இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்
விஜயவாடா: நவம்பர் 29-சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர். பல நகரங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற...
அமெரிக்காவுடன் ரூ.8,000 கோடிக்கு ஹெலிகாப்டர் பராமரிப்பு ஒப்பந்தம்
புதுடெல்லி: நவம்பர் 29-நம் கடற்படையில் இயங்கும் அமெரிக்க தயாரிப்பான, ‘எம்.எச்., 60ஆர்’ கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக அந்நாட்டுடன் நம் ராணுவ அமைச்சகம், 7,995 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்காவின்,...
எஸ்ஐஆர் – 44 சமாஜ்வாதி நிர்வாகிகள்
புதுடெல்லி: நவம்பர் 29-தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணிகள் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உபி. உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதி...
தீ விபத்தில் உயிரிழப்பு 128 ஆக உயர்வு
ஹாங்காங்: நவம்பர் 29-ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.ஹாங்காங்கின் டய் போ பகுதியில் உள்ள வாங் பக் கோர்ட் வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள்...
இலங்கைக்கு நிவாரண உதவி
புதுடெல்லி: நவம்பர் 29-வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் இறந்ததாகவும் 23 பேரை காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர்...
பரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு பாஸ்
சபரிமலை: நவம்பர் 29-“எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 500 பேருக்கு தினமும், ‘ஸ்பாட் புக்கிங் கூப்பன்’ வழங்கப்படும்,” என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள்...
ஆட்டோபென் பயன்படுத்தி பைடன் கையெழுத்திட்ட உத்தரவுகள்: ரத்து
வாஷங்டன், நவ. 29- ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது கையெழுத்தை...
ரூ. 89 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 11 பேர் சரண்
மும்பை: நவம்பர் 29-மஹாராஷ்டிராவில் ரூ 89 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்த நக்சலைட்டுகள் 11 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர்.அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய...
ஆயுஷ் மாத்ரே விளாசலில் மும்பை வெற்றி
லக்னோ, நவ. 29- சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த விதர்பா 9 விக்கெட்கள்...
கோவாவில் 77 அடி உயர வெண்கல ராமர் சிலை
பனாஜி, நவ. 29- கோவாவில் 77 அடி உயரத்தில் வெண்கலத்தில் அமைக்கப்பட்ட ராமர் சிலையை பிரதமரி் மோடி நேற்று திறந்து வைத்தார்.கோவாவில் உள்ள ஸ்ரீசமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550வது ஆண்டு விழாவின்...




























