ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது
புதுடெல்லி: மார்ச் 28:அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக டெல்லி அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் ஆந்திரா மற்றும் டெல்லி காவல்...
முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு: சிபிஐ பதில் அளிக்க உத்தரவு
சென்னை: மார்ச் 28 -முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்...
ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்
கொல்கத்தா: மார்ச் 28:மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பகுதியாக வடக்கு வங்கத்தில் உள்ள 54 தொகுதிகள் அமைந்துள்ளன.மேற்கு வங்க பேரவையில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும்...
பெட்ரோல் டீசல் விலை உயராது
புதுடெல்லி: மார்ச் 27 -சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால்...
போர் பதற்றம்: முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 27 -மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.ஈரான் போர் காரணமாக ஹார்முஸ்...
பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்
டெல்லி: மார்ச் 27- பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான்...
சவுதியில் இறந்த உ.பி. தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
சீதாப்பூர்: மார்ச் 27-உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் பகைன் கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோபால் (26). சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில்...
அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா ஹிமந்த பிஸ்வா
குவாஹாட்டி: மார்ச் 27-அசாம் மாநில சட்டப்பேரவையிலுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அசாமின் வெற்றிகரமான முதல்வராக வலம்...
மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...
பிரான்ஸ் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பு
புதுடெல்லி: மார்ச் 27-சக்திவாய்ந்த ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார்.மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்...
































