7 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்கள்
வாரங்கல்: அக்டோபர் 27தெலங்கானாவில் 7 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாளுக்கு நாள் தெருநாய்கள் தொந்தரவு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தெருநாய்கள் தாக்குதல்...
திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு
டேராடூன்: அக்டோபர் 27உத்தராகண்ட் மாநிலம், ஜான்சர் - பவார் பகுதியில் உள்ளது கந்தார் கிராமம். பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சமீபத்தில், பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமணம் மற்றும்...
பிளாஸ்டிக் கழிவுக்கு உணவு பெறும் திட்டம்: பிரதமர் பாராட்டு
புதுடெல்லி: அக்டோபர் 27பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ள முன்முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.மாதம்...
ராகுல் காந்தி கடும் விமர்சனம்
புதுடெல்லி: அக்டோபர் 27 -மகாராஷ்டிர பெண் மருத்துவர், அந்த மாநில அரசு நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.மகாராஷ்டிராவின் சாதரா மாவட்டம், பால்டன்...
மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு
கோலாலம்பூர்: அக்டோபர் 27கோலாலம்பூரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பில்,...
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 54 இந்தியர்கள்
புதுடில்லி: அக்டோபர் 27சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 54 பேர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் முறையான விசா இல்லாமல் வசித்து வரும்...
ஆந்திராவை நோக்கி நகரும் மோந்தா புயல்
புதுடெல்லி: அக். 25-புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய...
தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: அக். 25-டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா நேற்று கூறியதாவது:கடந்த 16-ம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில்...
பெண் டாக்டர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்
புதுடெல்லி: அக். 25-மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 2 போலீஸ் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் குறிப்பு...
ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்
புதுடெல்லி: அக். 25-தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை 2 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தனர்.அவர்களது தனிப்பட்ட உடைமைகள் எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 4 பாலிதீன்...




















