இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம்: டிசம்பர் 24-இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (டிச. 24) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச்...
மத்திய பிரதேசத்தில் ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழப்பு
புதுடெல்லி: டிசம்பர் 24-மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் சுகாதாரத் துறையிடம் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்)...
குஜராத்தின் கிப்ட் சிட்டியில் மது அருந்த அனுமதி
அகமதாபாத்: டிசம்பர் 24-குஜராத் மாநிலத்தில் 1960-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், குஜராத்துக்கு வெளியே இருந்து வரும் நபர்கள் உரிமம் பெற்று மது அருந்தலாம்.இந்நிலையில் காந்தி நகரில் உள்ள கிப்ட்...
அசாமில் பெரும் கலவரம் -2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்
குவாஹாட்டி: டிசம்பர் 24-அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் பகுதியில் நேற்று 2-வது நாளாக பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 58 போலீஸார் காயம் அடைந்தனர். இன்டர்நெட் சேவையும் தடை...
விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு
துருக்கி: டிசம்பர் 24துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை...
270 விமான விமானங்கள் தாமதம்
புதுடெல்லி: டிசம்பர் 24-நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் கையாளப்படுகின்றன.இந்நிலையில், டெல்லியில் நேற்று காலையில் கடும்...
திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்
திருப்பதி: டிசம்பர் 24-திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலும் ஒன்றாகும்.முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது இந்த கோயிலின் விமான கோபுரத்துக்கு தங்க தகடுகள் (100 கிலோ) பதிக்கப்பட்டன....
ஜப்பானில் வயதானோர் அதிகரிப்பு;12 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலை
டோக்கியோ: டிசம்பர் 24-ஜப்பானில் நிலவும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, மற்ற நாடுகளைச் சேர்ந்த 12 லட்சம் பேருக்கு வேலை வழங்க பிரதமர் சனே தகாய்ச்சி அரசு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஆசிய நாடான...
வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்
புதுடெல்லி: டிசம்பர் 24-டெல்லி, மும்பை, கொல்கத்தா, குவாஹாட்டி, அகர்தலா, சிலிகுரியில் உள்ள வங்கதேச தூதரகங்கள் முன்பு நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் ஏராளமானோர் திரண்டு, போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது.கடந்த...
மஹாராஷ்டிரா டி.ஜி.பி., ஆகிறார் என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த்
புதுடில்லி, டிச. 24- என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் சதானந்த் வசந்த் ததே, 59, மஹாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தின், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான...



























