பெண்கள் படைப்பிரிவுக்கு மத்திய அரசு அனுமதி
புதுடில்லி: நவ. 13- மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1,000 பெண்களை உள்ளடக்கிய அனைத்து பெண்கள் படைப்பிரிவுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.விமான நிலையங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., எனப்படும்...
திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனத்தில் தரிசிக்க இத்தனை மணி நேரமா?
திருப்பதி: நவ. 13-திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 23 தங்குமிடங்களும் நிரம்பி...
சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.76 லட்சம் கோடி இழப்பு
மும்பை, நவ. 13- இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 821 புள்ளிகள் சரிந்து 78,675 ஆகவும், நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 23,883 ஆகவும்...
மேலும் 2 போர் கப்பல்கள்
புதுடெல்லி: நவ. 12: ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரு...
கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை
புதுடெல்லி, நவ. 12: தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் வங்கதேச நாட்டினருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 9 மாநிலங்களில் சோதனை மேற்கொண்டனர்.ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா,...
ராகுல் பொய்களை பரப்புவதாக தேர்தல் கமிஷனில் பிஜேபி புகார்
புதுடில்லி: நவ. 12:பொதுக்கூட்டங்களில் பொய்களை ராகுல் பரப்புகிறார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.மஹா., மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்...
ஷிவ குமார் கூலிப் படையாக மாறியது எப்படி?
லக்னோ: நவம்பர்12- மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஷிவ குமார் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப கஷ்டத்துக்காக கூலிப்படை நபராகஅவர் மாறியது தெரியவந்து...
ஒரே ஆண்டில் ரூ.17,000 கோடி ஆன்லைன் மோசடி
புதுடெல்லி, நவ. 12:நாடு முழுவதும் ஒரே ஆண்டில் 17,000 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
காற்று மாசு – உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: நவம்பர்12- காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது....
ஜார்க்கண்ட் தேர்தல் – 7 முன்னாள் முதல்வர்களுக்கு பெரும் சவால்
புதுடெல்லி,நவ.12- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையில் இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான பாஜக...