உத்தர பிரதேசத்தில் திடீர் வன்முறை கார், வாகனங்களுக்கு தீ வைப்பு
லக்னோ: ஜூன் 30-உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஆசாத் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் அறிந்து அவரது பீம் ஆர்மி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதால்...
இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலி
டொடோமா: ஜூன் 30-தான்சானியாவில் இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.கிழக்கு ஆப்ரிக்கா நாடான தான்சானியாவில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி...
ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி: ஜூன் 30-பண மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஹரியானா முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தரம் சிங் சோக்கருக்கு சொந்தமான ரூ.557 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.இதுகுறித்து...
அரசின் நல திட்டங்களால்95 கோடி பேர் பயன் – மோடி
புதுடெல்லி: ஜூன். 30-அரசின் நலத் திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ...
நாடு முழுக்க மாறும்அரசு ஊழியர்களின் பென்சன்
டெல்லி: ஜூன். 30-மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக் குழுவின் கீழ் விரைவில் ஒரு பெரிய நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது.ஓய்வூதியத்தை மாற்றியமைக்கும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக்...
பிணைக் கைதிகளை விடுவிக்க ட்ரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன்:ஜூன். 30- “காசா விவகாரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து...
32 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசல்8 கி.மீக்கு அணிவகுத்த வாகனங்கள்
போபால்: ஜூன். 30-மத்திய பிரதேச மாநிலத்தில் 32 மணி நேரமாக நீடித்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்துார் - தேவாஸ் நெடுஞ்சாலையில் 8...
எலான் மஸ்க் சிறந்த மனிதர் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ஜூன். 30-எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ‘’எலான் மஸ்க் சிறந்த மனிதர். அவர் சிறப்பாக செயல்பட கூடியவர்’’ என டிரம்ப்...
எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்..” டிரம்பிற்கு எதிராக ஃபத்வா வெளியிட்ட ஈரான்
தெஹ்ரான்: ஜூன். 30-இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாகவே நீடித்தது. அமெரிக்கா தலையிட்டுத் தாக்குதல் நடத்திய பிறகே இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் மத்தியக் கிழக்கில் இன்னும் முழுமையாக...
பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி, ஜூன் 30- சிறுவன் கடத்தல் வழக்கில் கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.தற்போது வரை தலைமறைவாக உள்ள ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை சென்னை...