சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

0
புதுடெல்லி: மே 13-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடப்பட்ட ஒரு...

ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

0
மும்பை: மே 13-இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கடுமை​யாக சரிவடைந்​தது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது.கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் ரூபாய் மதிப்பு...

கேரள காங்கிரஸ் திணறல்

0
திருவனந்தபுரம்: மே 13-தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. இதில் கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. மே 4ஆம்...

அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவி ஏற்றார்

0
குவஹாட்டி: மே 12 -வடகிழக்கு மாநிலமான அசாம்சட்டமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று பாஜகவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். இதன் மூலம் அசாமில் பாஜகவின் ஆட்சி மேலும்...

கேரள முதல்வராக கே.சி. வேணுகோபால்அறிவிக்கப்பட வாய்ப்பு

0
திருவனந்தபுரம், மே 12 -கேரளாவிற்கான முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சிக்குள் எந்தவிதமான அரசியல் குழப்பங்களையோ அல்லது போராட்டங்களையோ தவிர்ப்பதற்காக, கட்சி இறுதி முடிவை...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம்: மேற்கு வங்க முதல்வர் ஒப்புதல்

0
கொல்கத்தா: மே 12 -ஊடுரு​வலை தடுக்க வங்​கதேச எல்​லை​யில் வேலி அமைப்​ப​தற்கு தேவை​யான நிலத்தை எல்லை பாது​காப்பு படைக்கு (பிஎஸ்​எப்) வழங்​க​ முதல் அமைச்​சரவை கூட்​டத்​தில் மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதிகாரி...

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? – அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் மத்திய அரசு

0
புதுடெல்லி: மே 12 -மேற்கு ஆசியப் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம்...

பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூவர் கைது

0
கொல்கத்தா: மே 12 -மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்...

கேஸ் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுகிறதா?

0
புதுடெல்லி: மே 12-இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எடுத்து பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கிறது.முதலில் எல்லாம்...

ஜாக்குலின் அப்ரூவர் மனுவுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு

0
புதுடெல்லி: மே 12-மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் என்பவர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என கூறி நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரும் புள்ளிகளை தெரியும் எனக் கூறி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe