நகையை தூக்கி சென்ற குரங்கு

0
ஆக்ரா: ஜூன் 9 உ.பி. கோயி​லில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்​தரின் கைப்​பையை, 8 மணி நேர தேடு​தல் வேட்​டைக்​குப் பிறகு போலீ​ஸார் கண்​டு​பிடித்​தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்​டத்​தில்...

பஹல்காமில் குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு

0
ஸ்ரீநகர்: ஜூன் 9-பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, குதிரை உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி இழப்பு ஏற்படுகிறது. அதேநேரத்தில் ஒரு குதிரைக்கு ஒரு நாள் செலவு ரூ.400 ஆகிறது என உரிமையாளர்களை...

மம்தா ஆவேசம்

0
கொல்கத்தா, மே 30- பிரதமர் மோடி மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகச் சாடியுள்ள...

தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் அறிவிப்பு

0
ஹைதராபாத், மே 30- தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக்...

உச்சநீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

0
புதுடெல்லி, மே 30- உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ம் தேதியும், மூத்த நீதிபதிகளில் ஒருவரான...

பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி தகவல்

0
புதுடெல்லி, மே 30- இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.சாவர்க்கரின் பேரன் காங்கிரஸ்...

அசாமில் வசிக்கும் 2 பேர் வங்கதேசத்துக்கு நாடு கடத்தல்?

0
கவுஹாத்தி, மே 30- அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் வசிக்கும் 2 பேரை மே 25ம் தேதி போலீசார் அழைத்து சென்ற நிலையில் தற்போது இருவர் பற்றியும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதோடு...

வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்

0
சண்டிகர்: மே 30பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று...

கட்டுப்பாடுகளை தளர்த்தும் அரசு

0
புதுடில்லி, மே 30- நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அண்மையில் தங்க நகைகள் மீதான கடன்களை வழங்கும் விதிகளில் ரிசர்வ வங்கி மாற்றம் செய்தது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது....

பயங்கரவாதிகள் இருவர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

0
ஸ்ரீநகர்: மே 29 - ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe