எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் வழங்கப்படும்
புதுடில்லி, ஜூன் 27- வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம்,...
பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
டெஹ்ரான், ஜூன் 27- அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது
புதுடெல்லி: ஜூன் 26 -ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட கடற்படை ஊழியரை ராஜஸ்தான் சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்...
இளம் பெண் கூட்டு பலாத்காரம் 4 சிறுவர்கள் அட்டூழியம்
பாட்னா: ஜூன் 26 -சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சந்தித்த 4 சிறார்களால், ஒரு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமான குற்றம் நகரில் நடந்துள்ளது.குற்றத்தைச் செய்த நான்கு பேர் கைது...
காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்துக்கு சசி தரூர் பதில்
புதுடெல்லி: ஜூன் 26 -பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள் என கார்கே கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக...
உ.பி.யில் கதாகாலட்சேபம் செய்பவர் மீது தாக்குதல்
புதுடெல்லி, ஜூன் 26 உத்தரபிரதேசத்தில் 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருபவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த பிரசங்கத்தை பிராமணர் அல்லாதவர் செய்யக் கூடாது என அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர்...
பெண் கொலை தீவிர விசாரணை
புதுடெல்லி: ஜூன் 26 டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக் நகரில் 5...
உத்தராகண்ட்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம்
டேராடூன்: ஜூன் 26உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர்.ருத்ரபிரயாக் மாவட்டத்தின் அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள் கொண்ட பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர்...
இளைஞரின் சட்டையை கழற்றி இழுத்து சென்ற போலீஸ்
ஜம்மு, ஜூன் 26- நோயாளியின் உறவினரிடம் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞரின் சட்டையை கழற்றி போலீஸார் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி தாலுகாவுக்கு...
இந்திய வீரர் விண்வெளி பயணம்
புதுடெல்லி: ஜூன் 25-பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4ன் ஏவுதல் இன்று (ஜூன் 25) திட்டமிடப்பட்டுள்ளது.புளோரிடாவில் நாசாவின் கென்னடி...