எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் வழங்கப்படும்
புதுடில்லி, ஜூன் 27- வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம்,...
பேச்சு நடத்த மாட்டோம்: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி
டெஹ்ரான், ஜூன் 27- அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க...
மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
மெக்சிகோ சிட்டி: ஜூன் 26 -மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணத்தில் நடந்த சாலை கொண்டாட்டத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணத்தில் இரபுவாடோ நகரில் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும்...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது
புதுடெல்லி: ஜூன் 26 -ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட கடற்படை ஊழியரை ராஜஸ்தான் சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்...
இளம் பெண் கூட்டு பலாத்காரம் 4 சிறுவர்கள் அட்டூழியம்
பாட்னா: ஜூன் 26 -சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சந்தித்த 4 சிறார்களால், ஒரு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமான குற்றம் நகரில் நடந்துள்ளது.குற்றத்தைச் செய்த நான்கு பேர் கைது...
‘ஆபரேஷன் சிந்தூர்’ ஏன், எதற்காக? – சீனாவில் ராஜ்நாத் சிங் ஆவேசப் பேச்சு
பீஜிங்: ஜூன் 26 -அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு...
சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று அடைகிறார் சுபான்ஷு சுக்லா
நியூயார்க்: ஜூன் 26 -இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். 41 ஆண்டுகளுக்கு பின், விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர்...
காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்துக்கு சசி தரூர் பதில்
புதுடெல்லி: ஜூன் 26 -பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள் என கார்கே கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக...
பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணை
இஸ்லாமாபாத்: ஜூன் 26 -நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் மத்திய அரசு சமீபத்தில் நடவடிக்கையை எடுத்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல்,...
அணு ஆயுத திட்டத்தை ஈரான் துவக்கினால் தாக்குவோம்: டிரம்ப்
த ஹேக் : ஜூன் 26‘அணு ஆயுத திட்டத்தை மீண்டும் துவக்கினால் ஈரானை தாக்குவோம். அந்த தாக்குதல் தற்போது நடந்ததைவிட மோசமானதாக இருக்கும்,’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறினார்.மேற்காசிய...