ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம்:

0
திருப்பதி, ஏப்ரல் 22- திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான நிர்​வாக அலுவலகத்தில் நிர்​வாக அதி​காரி எம்.ரவிசந்​திரா தலை​மை​யில் தேசிய சிவில் சேவை​கள் தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது.இதில் ரவிசந்​திரா பேசி​ய​தாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது...

வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்

0
புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்​கத்​தில் வன்​முறை இல்​லாத தேர்​தலை உறுதி செய்​வோம் என தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23 (நாளை) மற்​றும்...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா -உ.பி. முதல்வர் யோகி நடைபயணம்

0
லக்னோ, ஏப்ரல் 21- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வியடைந்ததற்கு எதிராக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று நடைபயண போராட்டம் நடத்தினார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால், ஏப்ரல் 17-ஆம் தேதியன்று...

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்

0
இம்பால்: ஏப்ரல் 21 -மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில்...

பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்கள் தீவிரம்

0
புதுடெல்லி: ஏப்ரல் 21 -மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநி​யோகம் பாதிக்கப்​பட்​டுள்ள நிலை​யில் பயோ காஸ் மற்​றும் சூரிய மின்சக்தி திட்​டங்​களில் இந்​திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது.இதுகுறித்து மூத்த ராணுவ...

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு

0
ஜம்மு: ஏப்ரல் 21-ஜம்​மு-​ காஷ்மீரின் உதம்​பூர் மாவட்​டத்​தில் நேற்று பேருந்து ஒன்று மலைப் பள்​ளத்​தில் உருண்டு விழுந்​த​தில், 21 பேர் உயிரிழந்தனர். படு​காயமடைந்த 29 பேர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.ஜம்மு காஷ்மீரின் உதம்​பூர் மாவட்​டம்...

புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை ஆய்வில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை

0
ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. பழங்கால மன்னர்கள் வழங்கிய தங்கம், வைரம், வைடூரிய நகைகள், கிரீடங்கள் ஆகியவை கோயிலின் பொக்கிஷ அறையில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன.கடந்த...

பாலியல் தொல்லை: டிசிஎஸ் பெண் ஊழியர் புகார்

0
மும்பை: ஏப்ரல் 21-தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் முன்​னணி​யில் உள்ள டிசிஎஸ் நிறு​வனத்​தின் நாசிக் கிளை​யில் ‘அசோசி​யேட்’ பணி​யில் சேர்ந்த அந்​தப் பெண், காவல்​ துறை​யிடம் அளித்துள்ள புகாரில் கூறி​யிருப்​ப​தாவது:எனக்​குத் திரு​மண​மாகி சில காலமே...

சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி

0
ஸ்ரீநகர்: ஏப்ரல் 20-பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி...

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000

0
கொல்கத்தா: ஏப்ரல் 20-மேற்​கு​ வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்​களுக்கு ஆண்​டு​தோறும் ரூ.36,000 வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.ஏப்.23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக மேற்கு வங்க சட்டப்​பேர​வைத்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe