பலவீனமாகும் அமெரிக்க டாலர்.. விரைவில் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்
புதுடெல்லி, ஜூலை 1- இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாணய மாற்று விகிதங்கள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய சர்வதேச காரணிகளால் கடந்த...
இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
ஜெய்சால்மர்: ஜூலை 1 -விசா மறுக்கப்பட்டதால் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த, பாகிஸ்தான் தம்பதிதார் பாலைவனத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ...
எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை
அகமதாபாத்: ஜூலை 1 - குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. பலாவு...
ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்
புதுடெல்லி, ஜூலை 1- பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ், ஊழல் மற்றும் அடிமைத்தனம். இந்த வகைப்படுத்தப்படாத ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க...
24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு
இந்தூர்: ஜூலை 1 -கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்...
மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து
மும்பை, ஜூலை 1- மகாராஷ்டிர தொடக்கப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில்...
ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு
புதுடெல்லி: ஜூலை 1 -நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும்...
நிர்மலா சீதாராமன் தகவல்
புதுடெல்லி: ஜூலை 1 -அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் மிக முக்கிய மற்றும் முன்னணி வர்த்தக பங்குதாரராக...
935 பேர் பலி
டெஹ்ரான்: ஜூலை 1 -இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல்...
ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
ஹைதராபாத்:ஜூலை 1 - தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி...