இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

0
ராமேசுவரம்: டிசம்பர் 24-இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்​கள் 12 பேர் நேற்று சிறைபிடிக்​கப்​பட்​டனர். இதைக் கண்​டித்து ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் இன்று (டிச. 24) வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர்.ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடலுக்​குச்...

மத்திய பிரதேசத்தில் ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் உயிரிழப்பு

0
புதுடெல்லி: டிசம்பர் 24-மத்திய பிரதேசத்தின் சத்​தர்​பூர் மாவட்ட அரசு மருத்து​வ​மனையில் கடந்த 8 மாதங்​களில் 409 குழந்​தைகள் உயிரிழந்​துள்​ளன. இதைத் தொடர்ந்​து, மத்திய பிரதேசத்தின் சுகா​தா​ரத் துறை​யிடம் தேசிய சுகா​தார இயக்​கம் (என்​எச்​எம்)...

குஜராத்தின் கிப்ட் சிட்டியில் மது அருந்த அனுமதி

0
அகமதாபாத்: டிசம்பர் 24-குஜராத் மாநிலத்தில் 1960-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், குஜராத்துக்கு வெளியே இருந்து வரும் நபர்கள் உரிமம் பெற்று மது அருந்தலாம்.இந்நிலையில் காந்தி நகரில் உள்ள கிப்ட்...

அசாமில் பெரும் கலவரம் -2 பேர் பலி; 58 போலீஸார் படுகாயம்

0
குவாஹாட்டி: டிசம்பர் 24-அ​சாம் மாநிலத்​தின் கர்பி ஆங்​லாங் பகு​தி​யில் நேற்று 2-வது நாளாக பெரும் கலவரம் ஏற்​பட்​டது. இதில் ஐபிஎஸ் அதி​காரி​கள் உட்பட 58 போலீ​ஸார் காயம் அடைந்​தனர். இன்டர்நெட் சேவை​யும் தடை...

விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு

0
துருக்கி: டிசம்பர் 24துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை...

270 விமான விமானங்கள் தாமதம்

0
புதுடெல்லி: டிசம்பர் 24-நாட்டின் மிகப் பெரிய விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் சுமார் 1,300 விமானங்கள் கையாளப்படுகின்றன.இந்நிலையில், டெல்லியில் நேற்று காலையில் கடும்...

திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்

0
திருப்பதி: டிசம்பர் 24-திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் திருப்​பதி கோவிந்​த​ராஜர் கோயிலும் ஒன்​றாகும்.முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​போது இந்த கோயி​லின் விமான கோபுரத்​துக்கு தங்க தகடு​கள் (100 கிலோ) பதிக்​கப்​பட்​டன....

ஜப்பானில் வயதானோர் அதிகரிப்பு;12 லட்சம் வெளிநாட்டினருக்கு வேலை

0
டோக்கியோ: டிசம்பர் 24-ஜப்பானில் நிலவும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, மற்ற நாடுகளைச் சேர்ந்த 12 லட்சம் பேருக்கு வேலை வழங்க பிரதமர் சனே தகாய்ச்சி அரசு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஆசிய நாடான...

வங்கதேச தூதரகங்கள் முன்பு போராட்டம்

0
புதுடெல்லி: டிசம்பர் 24-டெல்​லி, மும்பை, கொல்​கத்​தா, குவாஹாட்​டி, அகர்​தலா, சிலிகுரி​யில் உள்ள வங்​கதேச தூதரகங்​கள் முன்பு நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன. டெல்​லி​யில் ஏராள​மானோர் திரண்​டு, போலீஸ் தடுப்​பு​களை உடைத்து முன்​னேறிய​தால் பதற்​றம் ஏற்​பட்​டது.கடந்த...

மஹாராஷ்டிரா டி.ஜி.பி., ஆகிறார் என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த்

0
புதுடில்லி, டிச. 24- என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் சதானந்த் வசந்த் ததே, 59, மஹாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட உள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தின், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe