ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது

0
புதுடெல்லி: மார்ச் 28:அல்​-​காய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் போன்ற தடை செய்​யப்​பட்ட தீவிர​வாத அமைப்​பு​களு​டன் தொடர்​புடைய 12 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.இது தொடர்​பாக டெல்லி அதி​காரி​கள் கூறிய​தாவது: பல்​வேறு மாநிலங்​களில் ஆந்​திரா மற்​றும் டெல்லி காவல்...

முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு: சிபிஐ பதில் அளிக்க உத்தரவு

0
சென்னை: மார்ச் 28 -முரசொலி அறக்​கட்​டளை நிர்​வாகம் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்​ட​தாக குற்​றம்​சாட்டி தொடரப்​பட்ட வழக்​கில் சிபிஐ, தேசிய தாழ்த்​தப்​பட்​டோர் ஆணை​யம் தரப்​பில் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர்...

ஆட்சியை தீர்மானிக்கும் 54 தொகுதிகள்

0
கொல்கத்தா: மார்ச் 28:மேற்கு வங்க மாநிலத்​தில் ஆட்​சி​யைப் பிடிக்​கப் போவது யார் என்​ப​தைத் தீர்​மானிக்​கும் பகு​தி​யாக வடக்கு வங்​கத்​தில் உள்ள 54 தொகு​தி​கள் அமைந்​துள்​ளன.மேற்கு வங்க பேர​வை​யில் உள்ள 294 தொகு​தி​களுக்கு வரும்...

பெட்ரோல் டீசல் விலை உயராது

0
புதுடெல்லி: மார்ச் 27 -சர்வதேச அளவில் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம் எழுந்தது. இதனை சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால்...

போர் பதற்றம்: முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

0
புதுடெல்லி: மார்ச் 27 -மேற்கு ஆசிய போரால் ஏற்​பட்​டுள்ள பிரச்சினைகளை சமாளிக்​கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்​களு​டன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்​துகிறார்.ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ்...

பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்

0
டெல்லி: மார்ச் 27- பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான்...

சவுதியில் இறந்த உ.பி. தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

0
சீதாப்பூர்: மார்ச் 27-உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் பகைன் கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோபால் (26). சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில்...

அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா ஹிமந்த பிஸ்வா

0
குவாஹாட்டி: மார்ச் 27-அசாம் மாநில சட்​டப்​பேர​வை​யிலுள்ள 126 தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 9-ம் தேதி தேர்தல் நடை​பெறவுள்​ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அசாமின் வெற்​றிகர​மான முதல்​வ​ராக வலம்...

மகளிர் வாக்கு என்கிற மந்திரக்கோல்

0
சென்னை: மார்ச் 27 -வாக்குச் சாவடிகளை நோக்கிப் பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் பின்னால் இருப்பது அவர்களுடைய அரசியல் விழிப்புணர்வு. குடும்பத் தலைவரின் விருப்பமும் பரிந்துரையுமே தேர்தல் நாளில் பெண்களின் வேதவாக்காக இருந்த...

பிரான்ஸ் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்: ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பு

0
புதுடெல்லி: மார்ச் 27-சக்​தி​வாய்ந்த ஜி7 நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்​டுக்கு பயணம் மேற்​கொண்​டார்.மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe