7 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்கள்

0
வாரங்கல்: அக்டோபர் 27தெலங்கானாவில் 7 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாளுக்கு நாள் தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தெருநாய்கள் தாக்குதல்...

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு

0
டேராடூன்: அக்டோபர் 27உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் - பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும்...

பிளாஸ்டிக் கழிவுக்கு உணவு பெறும் திட்டம்: பிரதமர் பாராட்டு

0
புதுடெல்லி: அக்டோபர் 27பிளாஸ்​டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் வகை​யில் சத்​தீஸ்​கர் அரசு எடுத்​துள்ள முன்​முயற்​சிக்கு மன்கி பாத் உரை​யில் பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.மாதம்...

ராகுல் காந்தி கடும் விமர்சனம்

0
புதுடெல்லி: அக்டோபர் 27 -ம​கா​ராஷ்டிர பெண் மருத்​து​வர், அந்த மாநில அரசு நிர்​வாகத்​தால் படு​கொலை செய்​யப்​பட்​டிருக்​கிறார் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்டி உள்​ளார்.மகா​ராஷ்டி​ரா​வின் சாதரா மாவட்​டம், பால்​டன்...

மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு

0
கோலாலம்பூர்: அக்டோபர் 27கோலாலம்பூரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பில்,...

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 54 இந்தியர்கள்

0
புதுடில்லி: அக்டோபர் 27சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 54 பேர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் முறையான விசா இல்லாமல் வசித்து வரும்...

ஆந்திராவை நோக்கி நகரும் மோந்தா புயல்

0
புதுடெல்லி: அக். 25-புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய...

தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகள் கைது

0
புதுடெல்லி: அக். 25-டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா நேற்று கூறியதாவது:கடந்த 16-ம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில்...

பெண் டாக்டர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்

0
புதுடெல்லி: அக். 25-ம​கா​ராஷ்டி​ரா​வின் சதாரா மாவட்​டத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றிய பெண் மருத்​து​வர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு 2 போலீஸ் அதி​காரி​கள் பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக அவர் குறிப்பு...

ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்

0
புதுடெல்லி: அக். 25-தாய்​லாந்​தில் இருந்து கடந்த திங்​கட்​கிழமை 2 இந்​திய பயணி​கள் டெல்லி விமான நிலை​யம் வந்தனர்.அவர்களது தனிப்​பட்ட உடைமை​கள் எக்​ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்​யப்​பட்​டன. இதையடுத்து நடை​பெற்ற சோதனை​யில் 4 பாலிதீன்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe