பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்கள்
நியூயார்க்: அக். 25-பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் வலியுறுத்தி உள்ளார்.ஐநா பாதுகாப்பு...
ஆந்திராவை நோக்கி நகரும் மோந்தா புயல்
புதுடெல்லி: அக். 25-புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய...
தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகள் கைது
புதுடெல்லி: அக். 25-டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா நேற்று கூறியதாவது:கடந்த 16-ம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில்...
டிரம்ப் வேஸ்ட் என விமர்சித்த மம்தானி! நியூயார்க் மேயர் தேர்தலில் வெல்வாரா?
நியூயார்க், அக். 25- நியூயார்க் நகர மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி களமிறங்கியுள்ளார். இவர் அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து...
பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை – ஆப்கான் அறிவிப்பு
காபூல்: அக். 25-பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க குனார் நதியில் புதிய அணை கட்டப்படும் என்று ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் சுமார் 2,640 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லைப் பிரச்சினை...
பெண் டாக்டர் தற்கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது பாலியல் புகார்
புதுடெல்லி: அக். 25-மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 2 போலீஸ் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் குறிப்பு...
ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்
புதுடெல்லி: அக். 25-தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை 2 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தனர்.அவர்களது தனிப்பட்ட உடைமைகள் எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 4 பாலிதீன்...
பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி தான் வெல்லும் – கருத்து கணிப்பு
பாட்னா, அக். 25- பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த...
தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
சமஸ்திபூர்: அக். 25-பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வரலாறு காணாத வெற்றி பெறும். அனைத்து தேர்தல் சாதனைகளையும் என்டிஏ முறியடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.வரும் நவம்பர்...
அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
கீவ், அக். 25- ரஷ்ய எரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்...




















