வயநாடு நிலச்சரிவுக்கு சுரங்கப் பணிகளே காரணம்” – உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு
வயநாடு: ஜூலை 8-கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு...
வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பியவர்கள் வைத்த பகீர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், ஜூலை 8- வயநாடு நிலச்சரிவுக்கு காரணம், சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம்தான் என்று கேரள அரசு கூறியிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். கேரள...
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஹைதராபாத் டிஎஸ்பி சிறையில் அடைப்பு
ஹைதராபாத், ஜூலை 8- ஹைதாராபாத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சஞ்சல்கூடா மத்திய சிறையில் அவர்...
அயோத்தி ராமர் கோவில் பணம் முறைகேடுவிசாரணை தீவிரம்
அயோத்தி: ஜூலை 7-உலகமே வியந்து பார்த்த அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த...
பல இடங்களில் தென்மேற்கு பருவமழை: புனேயில் 3 பேர் பலி
புதுடெல்லி: ஜூலை 7-நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின்...
ஜார்க்கண்ட்: கடிதங்களை விநியோகிக்காத தபால்காரர் சஸ்பெண்ட்
ராஞ்சி: ஜூலை 7-ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள பிதோரியா பகுதியில் பலருக்கு முக்கிய கடிதங்கள் எதுவும் பல மாதங்களாக வரவில்லை.இது குறித்து அவர்கள் தபால் துறையிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பிதோரியா...
கூட்டுறவு ஆயுள் காப்பீடு நிறுவனம் தொடங்கப்படும்: அமித் ஷா அறிவிப்பு
புதுடெல்லி: ஜூலை 7-பாரத் டாக்ஸி சேவையை உருவாக்கியது போல் கூட்டுறவு ஆயுள் காப்பீடு நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கும் என மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.பாரத் டாக்ஸி சேவை திட்டத்தை...
116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி
திருப்பதி: ஜூலை 7- திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி பாதை வழியாக 3,550 படிக்கட்டுகள் ஏறி வந்த 116 வயது மூதாட்டியான நவநீதம்மாளுக்கு, கோவில் நிர்வாகம் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை...
நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இன்றே கடைசி நாள்
டெல்லி, ஜூலை 7- நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற இன்றே கடைசி வாய்ப்பு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு...
கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட்
மும்பை: ஜூலை 6-மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புனே-மும்பை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று...




























