அயோத்திக்கு வருவோர் 23.82 கோடியாக அதிகரிப்பு
அயோத்தி, அக். 20- உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு கடந்த ஆறு மாதங்களில், 23.82 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இதன் வாயிலாக, முன் எப்போதும் இல்லாத வகையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில...
மகள் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர் பேச்சால் சர்ச்சை
போபால், அக். 20- ‘‘இந்துக்கள் அல்லாதவர்களின் வீடுகளுக்கு மகள் சென்றால், அவரது கால்களை பெற்றோர் உடைக்க வேண்டும்’’ என்று முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்குர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி
வாஷிங்டன், அக். 20- ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பொருட்களை...
பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது’ – பிரதமர் மோடி
புதுடெல்லி, அக். 20- இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாகிஸ்தானுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுத்தது என...
சரக்கு விமானம் கடலில் விழுந்ததில் 2 பேர் பலி
பீஜிங், அக். 20- ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்தது. இந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். சீனாவில் உள்ள ஹாங்காங் சர்வதேச...
சுதேசி பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு
புதுடில்லி, அக். 20- சுதேசி பொருட்களை வாங்கி 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை, பண்டிகையுடன் கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வரி உயர்வு மற்றும்...
ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி
காபூல்: அக். 18-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்...
பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ; அலறியடித்து ஓடிய பயணிகள்
சிர்ஹிந்த்: அக். 18-பஞ்சாபில் கரிப் ரத் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் உருவானது.இதுபற்றிய விவரம் வருமாறு;சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் வந்து...
அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்
லக்னோ: அக். 18-உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது.இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள்...
புதிய அமைச்சரவை: ஜடேஜாவின்மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவியேற்பு
காந்தி நகர்: அக். 18-குஜராத் பாஜக அரசின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவியேற்றனர்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான...