நிபா வைரஸ் பாதிப்பு;6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கேரளா: ஜூலை 9 -கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு, பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளா மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில், நிபா வைரஸ் பரவல் உள்ளது....
கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல்:பட்டயக் கணக்காளர் தற்கொலை
மும்பை: ஜூலை 9 - மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி ராகுல் பர்வானி,...
நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம்
புதுடெல்லி: ஜூலை 8-மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால்...
நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரளா தீவிர நடவடிக்கை
பாலக்காடு: ஜூலை 8-கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த, 38 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், பாலக்காடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்...
தொழிலாளர் அமைப்புகள் நாளை வேலைநிறுத்தம்
புதுடெல்லி, ஜூலை 8-மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாளை (ஜூலை 9) நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்க அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.தனியார்மயமாக்கல்,...
இந்திய ராணுவ தளவாடங்களுக்கு மதிப்பு அதிகரிப்பு: ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: ஜூலை 8-ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை காரணமாக, உள்நாட்டு ராணுவ தளவாடங்களின் மதிப்பும், தேவையும் அதிகரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு கணக்குத் துறையின் கட்டுப்பாட்டாளர்கள் மாநாட்டில் இன்று (திங்கள்) உரையாற்றிய பாதுகாப்பு...
இறைச்சி கடைகளை 9 நாள் மூட முடியுமா? கேட்கிறது மும்பை ஐகோர்ட்
மும்பை: ஜூலை 8- ‘சமண சமூகத்தினர் ஒன்பது நாட்கள் கொண்டாடும், ‘பர்யுஷன் பர்வ்’ காலத்தில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்தால், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளின் போது பிற சமூகத்தினரும் மனு தாக்கல்...
புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட மஹா., அரசு உத்தரவு
மும்பை:, ஜூலை 8- மும்பையில், ‘கபூதர் கானாஸ்’ எனப்படும், புறாக்களுக்கு உணவளிக்கும், 51 இடங்களை மூட மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி...
மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
வாஷிங்டன், ஜூலை 8 அமெரிக்கா டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், இதுவரை 104 பேர்உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும் சேதம்...
வக்பு விதிகள் அறிவிப்பு
புதுடெல்லி: ஜூலை 8-கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விசாரணையின்போது, புதிய...



















