திருப்பரங்குன்றம் மலையில் சந்தனக்கூடு விழா ஆடு, கோழி பலியிட தடை
மதுரை: ஜனவரி 3-‘மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது,’...
13.52 கோடி லட்டு பிரசாதங்கள் விற்று திருப்பதி தேவஸ்தானம் சாதனை
திருமலை: ஜனவரி 2-திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 13.52 கோடி லட்டு பிரசாதங்களை விற்று சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தான மடப்பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு
திருமலை: டிசம்பர் 30 -திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
சென்னை: டிசம்பர் 30 -வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு பார்த்தசாரதி பெருமாள் அருள் பாலித்தார்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...
கும்பகோணம்: சீனிவாசபெருமாள் திருக்கோவிலில் கல்கருடசேவை
தஞ்சாவூர், டிச. 27- கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் சீனிவாசப்பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள்பாலிப்பதால் இங்கு தாயாருக்கென்று தனி சன்னதி இல்லை. 108...
சபரிமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்; நாளையும் நாளை மறுநாளும் கட்டுப்பாடுகள்
சபரிமலை, டிச. 25- பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல...
திருப்பரங்குன்றத்தில் தடுப்புகள் அகற்றப்பட்டு மலைக்கு போகும் பாதை திறப்பு
மதுரை: டிசம்பர் 23-திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழாவை தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 19 நாட்களாக மலைக்குப் போகும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. மேலும், மலை மீதுள்ள காசி...
பழனி கோவில் உண்டியல் என்னும் பணி
திண்டுக்கல், டிச. 20- உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையானதாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.4 கோடியே 8 லட்சத்து...
பிப். 27ம் தேதி கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா
ராமேஸ்வரம்: டிசம்பர் 19-இந்திய, இலங்கை நாட்டினர் சங்க மிக்கும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, பிப். 27, 28ல் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்த வர்களின் தவக்காலத்தில்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச.30-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
சென்னை, டிச. 17- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக விளங்குகிறது. காஞ்சிபுரம், திருவரங்கம், சோளிங்கர் திருப்பதி, அயோத்தி, ஆகிய 5 திய்வ தேசத்து எம்பெருமான்கள் இத்தலத்தில்...
























