திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்
சென்னை: ஜூன் 20-பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் விஜய் வாய்திறப்பதே இல்லை என்று சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கடுமையாக விமர்சித்தார். அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பதிலால் கடும் அமளி ஏற்பட்டது.தமிழக...
மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்.. கைவிடுகிறதா அரசு
சென்னை: ஜூன் 20-சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கப்ட்டது. அதேபோல் நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா...
வெடித்த விவசாயிகள் போராட்டம்! பயிர்க் கடனால் பதறும் பனையூர்
சென்னை: ஜூன் 20-தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி விவகாரம் தமிழகம் முழுவதும் விவசாயிகள் இன்று சேர்ந்து போராடும் அளவுக்கு மிகப்பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதியும்,...
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி,தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: ஜூன் 19-மக்களவை எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து...
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்
சென்னை: ஜூன் 19-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று தவெகவில் இணைந்தார். மேலும், “எனது அரசியலில் நான் வியந்து பார்த்த விஷயம், இந்த தேர்தல் சாதியை ஒழித்து இருக்கிறது” என...
கார் விபத்து: நீதிமன்ற அதிகாரி உள்பட 2 பேர் பரிதாப பலி
சாமராஜநகர்: ஜூன் 19-கொள்ளேகாலம் அருகே முடிகுண்டா பாலம் பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக பாலத்தின் அருகே பயங்கரமாக விபத்துக்குள்ளானது.இந்த...
மேகதாது விவகாரத்தில் ஒன்றுபட்ட முதல்வர் விஜய் – உதயநிதி
சென்னை: ஜூன் 19-மேகதாது அணி கட்டக் கூடாது என்று முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனி நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க...
1 லட்சம் லாரிகள் முடக்கம்: டீசல் விலையை குறைக்க உரிமையாளர்கள் வேண்டுகோள்
சேலம்: ஜூன் 19-தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான லாரிகள், போக்குவரத்து இன்றி முடங்கி உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக, நாடு முழுவதும் சமையல்...
தலைமைச் செயலகத்தில் பெண் திடீர் தர்ணா
சென்னை: ஜூன் 19-முதல்வரைப் பார்க்காமல் செல்லமாட்டேன் எனக் கூறி, பெண் ஒருவர் தலைமைச் செயலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதால் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது....
ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை
சென்னை: ஜூன் 19-ஊழல், முறைகேடுகளைத் தடுப்பதோடு, கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இரட்டிப்பாக்க அரசு முடிவெடுத் துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கனிமவளத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழல்...

































