இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ்” – மோடி புகழாரம்
கோலாலம்பூர்: பிப்ரவரி 9-மலேசியாவில் வசிக்கும் தமிழர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் என பெருமையுடன் கூறினார்.பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மலேசியாவுக்கு நேற்று சென்றார். அவரை கோலாலம்பூர்...
நேதாஜியின் ஐஎன்ஏ வீரர் ஜெயராஜை சந்தித்த பிரதமர் மோடி
கோலாலம்பூர்: பிப்ரவரி 9-நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) மலேசியா, சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இணைந்து பிரிட்டிஷ் படைக்கு எதிராக வீர, தீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர்...
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 அதிகரிப்பு
சென்னை: பிப்ரவரி 9-22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.15,000 அதிகரித்துள்ளது.உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது....
ஜம்மு காஷ்மீருக்கு கடந்த ஆண்டில் 1.7 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜம்மு: பிப்ரவரி 9-ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு 36,000 வெளிநாட்டினர் உட்பட 1.7 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.ஜம்மு காஷ்மீருக்கு கடந்தாண்டு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எவ்வளவு என காஷ்மீர் சட்டப்பேரவையில்...
ராட்டினம் உடைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு
பரீதாபாத்: பிப்ரவரி 9-ஹரியானா மாநிலம் பரீதாபாத் அருகில் சூரஜ்குந்த் மேளா சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுகிறது.இங்கு நேற்று முன்தினம் ராட்சத ராட்டினத்தில் 15 பேர் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினம் திடீரென உடைந்து...
வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் ரூ.27,000 கோடி மிச்சமாகும்
மும்பை: பிப்ரவரி 7-ரஷ்யாவுக்கு பதிலாக வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனால் ரூ.27,000 கோடி வரை அதாவது 300 கோடி டாலர் வரை சேமிக்க முடியும் என...
வங்கி மூலம் ரூ.25,000 இழப்பீடு
புதுடெல்லி: பிப்ரவரி 7-‘‘டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு, வங்கி மூலம் ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும்’’ என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.கடந்த 4-ம் தேதி தொடங்கி ரிசர்வ் வங்கியின் நிதிக்...
வரி 18 சதவீதமாக குறைப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-இந்தியா அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டது இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது இதனால் இந்தியாவில் புதிய தொழில்கள் மற்றும்...
விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ்எம்கே1ஏ விமானங்கள் தயார்: எச்ஏஎல் அறிவிப்பு
புதுடெல்லி: பிப்ரவரி 7-விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) உள்நாட்டில் தேஜஸ் இலக ரக போர் விமானத்தை தயாரிக்கிறது....
வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகளுடன் யு-19 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்
ஹராரே: பிப்ரவரி 7- ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில்...





























