தெலுங்கானாவில் 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து
ஹைதராபாத்: மார்ச் 25-தெலுங்கானா அரசு 10-ஆம் வகுப்பு (SSC) பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த முக்கிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:புதிய கல்விக்கொள்கை: முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி தலைமையிலான...
7 மாநிலங்களில் தீவிரவாத சதி திட்டம் அம்பலம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை
விஜயவாடா: மார்ச் 25 -ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.இது குறித்து விஜயவாடா போலீஸார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி, ராஜஸ்தான்,...
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்?
டெல்லி: மார்ச் 25-ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போருக்கு நடுவே தான் ஈரானுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது...
ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை: மார்ச் 25-சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வியட்நாமிலிருந்து புரூனே வழியாக கஞ்சாவை கடத்தி வந்த வடமாநில இளைஞரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.தமிழக சட்டசப்பேரவை...
அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதை பிரதமர் செய்வார்: ராகுல்காந்தி
புதுடெல்லி: மார்ச் 25 -டெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி: பிரதமரின் நிலைப்பாட்டில் சமரசம் ஏற்பட்டால் நமது வெளியுறவுக் கொள்கையிலும் சமரசம் ஏற்பட்டதாகவே அர்த்தம். அமெரிக்கா-இஸ்ரேல்...
மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை
புதுடெல்லி: மார்ச் 25-ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம்...
ஈரானுடன் ரகசிய ஒப்பந்தம் – அம்பானி சம்பவம்
டெல்லி: மார்ச் 25-ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தான் ஈரானிடம் இருந்து 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நம் நாட்டின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்...
உத்தர பிரதேசத்தில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு
புதுடெல்லி: மார்ச் 24 -உத்தர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும்...
114 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி
புதுதில்லி, மார்ச் 24 -இந்திய விமானப்படைதனது வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, 2026-27 நிதியாண்டில் 114 ரபேல் போர் விமானங்கள், 60 நடுத்தர போக்குவரத்து விமானங்கள் மற்றும் கூடுதல் வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை...
கடைசி நாளில் காங்கிரஸில் சேர்ந்து மனுத் தாக்கல் செய்த அமைச்சர்
குவாஹாட்டி: மார்ச் 24 -அசாம் மாநில கேபினட் அமைச்சர் நந்திதா கர்லோசாவுக்கு பாஜக மீண்டும் சீட் வழங்காததால், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அசாம்...

































