சபரிமலையில் மண்டல காலம் நிறைவு;மகர விளக்கு பூஜைக்கு டிச.30ல் திறப்பு
சபரிமலை : டிச. 27:கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக நேற்று மதியம் 12:20 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக காலை...
அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை; இன்று மதியம் மண்டல பூஜை
சபரிமலை: டிச. 26:சபரிமலையில் நேற்று மாலை அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து நடந்த தீபாராதனையை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்று மதியம் மண்டல பூஜை நடக்கிறது. இரவு நடை அடைக்கப்படுகிறது.கார்த்திகை ஒன்றாம்...
ரூ 300 தரிசன டிக்கெட் வெளியிடும் தேதியில் மாற்றம்
திருப்பதி: டிசம்பர் 21திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்தகான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
திருவண்ணாமலை மகாதீபம்லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: டிச. 13: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமாக பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவின்...
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்தவாரி கோலாகலம்: திரளான பக்தர்கள் புனித நீராடல்
திருப்பதி: டிச.7-திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத் தின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்ம குளத்தில் புனித நீராடினர்.புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின்...
திருச்சானூர் பிரம்மோற்சவ தேர் திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருப்பதி: டிசம்பர் 6திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, இரவு இரு வேளைகளிலும் தாயார் சின்ன சேஷம், பெரிய சேஷம்,...
திருப்பதியில் ஜனவரி 10ல் வைகுண்ட ஏகாதசி விழா
திருப்பதி:நவ. 29: திருப்பதி ஏழுலையான் கோயிலில் ஜனவரி 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெறுவதால் இந்த ஏற்பாடு...
மகிமை தரும் கார்த்திகை மாசம்..2 விளக்கை வாசலில் வைப்பது ஏன்?
சென்னை: நவ. 20: கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா? இந்த கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்குகளை ஏற்ற சொல்ல என்ன காரணம் தெரியுமா? சுருக்கமாக...
8 மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள்
திருப்பதி:நவ. 20: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் தங்கும் அறைகளில் 1...
ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் தரும்உக்ர ஸ்ரீநிவாசர்
திருமலை: நவ. 14: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 365 நாட்களில் 430-க்கும் மேற்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஐதீகம். தினமும் சுவாமிக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.திருப்பதி ஏழுமலையானுக்கு...