜூலை 4-புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில்...
ரூ.1 லட்சம் கோடி ராணுவ தளவாடம் கொள்முதல்
புதுடில்லி,ஜூலை 4- ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில், உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை, 1.05 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து ராணுவ...
வங்கிகளுக்கு தடை விதித்தது ரிசர்வ் வங்கி
மும்பை, ஜூலை 4- தனிநபர்கள், சிறுதொழில் நிறுவனங்கள் பெறும் கடனின் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால், கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. புளோட்டிங் ரேட் எனப்படும் மாறும்...
திட்டியதால் கொலையான முதலாளி மனைவி
புதுடில்லி: ஜூலை 4-டில்லியில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக திட்டியதால் முதலாளியின் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தப்பிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர். டில்லியின் லஜ்பத் நகரில், குல்தீப் சேவானி என்பவர் தன்...
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு
டெல்லி, ஜூலை 4- காற்று மாசை குறைக்க, பழைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப டெல்லி பாஜக அரசு தடை விதித்திருந்தது. இதனால் 62 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும்...
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
புதுடெல்லி: ஜூலை 3 -ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு...
இமாச்சலில் கனமழைக்கு 51 பேர் உயிரிழப்பு: இதுவரை 22 பேரை காணவில்லை
சிம்லா: ஜூலை 3 -இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை.இமாச்சலில் கடந்த 10 நாட் களுக்கும் மேலாக பெய்துவரும்...
விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி
ஹாப்பூர்: ஜூலை 3 -உத்தரபிரதேசத்தில் பைக் மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹாப்பூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட புலந்த்ஷெஹர்...
ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க பரிசீலனை
புதுடெல்லிஜூலை 3- நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த...
2 ஆண்டில் 97,000 குற்றவாளிக்கு தண்டனை
லக்னோ: ஜூலை 3 -உ.பி.யில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பின்பற்றி வருகிறது.வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்காக ‘ஆபரேஷன்...




















