கடற்படைக்கு மேலும் பலம்
விசாகப்பட்டினம்: ஏப்ரல் 3-இந்திய கடற்படையின் பலம் உலகம் வியக்கம் வகையில் அதிகரித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்க தயார் நிலையில் உள்ளது.பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக்...
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் ஆலோசனை
லண்டன்: ஏப்ரல் 3-ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது தொடர்பாக பிரிட்டன் தலைமையில் 40 நாடுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும்...
அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்: ஈரான் ராணுவ அதிகாரி அறிவிப்பு
டெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த...
‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா மழலைகளின் விளையாட்டு
காசா: ஏப்ரல் 3-இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.போர் மிகக்...
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு: உடனடியாக அமல்
இஸ்லாமாபாத்: ஏப்ரல் 3-பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அமெரிக்கா - இஸ்ரேல்...
இந்திய நண்பர்கள் பத்திரமாக உள்ளனர்: ஈரான் உறுதி
டெஹ்ரான்: ஏப்ரல் 3-இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு...
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்
வாஷிங்டன்: ஏப்ரல் 3-வரிகள் விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்தார். இதற்கிடையே மீண்டும் காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதிகபட்சம் 100% வரை வரி...
இனி பாராளுமன்ற தொகுதிகள் 816
புதுடெல்லி: ஏப்ரல் 3-மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த...
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா
தெஹ்ரான்: ஏப்ரல் 3-மத்திய கிழக்கில் 5வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், அங்குள்ள மிகப் பெரிய பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை...
ஐ-பேக் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை
புதுடெல்லி: ஏப்ரல் 3-மேற்கு வங்க நிலக்கரி ஊழல் வழக்கில், தேர்தல் வியூகம் வகுத்து தரும் ஐ-பேக் நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.பெங்களூரு, ஹைதராபாத் மற்றும்...

































