அமெரிக்க படை, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
துபாய்: ஜனவரி 12-ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால்,...
உ.பி. யில் தமிழ் பாட வகுப்புகள்
வாராணசி: ஜனவரி 12-உத்தர பிரதேசத்தின் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை தொடங்க அந்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.உத்தர பிரதேசத்தின் வாராணசியில் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி...
கட்டாய சேவைக் கட்டணம் வசூலித்த உணவகங்கள்
புதுடெல்லி, ஜன. 12- டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல உணவு விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் உள்ளன.இவற்றில் 27 உணவகங்களுக்கு அந்த தொகையத் திருப்பித்தரக் கூறி...
விபி – ஜி ராம் ஜி சட்டத்தின் மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு – நிபுணர்கள் விளக்கம்
புது டெல்லி, ஜனவரி12-மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான விக்ஸித் பாரத் - ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி ஜி- ராம்) சட்டம் நீண்டகால வளர்ச்சி கட்டமைப்பை...
எக்ஸ் தளத்தின் க்ரோக் ஆபாச பட விவகாரம்: 3,500 பதிவுகள் நீக்கம்
புதுடெல்லி: ஜனவரி 12-க்ரோக் ஆபாச பட விவகாரத்தில் எக்ஸ் சமூக வலைதளத்தில் இருந்து 3,500 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. 600 கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக...
சோமநாதர் கோயில் வரலாறை மறைக்கும் முயற்சி முறியடிப்பு: மோடி
அகமதாபாத்: ஜனவரி 12-சோமநாதர் கோயில் வரலாறை மறைக்க முயற்சி நடைபெற்றதாகவும் அது முறியடிக்கப் பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினம் கடற்கரையில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. 1,026-ல்...
‘‘போதைப்பொருட்களுக்கு எதிரானநடவடிக்கை மார்ச் 31 முதல் தீவிரம்’’- அமித்ஷா
புதுடெல்லி: ஜனவரி 10 -போதைப்பொருள் அச்சுறுத்தலை வேரறுக்கும் நோக்கில், மார்ச் 31ம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு நாடு தழுவிய அளவில் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்துடன் அவற்றக்கு எதிராக கடும் நடவடிக்கைகள்...
கடை மீது மோதிய ஆடி கார் ஒருவர் பலி பலர் படுகாயம்
ஜெய்ப்பூர்: ஜனவரி 10- மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மற்றும் சாலையோரக் கடை மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார், குறைந்தது 16 பேர் காயமடைந்தனர்.ஜெய்ப்பூரின்...
ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
கொல்கத்தா: ஜனவரி 10-மேற்கு வங்க மாநிலம் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது தொடர்பான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் கோபமடைந்த...
உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் ஜனவரி 17-ல் பிரதிஷ்டை
புதுடெல்லி: ஜனவரி 10-பிஹாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டம் கேசரியா நகரில் விராட் ராமாயண கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் 33 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்த...





























