நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்து பெண் சீடர் நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: ஜூன் 20 -ஆஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார்.மதுரை...
பெண்ணை வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்
தென்காசி: ஜூன் 20 -தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் வரி வசூல் செய்யப்போன இடத்தில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்த நகராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.நாட்டில் பெண்களுக்கு...
முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்
புதுடில்லி: ஜூன் 20 -சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில்,...
கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு
பெங்களூரு: ஜூன் 20-நாட்டின் ஐடி தலைநகராக பெங்களூரு விளங்கி வருகிறது. இங்குள்ள தனியார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் சிலர், ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு...
பறக்கும் ரயிலை மெட்ரோவுடன் இணைக்க உத்தரவு
சென்னை:ஜூன் 20-நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில், சென்னையின் பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம்...
கலைஞர் உரிமை தொகை விரிவாக்கம்
சென்னை: ஜூன் 20-கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஜூலை 15 முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 15 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரிவாக்கம்...
தமிழகத்துக்கு 9,875 கன அடி நீர் திறப்பு
பெங்களூரு: ஜூன் 19 -கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி,...
இரு வேறு விபத்துக்கள் இருவர் பலி
பெங்களூரு: ஜூன் 19 -பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தின் சூர்யா சிட்டி போலீஸ் போலீஸ் நிலைய எல்லையில் நேற்று இரவு நடந்த இரண்டு தனித்தனி சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர்...
சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
திருப்பூர்: ஜூன் 19 -திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நம் அண்டை நாடான வங்கதேசத்தைச்...
குஜராத்தில் வெள்ளம்; 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு
ஆமதாபாத்: ஜூன் 19 -குஜராத்தில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக, கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.குஜராத்தில் மாநிலம்...