ரயில்களிலும் சுமைகளுக்கு கட்டுப்பாடு
புதுடெல்லி: ஆக. 20 -நாடு முழுவதிலும் ரயில்களில் செல்லும் பலர் பெருமளவு சுமைகளை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதில் அவர்கள் உடைமைகள் தவிர வேறு பல பொருட்களையும் சுமையாக எடுத்துச் செல்கின்றனர்....
இடைத்தரகரை அணுக வேண்டாம்:திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
திருமலை: ஆக. 20 -திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த விஸ்வநாத் குடும்பத்தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு...
ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல; டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி, ஆகஸ்ட் 19- ‘அமலாக்கத்துறை செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோமே தவிர, அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக டாஸ்மாக்...
வேலை வாய்ப்பை உருவாக்கினால் ஊக்கத்தொகை; மத்திய அரசு
புதுடில்லி: ஆகஸ்ட் 19 அடுத்த இரண்டு ஆண்டுகளில், தனியார் துறையில் 3.50 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்கான ‘பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்ஹர் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி நேற்று...
பிஜேபி மூத்த தலைவர் ஹெச்.ராஜா கவர்னர் ஆகிறார்?
சென்னை: ஆக. 19-பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை ஆளுநர் பதவியில் அமர்த்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தேசிய அளவில்...
ஜிஎஸ்டி வரியை குறைக்க திட்டம்: கார், மொபைல்போன், கணினி விலை குறையும்
புதுடெல்லி: ஆக. 19-ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதன்படி கார், மொபைல்போன், கணினி உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில்...
துணை ஜனாதிபதியை ஒருமனதாக தேர்வு செய்ய பிஜேபி முயற்சி
புதுடெல்லி: ஆக. 19-குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ்...
தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம்?
புதுடெல்லி: ஆகஸ்ட் 19தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்கு...
‘2040-ல் இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார்’
புதுடெல்லி: ஆகஸ்ட் 19வரும் 2040-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று ஆராய்ச்சி...
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி சந்திப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 19சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேசினார்.இதைத் தொடர்ந்து இன்று காலை 11...



















