நம்பாதவர்களுக்கும் வாய்ப்பை வழங்கும் சனாதன தர்மம்: ஜகத்குரு
டில்லி, நவ. 29- டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த 26ம் தேதி சுப்ரமணிய சஷ்டி பூஜையை, நொய்டாவில் உள்ள...
கணிப்புகளை தாண்டிய ஜி.டி.பி.,; 2வது காலாண்டில் வளர்ச்சி 8.20%:
புதுடில்லி, நவ. 29- கணிப்புகளை எல்லாம் விஞ்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டான, கடந்த ஜூலை - செப்டம்பரில் 8.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தேசிய புள்ளிவிபர அலுவலகம் நேற்று வெளியிட்ட...
அமைதி திட்டம் குறித்து பேசத் தயார்; மவுனம் கலைத்தார் ரஷ்ய அதிபர் புடின்
மாஸ்கோ, நவ. 28- உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து ரஷ்ய அதிபர் புடின் மவுனம் கலைத்துள்ளார். உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது....
நடிகை சிவஜோதியை திருப்பதியில்அனுமதிக்க மாட்டோம்! தேவஸ்தானம் அதிரடி
திருப்பதி, நவ. 28- நடிகை சிவஜோதியை திருமலை திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநில டிவி சேனலில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் சிவஜோதி....
வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்
புதுடில்லி, நவ. 28- வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த...
கிரீன் கார்டு சேவை மறு ஆய்வுக்கு டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன், நவ. 28- வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் தேசிய காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால், கிரீன் கார்டு சேவையை மறுஆய்வு செய்யுமாறு அதிபர் டிரம்ப்...
இனி அமெரிக்காவில் கால் வைக்க முடியாது.! டிரம்ப் தடாலடி அறிவிப்பு
வாஷிங்டன், நவ. 28- அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிராக டிரம்ப் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறார். இதற்கிடையே மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அனைத்து குடியேற்றங்களையும் நிறுத்தி வைக்கப்போவதாக டிரம்ப்...
2014 காங்கிரஸ் தோல்விக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத்துறையே காரணம்
டெல்லி, நவ. 28- 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு சிஐஏ மற்றும் மொசாட் உள்ளிட்ட இரு உளவு அமைப்புகளின் சதியே காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி...
ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி
ஹைதராபாத், நவ. 28- ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட்டை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். அதோடு ஹைதராபாத்தில் ஸ்கைரூட் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்....
ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள்
புதுடில்லி: நவம்பர் 28-ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தமாகும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான்...






























