ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்.2-ல் அமல்: மத்திய அரசு தகவல்
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-ஜிஎஸ்டி வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில்...
ஆந்திராவில் வைர வேட்டையில் இறங்கிய கிராம மக்கள்
சென்னை: ஆகஸ்ட் 26-ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமாவில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் வைரக் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட காலமாகப் பெயர் பெற்ற ஜோனகிரி,...
வெள்ள அபாயம் – பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா
புதுடெல்லி: ஆக. 26-இமய மலையில் உருவாகும் தாவி நதி (Tawi River), ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக பாய்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நுழைகிறது. கனமழை காரணமாக இந்த நதியில் தற்போது வெள்ளம்...
எஸ்எஸ்சி தேர்வர்கள் மீது தடியடி: ராகுல் கண்டனம்
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: எஸ்எஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ராம்லீலா மைதானத்தில் அமைதியாக போராட்டம் நடத்திய தேர்வர்கள்...
மோடி படிப்புச் சான்றிதழ்: மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-பிரதமர் நரேந்திர மோடியுடன் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதியோரின் விவரங்களை அளிக்கக்கோரி நீரஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.அதை ஏற்று அவருக்கு தகவல்கள் அளிக்க மத்திய தகவல் ஆணையம்...
2 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைப்பு
விசாகப்பட்டினம்: ஆக. 26-ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி என்ற இரு போர்க்கப்பல்கள் இன்று கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க் கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ்...
சிஐஎஸ்எப் முக்கிய பணிகளில் முதல் பெண் கமாண்டோ குழு
புதுடெல்லி: ஆக. 26-மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) முதல் முறையாக பெண் கமாண்டோ குழுவினரை முக்கிய பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு விமான நிலையங்கள் மற்றும் பிரச்சினைகள்...
உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
புதுடெல்லி: ஆகஸ்ட் 26-தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை...
விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி:ஆகஸ்ட் 26- ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் வந்தாரா விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ‘வன்தாரா’ என்ற பெயரில் வன...
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்: தூதர் உறுதி
புதுடில்லி: ஆகஸ்ட் 25-‘’அமெரிக்காவின் வரிகள் இருந்த போதிலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்’’ என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்தார்.ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய்...