தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை
கொழும்பு: இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள், தங்கள் சொந்த விருப்பத்துடன் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்துக்கு, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான...
குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 சிறுவன்
முர்ஷிதாபாத்: ஆக. 12-மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான். மேற்கு வங்க...
சீனாவுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி: ஆக. 12-இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் அருணாச்சல் பிரதேசம், இதை யாராலும் மாற்ற முடியாது என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களுக்குச் சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும்...
எப்சிஆர்ஏ மசோதாவை ஜேபிசி-க்கு அனுப்ப மத்திய அரசு திட்டம்
புதுடெல்லி: ஆக. 12-வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.வெளிநாடுகளில் இருந்து இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்த...
சுப்ரியா சுலே மகள் திருமண விழாவில் ஒரே நேரத்தில் அமித் ஷா – ராகுல் காந்தி பங்கேற்பு
புதுடெல்லி: ஆக. 12-அரசியல் களத்தில் கடுமையாக மோதி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு விழாவில் ஒரே...
தடியடி கண்டித்து ஜார்கண்ட் பந்த்
ராஞ்சி: ஆக. 11-மாணவர்கள் போராட்டத்தின் போது ராஞ்சியில் போலீசார் தடிையடி நடத்திய சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்த ஜார்க்கண்ட் மாநில பந்திற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.காலை...
பழிவாங்க இந்திய விவசாயியை கடத்தி சென்ற வங்கதேசத்தினர்
டாக்கா: ஆக. 11-மேற்குவங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டம், தசார் பாரா கிராமத்தைச் சேர்ந்த தேயிலை விவசாயி தீபங்கர் கோபே, 2 நாட்களுக்கு முன்பு சவுல்ஹாட்டி எல்லை வேலியில் இருந்து 150 அடி தூரத்தில்...
தேவாலயத்துக்காக இரு தரப்பினர் மோதல்
கொச்சி: ஆக. 11-கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்துக்காக இரு தரப்பினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.கேரள மக்கள் தொகையில்...
இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் உச்சம் தொட்ட ரஷ்யாவின் பங்கு
மும்பை: ஆக. 11-இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய நாட்டின் பங்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாத தரவுகளின் படி இந்தியாவில் இறக்குமதியான கச்சா எண்ணெயில் சுமார்...
ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த இடத்தை மறந்த விவசாயி – கரையான் அரித்ததால் வேதனை
ஜெய்ப்பூர்: ஆக. 11-ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து வைத்த விவசாயி, அந்த இடத்தை மறந்துவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பணம் திரும்ப கிடைத்தபோது, கரையான்கள் அரித்திருந்ததால்,...




























