சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேரம்
புதுடெல்லி: ஏப்ரல் 2-சிறையில் 50 நாட்கள், ஓட்டலில் 25 நாட்கள், பேருந்தில் 19 மணி நேர பயணம் என இந்தியர் ஒருவர் பல சிரமங்களை எதிர்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.கடந்த ஆண்டு டிசம்பர் 8ம்...
உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தன
திருவனந்தபுரம்: ஏப்ரல் 2-குவைத்தில் மேற்காசிய போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் நேற்று அதிகாலையில் கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன.மேற்காசிய நாடான ஈரான் மீது...
விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு:அமித் ஷாவுக்கு தவெக அவசரக் கடிதம்
புதுடெல்லி: ஏப்ரல் 2-தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குளறுபடிகள் நடப்பதாகக் கூறி, அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அவர்...
நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை
வாஷிங்டன்: ஏப்ரல் 2-நேட்டோ ஒரு ‘காகிதப் புலி’ என்றும் அதிலிருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்...
ரஷ்ய ராணுவ விமான விபத்தில் 30 பேர் உயிரிழப்பு
மாஸ்கோ: ஏப்ரல் 2-ரஷ்ய ராணுவ விமானம் க்ரிமியா பகுதியில் நேற்று முன்தினம் இரவு விபத்துக் குள்ளானதில் அதில் பயணம் செய்த 30 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்தில் உள்ள பழமையான போக்குவரத்து விமானம்...
வடக்கு கேரளத்தில் முந்தும் எல்டிஎஃப்; வயநாடு, மலப்புரத்தில் யுடிஎஃப்
திருவனந்தபுரம்: ஏப்ரல் 2-கேரளத்தில் மொத்தம் 140 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 71 தொகுதிகள் தேவை என்ற நிலை உள்ளது.இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான...
11 முறை குலுங்கிய இந்தோனேசியா
ஜகர்தா: ஏப்ரல் 2-இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது....
டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் ஆலோசனை
புதுடெல்லி: ஏப்ரல் 2-ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பதற்றம் தொடரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்புக்கான அமைச்சரவை கவுன்சில் (சிசிஎஸ்) ஆலோசனை நடத்தியது. ஈரான்...
பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
புதுடெல்லி: ஏப்ரல் 2-இந்த ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்களின் கணக்கு அசாம், கேரளம், புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக இந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகின்றன.அசாம் தேர்தலைப் பொறுத்தவரை, வெற்றி பெற...
போரினால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? ஈரான் அதிபர் கேட்ட கேள்வி
தெஹ்ரான், ஏப்ரல் 2- மத்திய கிழக்கில் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை...
































