இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய வீரர்கள்
புதுடெல்லி: ஆக. 11-வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ரஷ்ய விண்வெளி வீரர்கள், இந்திய தேசியக் கொடியை ஏந்தி...
பாகிஸ்தான் வீரர் புலம்பியதை கதையாக கேட்டு சிரித்த பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: ஆக. 11-காமன்வெல்த் விளையாட்டு பாராட்டு விழாவில் சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியையே வாய்விட்டுச் சிரிக்க வைத்துள்ளார் இந்தியக் குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த்...
மம்தா பானர்ஜி சென்ற கார் மீது கல்வீச்சு: முதல்வர் சுவேந்து அரசு மீது குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஆக. 10- திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கார் மீது நேற்று கல்வீச்சு நடந்தது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், காஞ்சரபாரா நகரைச் சேர்ந்த திரிணமூல்...
கனடாவில் இந்தியப் பெண் கொடூரக் கொலை: 7 மாதத்துக்கு பின் காதலன் கைது
டெல்லி. ஆக. 10- கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அவரது காதலனை, சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் டொராண்டோ காவல் துறையினர் விமான நிலையத்தில்...
பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை – நீதிமன்றம்
டெல்லி, ஆக. 10- பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், வழக்கிலிருந்து...
ராகுல் காந்தி என்ன செய்யப்போகிறார்.. ஜார்க்கண்ட் அரசை நெருக்கும் மாணவர்கள்
ராஞ்சி, ஆக. 10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக மாணவர்கள் தீவிர போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து...
80-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு
புதுடெல்லி: ஆக. 10-நாட்டின் 80-வது சுதந்திர தினம் ஆக.15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். அதற்காக சுமார் 20,000 பாதுகாப்புப் படையினருடன்...
கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு: மதுராவில் போலீஸார் குவிப்பு
மதுரா: ஆக. 10-கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுராவில் நேற்று போலீஸார் குவிக்கப்பட்டனர். கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க ஆகஸ்ட் 9-ம் தேதி கர...
எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு
புதுடெல்லி: ஆக. 10-வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தற்போது சட்டத்தில் மேலும் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு, வெளிநாட்டு...
ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: அரசுடன் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
புதுடெல்லி: ஆக. 10-ஜார்க்கண்ட் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வேலைவாய்ப்பு, தேர்வு விதிமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசுக்கும், மாணவர் பிரதிநிதிகளுக்கும் இடையே...




























