‘அய்யா வைகுண்டர்’ 194-வது அவதார தினத்தில் தலைவர்கள் புகழாரம்
சென்னை: மார்ச் 5-அய்யா வைகுண்டர் 194-வது அவதார தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் 194-வது அவதார தின விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி,...
காரமடை ரங்கநாதர் கோயில் தேர்த்திருவிழா
கோவை, மார்ச் 2- கோவை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த காரமடை ரங்கநாதர் திருக்கோவில் தேர்த் திருவி இன்று மாலை நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட காவல்...
திருச்செந்தூர் மாசி திருவிழா தேரோட்டம்.. விண்ணதிர எழுந்த அரோகரா கோஷம்
தூத்துக்குடி: மார்ச் 2-திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்...
12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வந்த அத்திவரதர்
கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில்கள் அமைந்து உள்ளது. இக்கோவில்கள் கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சுமார் 180...



























