எக்ஸ் தளத்தின் க்ரோக் ஆபாச பட விவகாரம்: 3,500 பதிவுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜனவரி 12-க்ரோக் ஆபாச பட விவகாரத்தில் எக்ஸ் சமூக வலைதளத்தில் இருந்து 3,500 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. 600 கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக...
சோமநாதர் கோயில் வரலாறை மறைக்கும் முயற்சி முறியடிப்பு: மோடி
அகமதாபாத்: ஜனவரி 12-சோமநாதர் கோயில் வரலாறை மறைக்க முயற்சி நடைபெற்றதாகவும் அது முறியடிக்கப் பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினம் கடற்கரையில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. 1,026-ல்...
‘‘போதைப்பொருட்களுக்கு எதிரானநடவடிக்கை மார்ச் 31 முதல் தீவிரம்’’- அமித்ஷா
புதுடெல்லி: ஜனவரி 10 -போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரறுக்கும் நோக்கில், மார்ச் 31ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு நாடு தழுவிய அளவில் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்துடன் அவற்றக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்...
கடை மீது மோதிய ஆடி கார் ஒருவர் பலி பலர் படுகாயம்
ஜெய்ப்பூர்: ஜனவரி 10- மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் சாலையோரக் கடை மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார், குறைந்தது 16 பேர் காயமடைந்தனர்.ஜெய்ப்பூரின்...
ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
கொல்கத்தா: ஜனவரி 10-மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் கோபமடைந்த...
உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் ஜனவரி 17-ல் பிரதிஷ்டை
புதுடெல்லி: ஜனவரி 10-பிஹாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டம் கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் 33 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்த...
அர்த்த கும்பமேளா பற்றி உத்தராகண்ட் முதல்வர் உறுதி
புதுடெல்லி: ஜனவரி 10-உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 2027, ஜனவரி 14 முதல் அர்த்த கும்ப மேளா நடைபெற உள்ளது. இதை பிரம்மாண்டமாக நடத்த மாநில பாஜக அரசு தயாராகி வருகிறது.இந்நிலையில் அர்த்த கும்பமேளா...
பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ்
டெல்லி, ஜன. 10- பூவிருந்தவல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே வாரியம். சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி முதல் கலங்கரை...
“எனது கட்சி சிவசேனாவை மோடி உடைத்தார்” – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
மும்பை: ஜனவரி 9கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும்...
சென்செக்ஸ் 780 புள்ளி சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு
மும்பை, ஜன. 9- இந்திய பங்குச் சந்தை சரிவு காரணமாக, முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும்...

























