பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு
டேராடூன்: ஜூலை 4-அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ள சூழலில் பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க கோயில் கமிட்டியினர் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பத்ரிநாத்,...
திருப்பதியில் 1.26 கோடி லட்டு விற்பனை
திருமலை: ஜூலை 4-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் மாதம் சாதனை அளவாக 1.26 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகியுள்ளது.ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் லட்டு பிரசாத கவுன்டரை நோக்கி...
சந்தூர் இசைக் கருவியை அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர்
புதுடெல்லி: ஜூலை 4-டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார்.இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக்...
மும்பை, தானேவில் தொடரும் கனமழை: ஜூலை 6 வரை ரெட் அலர்ட்
மும்பை: ஜூலை 4-மும்பை மற்றும் தானே மாவட்டங்களுக்கு ஜூலை 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனைத்...
ஈபிள் டவரை விட 40 மடங்கு அதிகமான இரும்பு கொண்டு கட்டப்பட்ட சுத்திகரிப்பு ஆலை
ஜெய்ப்பூர், ஜூலை 4- பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரை விட 40 மடங்குக்கும் அதிகமான இரும்பு பயன்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார். ராஜஸ்தான்...
தாயுமானவர்’ திட்டம் விரிவாக்கம்
சென்னை: ஜூலை 4-‘தாயுமானவர்’ திட்டத்தை 60 வயதினரும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தவெக அரசின் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல்...
பாகிஸ்தானுடன் பேசுவது வீண்’ – சிங்கப்பூர் முன்னாள் தூதர் அனுபவ பகிர்வு
சிங்கப்பூர், ஜூலை 4-பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்’’ என சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் சிங்கப்பூர் முன்னாள் தூதர் பிலஹரி கவுசிகன் கருத்து தெரிவித்து உள்ளார். சர்வதேச கருத்தரங்கம் ஒன்று நடந்த...
உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு
புதுடெல்லி: ஜூலை 4-கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் கருத்து தெரிவிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.கரூரில் கடந்த...
“இந்தியாவில் இருந்திருந்தால் சிஇஓ ஆகியிருக்க மாட்டேன்” – இந்திரா நூயி கருத்தால் சர்ச்சை
வாஷிங்டன், ஜூலை 4- பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, அமெரிக்காவைத் தவிர இந்தியா உள்ளிட்ட வேறு எந்த நாட்டிலும் தம்மால் பெரு நிறுவனத்தின் சிஇஓ ஆகியிருக்க...
சிந்து நதி ஒப்பந்த ரத்து தொடரும்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு பதில்
புதுடெல்லி, ஜூலை 4- திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து நதி இந்தியாவில் 780 கி.மீ., பாகிஸ்தானில் 2,170 கி.மீ. தொலைவுக்கு பாய்கிறது. இந்த நதி கட்டமைப்பில் மொத்தம் 6 நதிகள் உள்ளன. உலக வங்கியின்...




























