கலெக்டர்கள் போலீஸ் அதிகாரிகள் உடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை: ஜூன் 29-முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் IAS, IPS அதிகாரிகள் மாநாடு நடக்கிறது. 28 துறைகளின் செயல்திட்டங்கள்,...
அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா: தவெகவில் இணைய திட்டம்
சென்னை: ஜூன் 29-அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து 5...
அடுத்தடுத்து விபத்து:கிளீனர் உள்பட 2 பேர் சாவு
பெங்களூரு: ஜூன் 29-பெங்களூரு அருகே நடந்த அடுத்தடுத்த சாலை விபத்துகளில் கார் மற்றும் லாரி மோதி கிளீனர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பத்ரிலால் தரியா (வயது 38)....
சித்ரதுர்கா அருகே சிறுத்தை சிக்கியது
சித்ரதுர்கா, ஜூன் 29-சித்ரதுர்கா நகரின் புறநகப் பகுதியான கொடபனஹால் கிராமத்தில், கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்து பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. கண்ணில் படும் ஆடு, மாடுகளை எல்லாம்...
அமைச்சர் சரத்குமாரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய திமுகவினர் கைது
சென்னை: ஜூன் 29-அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த சில...
சென்னை – நள்ளிரவில் கனமழை
சென்னை: ஜூன் 29-மாநகர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்ய...
கே.பாக்யராஜ் காலமானார்
சென்னை: ஜூன் 27-இயக்குனர் திலகம் கே.பாக்யராஜ் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.இன்று காலை அவர் வீடு அமைந்துள்ள நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடை பயிற்சி சென்றுள்ளார். நடைப்பயிற்சி சென்று...
லாரி வேன் மோதல்: 5 பேர் சாவு 6 பேர் படுகாயம்
கொப்பல்: ஜூன் 27-மந்திராலயத்திற்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களின் ஓமினி வேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று ரோடு டிவைடரை தாண்டி வந்து நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், பெண்கள்...
பதுக்கி வைக்கப்பட்ட கணக்கில் வராத ரூ.2.98 கோடி பறிமுதல்
பெங்களூரு: ஜூன் 27-பெங்களூரு குரூபரஹள்ளியில் உள்ள ஒரு தொழில்துறை ஷெட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.2.98 கோடி ரொக்கப் பணத்தைமகாலட்சுமி லேஅவுட் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.இந்த பரபரப்பான சம்பவம்...
பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஜூன் 27-திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,...

































