அரசியலில் விலகி ஓய்வெடுக்க புது வீட்டில் குடியேறினார் லாலு
பாட்னா: டிசம்பர் 1-ராஷ்ட்ரிய ஜனாதா தள கட்சியின் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ், புது வீட்டில் குடியேறியுள்ளார்.பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வீடு எப்போதும் பரபரப்பாக...
புயலுக்கு 200 பேர் உயிரிழப்பு: 25,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு
கொழும்பு: டிசம்பர் 1-இலங்கையில் டிட்வா புயலுக்கு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிற்கதியான நிலைக்கு ஆளாகி உள்ளனர்.இலங்கையில் டிட்வா புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்புவில்...
புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க மசோதா
புதுடில்லி: டிசம்பர் 1-பார்லிமென்ட் கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க, மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க...
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற ஒரு மாதத்துக்கு இலவச பீர்
நியூயார்க்: டிசம்பர் 1-அமெரிக்காவில் குடியேறியுள்ள சட்டவிரோத வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் வழங்குவதாக சர்ச்சைக்குரிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இடஹோ மாகாணத்தின் ஈகிள் நகரில் உள்ள, ‘ஓல்டு ஸ்டேட்...
கூட்டு திருமணத்தில் கலந்து கொண்டு மணம் முடித்த ம.பி. முதல்வரின் மகன்
போபால்: டிசம்பர் 1-மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தனது இளைய மகன் டாக்டர் அபிமன்யு யாதவுக்கு, உஜ்ஜைன் நகரில் நடத்தப்பட்ட கூட்டு திருமணத்தில் மிக எளிமையாக மணம் முடித்து வைத்தார்.உஜ்ஜைன் நகரில்...
தி.மு.க., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷன் பதில்
புதுடில்லி: டிசம்பர் 1-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக தி.மு.க., தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதில்...
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் செய்த குளறுபடி: டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: டிசம்பர் 1-புலம்பெயர்ந்தோரை எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அனுமதித்து, ஜோ பைடன்,கமலா ஹாரிஸ் குளறுபடி செய்து நாட்டை கெடுத்து விட்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே,...
கர்னூல் அருகே விபத்து-கோலாரை சேர்ந்த 5 பேர் சாவு
கர்னூல்: நவம்பர் 29-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நடந்த விபத்தில் கர்நாடகம் கோலார் பகுதியை சேர்ந்து 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்இன்று காலை எம்மிகனூர் தாலுகாவின் கோடேகல் கிராமத்தில் இரண்டு கார்கள் மோதிய...
மருத்துவமனையில் பயங்கர தீ.. 2 பேர் உயிரிழப்பு
கோழிக்கோடு: நவம்பர் 29-கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள Baby Memorial Hospital- யில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும்...
குழந்தைகள் மூச்சுத் திணறும்போதுமோடி மவுனம் ஏன்? – ராகுல் கேள்வி
புதுடெல்லி: நவம்பர் 29-டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து...





























