5 நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் ஆரம்பம்
டெல்லி: ஜூலை 2 - பிரதமர் மோடி 8 நாள் சுற்றுப்பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க...
நாளை தொடங்கும் அமர்நாத் யாத்திரை – பலத்த பாதுகாப்பு
ஸ்ரீநகர்: ஜூலை 2 -அமர்நாத் யாத்திரை நாளை (ஜூலை 02) தொடங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஜம்முவில் இருந்து கடுமையான பாதுகாப்புடன் இன்று முதல் அமர்நாத் யாத்திரை குழு...
60 நாள் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்
வாஷிங்டன்: ஜூலை 2 -60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து...
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு‘நீட்’ மறு தேர்வு நடத்த உத்தரவு
இந்துார்: ஜூலை 2 நாடு முழுதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, கடந்த மே 4ல் நடந்தது.மத்திய பிரதேசத்தின் இந்துார், உஜ்ஜைன் மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், தேர்வெழுத...
மேகவெடிப்பு; கனமழைக்கு 5 பேர் பலி
மாண்டி: ஜூலை 2ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பின் போது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் பலியாகினர்.மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பின் போது கனமழை கொட்டியது. விடாது பெய்த மழை எதிரொலியாக, அங்கு...
டெல்லியில் 62 லட்சம் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படவில்லை
புதுடெல்லி: ஜூலை 2தலைநகர் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்படவில்லை. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதில்...
கோரக்பூரில் ஆயுஷ் பல்கலை திறந்து வைத்தார் ஜனாதிபதி
கோரக்பூர் , ஜூலை 2உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில், மஹா யோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.உ.பி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோரக்பூர்...
ஆர்ம்ஸ்ட்ராங் நினைவு தினம் – பலத்த பாதுகாப்பு
புதுடெல்லி: ஜூலை 2பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன்அவரது மகன்...
பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி
ஹைதராபாத்: ஜூலை 2தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60-க்கும்...
அனில் அம்பானிக்கு செக்.. ஆர்பிஐ-யிடம் புகார் அளித்த எஸ்பிஐ வங்கி
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ (Fraud) என அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த முடிவை வங்கி 2025 ஜூன்...