வயநாடு நிலச்சரிவுக்கு சுரங்கப் பணிகளே காரணம்” – உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு

0
வயநாடு: ஜூலை 8-கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு...

வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பியவர்கள் வைத்த பகீர் குற்றச்சாட்டு

0
திருவனந்தபுரம், ஜூலை 8- ​ வயநாடு நிலச்சரிவுக்கு காரணம், சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம்தான் என்று கேரள அரசு கூறியிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். கேரள...

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஹைதராபாத் டிஎஸ்பி சிறையில் அடைப்பு

0
ஹைதராபாத், ஜூலை 8- ஹை​தா​ரா​பாத்​தில் சொத்​துக் குவிப்பு வழக்​கில் கைது செய்​யப்​பட்ட போலீஸ் அதி​காரி ஒரு​வரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டதை தொடர்ந்து சஞ்​சல்​கூடா மத்​திய சிறை​யில் அவர்...

அயோத்தி ராமர் கோவில் பணம் முறைகேடுவிசாரணை தீவிரம்

0
அயோத்தி: ஜூலை 7-உலகமே வியந்து பார்த்த அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த...

பல இடங்களில் தென்மேற்கு பருவமழை: புனேயில் 3 பேர் பலி

0
புதுடெல்லி: ஜூலை 7-நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, மக்களின்...

ஜார்க்கண்ட்: கடிதங்களை விநியோகிக்காத தபால்காரர் சஸ்பெண்ட்

0
ராஞ்சி: ஜூலை 7-ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்​தில் உள்ள பிதோரியா பகு​தி​யில் பலருக்கு முக்​கிய கடிதங்​கள் எது​வும் பல மாதங்​களாக வரவில்​லை.இது குறித்து அவர்​கள் தபால் துறை​யிடம் புகார் தெரி​வித்​தனர். இதையடுத்து பிதோரியா...

கூட்​டுறவு ஆயுள் காப்​பீடு நிறுவனம் தொடங்​கப்படும்: அமித் ஷா அறிவிப்பு

0
புதுடெல்லி: ஜூலை 7-பாரத் டாக்ஸி சேவையை உரு​வாக்​கியது போல் கூட்டுறவு ஆயுள் காப்​பீடு நிறு​வனத்தை மத்​திய அரசு தொடங்​கும் என மத்​திய கூட்​டுறவுத்​துறை அமைச்​சர் அமித் ஷா கூறி​னார்.பாரத் டாக்ஸி சேவை திட்​டத்தை...

116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி

0
திருப்பதி: ஜூலை 7- திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி பாதை வழியாக 3,550 படிக்கட்டுகள் ஏறி வந்த 116 வயது மூதாட்டியான நவநீதம்மாளுக்கு, கோவில் நிர்வாகம் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை...

நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இன்றே கடைசி நாள்

0
டெல்லி, ஜூலை 7- நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற இன்றே கடைசி வாய்ப்பு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கிக் கணக்கு...

கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு: மும்பைக்கு ரெட் அலர்ட்

0
மும்பை: ஜூலை 6-மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புனே-மும்பை நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் இன்று...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe