2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியது
பொன்னேரி: மே 20 -பழவேற்காடு பகுதி கடலில் மீன்பிடி வலையில் சிக்கிய 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு, அதையொட்டி உள்ள 30-க்கும் மேற்பட்ட...
தமிழகத்தில் கனமழை
சென்னை: மே 19-தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் (மே 20, 21) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இதுகுறித்து, சென்னை வானிலை...
அம்மா உணவகங்கள் – விஜய் கையில் எடுப்பதன் அரசியல் பின்னணி
சென்னை: மே 19-தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பிக்கவும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். சாமானிய மக்களுடன் தொடர்புடைய 620 அம்மா உணவகங்களை கவனிக்க வேண்டியது...
காங்கிரஸ் அரசு சாதனை மாநாடு
தும்கூர்: மே 19-துமகூருவில் காங்கிரஸ் அரசின் சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது 1.52 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி புதிய சாதனை படைக்கப்பட்டது.கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்று நாளை (மே...
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் – உயர் நீதிமன்றம் தடை
பெங்களூரு: மே 19 -கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்திருந்த போக்குவரத்து ஊழியர்களின்...
போதைப்பொருள் விற்பனை – தலைமறைவான 4 வெளிநாட்டுப் பெண்களுக்கு வலை வீச்சு
பெங்களூரு: மே 19 -தலைமறைவான 4 வெளிநாட்டுப் பெண்களைத் தேடுவதற்காக வடகிழக்கு காவல்துறையின் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தலைமறைவான அந்த நான்கு பெண்களும் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களைக்...
நிறுத்தப்பட்ட காரில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் சாவு
பெங்களூரு: மே 19 -கர்நாடக மாநிலம் பெங்களூர் பீன்யா நெலகெதரஹள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் உறங்கிக்கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.உயிரிழந்த ஓட்டுநர், புனீத் (37), நேற்று காலை சுமார் 10 மணியளவில் நெலகெதரஹள்ளி...
யானைகள் சண்டையில் உடல் நசுங்கி உயிரிழந்த சென்னை பெண்
சென்னை: மே 19 -கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பிரபல துபாரே யானை முகாமில் நடந்த அதிர்ச்சிகரமான விபத்தில், சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் ஜின்மு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...
தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்
மதுரை: மே 19 -விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா....
வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் இல்லை – ஊழியர்களுக்கு கேஎஸ்ஆர்டிசி எச்சரிக்கை
பெங்களூர்: மே 18- கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை முறியடிக்க கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம்...

































