ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவிப்பு
புதுடெல்லி: டிசம்பர் 31-பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ள நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.கடந்த...
சபரிமலை சன்னிதானத்தில் புகைப்படம் எடுக்க தடை
சபரிமலை: டிசம்பர் 31-சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை சீசனுக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்....
டில்லி பாதுகாப்புக்காக வருகிறது ‘சுதர்சன சக்கரம்’ கவசம்
புதுடில்லி: டிசம்பர் 31-டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், மிக முக்கியமான மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள வி.ஐ.பி., மண்டலங்களில், வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், 5,181 கோடி ரூபாய் மதிப்பில்,...
வங்கதேசத்தில் தாக்குதல் நீடிப்பு: மேலும் ஒரு இந்து சுட்டுக் கொலை
புதுடெல்லி; டிசம்பர் 31-வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் சுட்டுக்கொல்லப்பட்டது பதற்றத்தை அதிகரித்து உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி...
வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஒத்திவைப்பு: அகிலேஷ் கண்டனம்
உத்தரப்பிரதேசம்: டிசம்பர் 31-உத்தரப்பிரதேசத்தில் வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும் தேதியை ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் வரைவு வாக்காளர்...
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் 7 பேர் பலி
டேராடூன்: டிசம்பர் 30-உத்தராகண்ட் மாநிலத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், பயணிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசைன் அருகே பல பயணிகளை...
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: டிசம்பர் 30-2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த பட்ஜெட்...
உ.பி.யில் உயிருடன் இருந்தவர் பெயரில் உடற்கூறாய்வு
புதுடெல்லி: டிசம்பர் 30 -உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்கூராய்வு அறிக்கை அனுப்பிய சம்பவத்தில் மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்...
வங்கதேச முன்னாள்பிரதமர் கலீதா ஜியா காலமானார்
டாக்கா: டிசம்பர் 30-வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா...
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் திறப்பு
சபரிமலை: டிசம்பர் 30 -சபரிமலையில் 41 நாள் மண்டல பூஜைகள் நிறைவடைந்தபின் கடந்த 27-ம் தேதி இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் சபரிமலை...





















