தெலங்கானா அமைச்சராகிறார் முகமது அசாருதீன்
ஹைதராபாத்: அக்.30-தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மேலும் 3 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம்.தெலங்கானாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு...
குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நூதன தண்டனை
புனே: அக்.30-குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞருக்கு 1,000 துண்டுப் பிரசுரங்களை வழங்குமாறு புனே மோட்டார் வாகன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட்டின் ஹின்ஜாவாடி பகுதியில் கடந்த ஜூலை 22-ம் தேதி...
ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல்
புதுடெல்லி: அக்.30- சர்வதேச அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா, ஜப்பான் உறவு வலுவாக இருப்பது அவசியம் என்று புதிதாக பதவியேற்றுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டின் புதிய...
படகு கவிழ்ந்தது: மாயமான 8 பேரைதேடும் பணி தீவிரம்
லக்னோ: அக். 30-உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி திவீரமாக நடந்து வருகிறது.உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பரதபூர் கிராமத்திற்கு அருகிலுள்ள...
ஹெலிகாப்டரில் சந்திரபாபு நாயுடு ஆய்வு
அமராவதி: அக். 30-மோந்தா புயல் ஆந்திராவை புரட்டி போட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். வங்க கடலில் மையம் கொண்டிருந்த மோந்தா புயல்...
கரையைக் கடந்தது மோந்தா புயல்
அமராவதி: அக். 29-பெரும் அச்சுறுத்தல் பேரழிவு அபாயத்தை ஏற்படுத்தி வந்த புயல் ஒரு வழியாக கரையை கடந்தது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின்...
ஐயப்ப பக்தர்களுக்கான விபத்து காப்பீடு
குமுளி: அக். 29-சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக கடந்த ஆண்டு விபத்து காப்பீ’ட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.ஆனால், பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழை உள்ளிட்ட...
அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு
ஜெய்ப்பூர்: அக்டோபர் 29-ராஜஸ்தான் அமைச்சர் மதன் திலாவர் நேற்று முன்தினம் கூறியதாவது: ராஜஸ்தானில் கல்வி, சம்ஸ்கிருத கல்வி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கீழ் வரும் அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் தினமும்...
கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை, ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை பங்கேற்பு
ஜெய்ப்பூர்: அக்டோபர் 29-ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஆண்டுதோறும் புஷ்கர் ஒட்டக கண்காட்சி நடைபெறும். இங்கு பல்வேறு ரக ஒட்டகங்கள், எருதுகள், குதிரைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு புஷ்கர் கண்காட்சியில்...
முதலீட்டாளர்களே உஷார்.. தங்கம் விலை மேலும் சரியும்
புதுடெல்லி: அக்டோபர் 29-சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), அடுத்த சில மாதங்களுக்கான தங்கத்தின் இலக்கு விலையை அதிரடியாக...




















