1,700 கருக்கலைப்பு கிட்கள்:ஹரியானா அதிகாரிகள் நடவடிக்கை

0
சண்டிகர்: மே 28-ஹரியானா மாநிலம் முழுவதும் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 1,700-க்கும் அதிகமான கருக்கலைப்பு கிட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஹாியானா மாநிலத்தில் கடந்த வாரம் மாநில அளவில்...

நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் – மத்திய அரசு முடிவு

0
புதுடில்லி: மே 28-பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மார்ச் 14ம் தேதி நீதிபதி வர்மாவின்...

ஆபரேஷன் சிந்தூர் வைரல் லோகோ

0
புதுடில்லி, மே 28- வைரல் ஆகிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவை வடிவமைத்தது லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றும் ஹவில்தார் சுரீந்தர் சிங் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட ஆபரேஷன்...

சரண் அடைந்தது எப்படி?

0
சுக்மா: மே 28 -போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார்.சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.சத்தீஸ்கர்...

ஏஐ வருகையால் ஐபிஎம்-ல் 8,000 பேர் வேலையிழப்பு

0
புதுடெல்லி: மே 28 - ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம்...

தாக்குதல்களுக்கு அஞ்சமாட்டோம்:முதல்வர் உமர் அப்துல்லா கருத்து

0
ஸ்ரீநகர்:மே 28 -பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக பாரம்பரியத்திலிருந்து விலகி பஹல்காமில்...

5-ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

0
புதுடெல்லி: மே 28 -இந்தியாவில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தாயரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு இத்தகைய போர் விமானங்களை வழங்கும் திட்டத்தை...

டெல்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவர் கைது

0
புதுடெல்லி: மே 28 -தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக...

72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அழிப்பு

0
ஜம்மு: மே 28 - ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி...

ஷோபனா, நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்

0
புதுடெல்லி: மே 28 - குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழிலதிபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe