வாராணசியில் மந்திரங்கள் மூலம் சிகிச்சை

0
புதுடெல்லி: மே 26 -உத்தரப்பிரதேசம் வாராணசியில் மந்திரங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்முறையாக மே 25-ல் தொடங்கிய இந்த முகாமுக்கு முதல் நாளில் 42 நோயாளிகள் வந்திருந்தனர்.மந்திரங்களின் சக்தியை மக்களிடம் பரப்புவதற்காக காசி...

புதிய அணு ஆயுதங்களை உருவாக்கும் பாகிஸ்தான்

0
புதுடெல்லி: மே 26 -இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா சீனா மோதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) புதிய உளவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்தியா பாகிஸ்தானை இரண்டாம்...

புது அணை கட்டும் ஆப்கானிஸ்தான்! உதவும் இந்தியா?

0
காபூல்: மே 26 - பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல் காரணமாக நம் நாடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் பலகோடி கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான்...

இந்தியாவை கைவிட்ட அமெரிக்கா – கரம் தரும் ரஷ்யா

0
டெல்லி:: மே 26 -சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து துரோகங்களை செய்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து கடுமையான கருத்துக்களை அமெரிக்கா தெரிவித்து வருகிறது. ஆனால் இதே கட்டத்தில் ரஷ்யா...

மூத்த மகனை கட்சியிலிருந்து நீக்கினார்​ லாலு

0
பாட்​​னா: மே 26 -தேஜ் பிரதாப் யாதவ் தனது காதலியுடன் இருக்கும் படம் முகநூலில் வெளியானதை அடுத்து, அவரை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் 6 ஆண்டுகள் நீக்குவதாக லாலு பிரசாத்...

உத்​த​ராகண்​டில்​6கி.மீ.க்​கு போக்​கு​வரத்​து நெரிசல்

0
டே​ராடூன்​:மே 26 - உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் இது போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.தாரி தேவி கோயிலில் இருந்து...

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு

0
புதுடெல்லி: மே 24- 10 வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின்...

காஷ்மீரில் ராகுல் காந்திபலத்த பாதுகாப்பு

0
காஷ்மீர்: மே 24-லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் செல்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்...

கேரளாவில் 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை

0
புதுடெல்லி: மே 24-கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு...

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

0
திருமலை: மே 24-திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சனி, ஞாயிறு மட்டுமின்றி அனைத்து நாட்களும் கூட்டம் அலைமோதுகிறது.கடந்த 22-ம் தேதி சுவாமியை ஒரே...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe