கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
பாட்னா, ஜூலை 8- பா.ஜ., பிரமுகரும், தொழிலதிபருமான கோபால் கெம்கா படுகொலையில் தொடர்புடைய நபரை பாட்னா போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கோபால் கெம்கா. பா.ஜ., பிரமுகரான இவர்...
பங்களாவை இன்னும் காலி செய்யாதது ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்
புதுடெல்லி, ஜூலை 8- டெல்லியில் தனக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன் என்பது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை...
ஆவணங்கள் சமர்ப்பித்தல் குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம்
பாட்னா, ஜூலை 7- பீஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, மாறுப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், ‘ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றம் எதுவும் இல்லை’ என தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது. பீஹாரில்...
18 அடி நீள ராஜநாகம்.. சுலபமாக பிடித்த பெண் வனத்துறை அதிகாரி
திருவனந்தபுரம், ஜூலை 7- உலகின் மிகவும் கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தை, கேரள பெண் வனத்துறை அதிகாரி லாவகமாக பிடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில்...
உறவினர்கள் கைவிட்டதால் முதியோர் இல்லத்துக்கு சேமிப்பை வழங்கிய மூதாட்டி!
ஆலப்புழை, ஜூலை 7- கேரளாவின் மராரிகுலாம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாரதியம்மா (90). திருமணம் ஆகாதவர். இளம் வயதில் சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார். அந்த பணத்தை சட்டப்படி உரிமை கோர, இவரது...
புரி ஜெகந்நாதருக்கு 208 கிலோ தங்க நகை அலங்காரம்
புரி, ஜூலை 7- புரி ஜெகந்நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த 1460-ம் ஆண்டில் அப்போதைய கலிங்க மன்னர் கபிலேந்திர தேவா, தக்காணத்து போர்களில் வெற்றி பெற்று...
உலகளவில் வருவாய் இந்தியாவுக்கு 4-வது இடம்
புதுடெல்லி, ஜூலை 7- “உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. ‘வறுமை மற்றும் சமத்துவம்’ தொடர்பான கினி குறியீட்டு அறிக்கையை உலக வங்கி...
நம்பி சைபர் மோசடியில் சிக்கிய முதியவர் தற்கொலை
ரேவா, ஜூலை 7- பழங்கால நாணயங்களுக்கு ரூ. 2 கோடி வரை தருவதாக கூறி சைபர் மோசடியில் சிக்கி ஏமாந்த 65 வயது முதியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...
ஏழுமலையானை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி: ஜூலை 7-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (ஜூலை 6-ஆம் தேதி) 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, என்ஜி...
கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
லக்னோ: ஜூலை 5-உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில்,...



















