காவலர் தேர்வுக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர்கள் விண்ணப்பம்
புதுடெல்லி: அக்டோபர் 10மத்தியப் பிரதேச மாநிலத்தின் காவலர்கள் பணிக்கானத் தேர்வு அக்டோபர் 30-ல் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தகுதி கொண்ட பணிக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.மத்தியப்...
தேவசம் அமைச்சர் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் அமளி
திருவனந்தபுரம்: அக்டோபர் 10- சபரிமலையில் துவாரபாலகர் சாமி சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ்...
தொழிலாளர் வரைவு கொள்கை வெளியீடு
புதுடெல்லி, அக். 10- பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.வரும் 2030-ம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க...
ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு
டாக்கா: அக். 9-வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 72. கடந்த...
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: பிரதமர் மோடி வரவேற்பு
புதுடில்லி: அக். 9-அதிபர் டிரம்பின் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இஸ்ரேலும், ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில்...
நிலச்சரிவு நடந்த பகுதிக்கு ஜிப்லைனில் சென்ற டாக்டர்
கொல்கத்தா: அக்டோபர் 9-மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில்...
நடிகர் மோகன்பாபு பல்கலைக்கழகத்துக்கு ரூ.15 லட்சம் அபராதம்
திருப்பதி: அக்டோபர் 9-தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் மோகன்பாபு. இவருக்கு சொந்தமாக திருப்பதி அருகே ரங்கம்பேட்டை எனும் இடத்தில் மோகன்பாபு பல்கலைக்கழகம் (எம்பியு) உள்ளது.இங்கு உயர்கல்வி ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின்...
கேரளாவில் ஆலியா பட் பசுவை பார்வையிட்ட பிரியங்கா காந்தி
கோழிக்கோடு: அக்டோபர் 9-கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார்.இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம்...
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி பேச்சு
புதுடெல்லி: அக்டோபர் 9-இந்தியாவில் முதலீடு செய்யவும், புதுமைகளை உருவாக்கவும் இதுவே சரியான நேரம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள யசோ பூமியில் இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி...
பிஹார் பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி மிரட்டல்
பாட்னா: அக்டோபர் 9- பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பாஜக தலைமையிலான...






























