மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் பாஜக வெற்றி பெறும் – கருத்து கணிப்பில் தகவல்
மும்பை:நவ.12- மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதிகூட்டணியில்...
மும்பை பிராந்தியத்தில் குடிசைகள் பகுதி 7.3% ஆக குறைந்தது
மும்பை:நவ.12- மும்பை பிராந்தியத்தில் கடந்த 17 ஆண்டுகளில் குடிசைகள் உள்ள நிலப் பகுதி 8-லிருந்து 7.3% ஆக குறைந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.ஜான் ப்ரீசென் தலைமையிலான குழுவினர் மும்பை பிராந்தியத்தில் உள்ள குடிசைப்...
என்கவுன்ட்டரில் சிக்கிய2 மலையேற்ற வீரர்கள் மீட்பு
ஸ்ரீநகர், நவ. 12- ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு...
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காகும்: சர்வதேச நிபுணர்கள் கணிப்பு
புதுடெல்லி, நவ. 12- இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ போனுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 2023-ம்...
பாஜவின் கொள்கைகள்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
ஜாம்ஷெட்பூர், நவ. 11- ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள்,...
ஜார்க்கண்ட்டில் வெற்றியை தீர்மானிக்கும் அந்த 1% வாக்கு
ராஞ்சி, நவ. 11- ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளை லோக்போல் என்ற செய்தி நிறுவனம்...