தலாய்லாமாவுக்கு கிராமி விருது
பெய்ஜிங்: பிப்ரவரி 3-இசைத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அமெரிக்க ரிக்கார்டிங் அகாடமி கிராமி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின்(90) உரைகள், கதைகள், தியானங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு ஆடியோ...
கரூர் கூட்ட நெரிசல்: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை
டெல்லி: பிப்ரவரி 3-தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக...
ரஷ்யா கச்சா எண்ணெயால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவிகித வரி ரத்து
வாஷிங்டன்: பிப்ரவரி 3-இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி போடப்பட்ட வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்....
தேசிய பங்குச் சந்தை தலைவருடன் பியூஷ் கோயல் சந்திப்பு
மும்பை: பிப்.3-தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவர் ஆசிஷ் குமார் சவுகானை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்தார்.அப்போது, முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் தலைவர்கள்...
பூமிக்கடியில் ரயில் பாதை
டெல்லி: பிப்ரவரி 3-வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தை இணைக்கும் வகையில் சிலிகுரி பூமிக்கடியில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தின் சிலிகுரி...
“இந்தியா கேட்” படத்தை பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: பிப்ரவரி 3-டெல்லியில் உள்ள இந்தியா கேட்டின் படத்தைப் பகிர்ந்து ‘இந்தியாவின் அழகான வெற்றி வளைவு.. நம்முடையது இதையெல்லாம் விட சிறப்பானதாக இருக்கும்’ எனப் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்காவின் 250வது...
அனஹத் சிங் சாம்பியன்
வாஷிங்டன்: பிப்ரவரி 3-அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. பிஎஸ்ஏ சுற்றுப்பயணத்தின் வெண்கலம் அளவிலான இந்தத் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப்...
தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதுடெல்லி: பிப்ரவரி 3-தங்கம் விலை ஏற்ற, இறக்கம் ஆவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு...
பாக். வீரர்கள் 200 பேர் பலி – நடந்தது என்ன?
குவெட்டா: பிப்ரவரி 3-பாகிஸ்தானில் பலுசிஸ்தான் விடுதலைப் படையைச் (பிஎல்ஏ) சேர்ந்த பெண் தீவிரவாதிகள் இருவர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 200...
எலான் மஸ்க் பதிவை சுட்டிக் காட்டி அமைச்சர் நிர்மலா பெருமிதம்
புதுடெல்லி: பிப்ரவரி 3-பொருளாதார பலத்தில் அமெரிக்காவை இந்தியா முந்தியிருக்கிறது என்று தொழிலதிபர் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.உலகளாவிய மொத்த உள்நாட்டு...






























