பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: ஆக. 27:வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்காகச் சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாகப் பொறுப்பு அமைச்சர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் நீர்நிலைகளைத் தூர் வார ரூ.42 கோடி...
சட்டசபை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பில் ரீல்ஸ்களை தடுக்க வருகிறது மாற்றம்
சென்னை: ஆக. 27-சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது சில நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் முடிந்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து...
ஏரியில் 6 சடலங்கள் மீட்பு
விஜயபுரா: ஆக. 26- குடும்ப தகராறு காரணமாக 6 பேர் கொண்ட குடும்பமே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. ஏரியில் சடலங்கலாக மிதந்த இந்த 6 பேரில் உடல்கள் மீட்கப்பட்டன....
பெங்களூர் கிளப்புகளில் அழுகிய மீன்கள், கரப்பான் பூச்சிகள் – சுகாதார சீர்கேடு
பெங்களூரு: ஆக. 26-பெங்களூரில் உள்ள 10 பிரபல கிளப்புகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும்...
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள்5 பேருக்கு த.வெ.க., வலை
சென்னை: ஆக. 26-அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரிடம், த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வரும் தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்,...
பெங்களூர் ஓட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல்: மீறினால் கடும் நடவடிக்கை
பெங்களூரு: ஆக. 26-கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் துப்புரவு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வலியுறுத்தி,...
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
சென்னை: ஆக. 26-மிலாது நபியையொட்டி முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்; ஈத் முபாரக்! மிலாது நபி நன்னாளில் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும்...
உயிரிழந்த பிச்சைக்கார மூதாட்டி; வீட்டிலிருந்து ரூ.8.40 லட்சம் மீட்பு
மாண்டியா: ஆக. 26-பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டி இறந்த பின், அவர் வீட்டில் இருந்த 30 மூட்டைகளில், 8.40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், மாண்டியா நகர் குதலு...
ஆம்ஸ்ட்ராங் கொலை நேரில்பார்த்த சகோதரர் உட்படஇருவரிடம் சிபிஐ விசாரணை
சென்னை: ஆக. 26-ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அவரது மனைவியை தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த சகோதரர் வீரமணி உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில...
பரந்தூர் விவசாயிகள் போராட்டக் குழு பாராட்டு
சென்னை: ஆக. 26-“பரந்தூர் விமானம் நிலையத்துக்கு மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவை என்று கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 சதவீதம் ஆகாது. எனவே, நிலம்...




























