ஜில்லென மாறிய தமிழகம்- ஊட்டியில் உறைபனி
சென்னை: டிசம்பர் 20-நாடு முழுவதும் குளிர் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருக்கிறது. இந்நிலையில், இன்று நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு...
விபத்து 2 பேர் பலி
பெங்களூரு, டிசம்பர் 20-சிக்கபல்லாபூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள பெத்தேனஹள்ளி அருகே பொலேரோ காரும் லாரியும் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.இறந்தவர்கள் ஜக்கெனஹள்ளியைச் சேர்ந்த அசோக் (25) மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின்...
மலையடிக்குப்பம் விவசாயிகளை பாதுகாக்க கோரி கலெக்டரிடம் மனு
கடலுார்: டிசம்பர் 20-கடலுார் அடுத்த மலையடிக்குப்பததில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகபடுத்தும் விவகாரத்தில், விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க...
நானே முதல்வர் மேலிடம் என் பக்கம்
பெல்காம்: டிசம்பர் 19-அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேலிடம் என் பக்கம் உள்ளது கர்நாடகா மாநிலத்தில் நானே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பேன் என்று முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் டி.கேசிவகுமார் கோஷ்டி...
வீடியோ வெளியாகி பரபரப்பு – முட்டைகளை ஆய்வு செய்ய கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூரு: டிசம்பர் 19-முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் என்று வெளியான சில செய்திகளை தொடர்ந்து மாநில அரசு, தனியார் ஆய்வகங்கள் முட்டைகளை பரிசோதித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட...
நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்
சென்னை: டிசம்பர் 19-தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், நேற்று நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட...
கால்வாயில் விழுந்த கார்2 நண்பர்கள் சாவு
பெங்களூரு: டிசம்பர் 19-பெங்களூரில் நேற்று நள்ளிரவு, சிக்கஜாலாவின் சதஹள்ளியில் வேகமாக வந்த கார் கால்வாயில் கவிழ்ந்தது இதில் இருந்த 3நண்பர்களில் 2 பேர் பலியானார்கள்பில்லப்பா கார்டனைச் சேர்ந்த ஷாஹித் (22) மற்றும் ஜே.சி....
கர்நாடகாவில் ‘வெறுப்பு பேச்சு’க்கு எதிரான மசோதா நிறைவேற்றம்: பாஜக கடும் எதிர்ப்பு ஏன்?
பெங்களூரு: டிசம்பர் 19-கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளை 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில்...
வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்: சென்னையில் 7 விமானங்கள் ரத்து
சென்னை: டிசம்பர் 19-டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான...
கர்நாடக கடற்கரையில் பிடிபட்ட பறவை
கார்வார்: டிசம்பர் 19-கர்நாடகாவில், ஐ.என்.எஸ்., கடம்பா கடற்படை தளத்துக்கு அருகே, சீன தயாரிப்பு ஜி.பி.எஸ்., எனப்படும் வழிகாட்டி ‘சில்’ உடன் தென்பட்ட, ‘சீகல்’ என்றழைக்கப்படும் கடல் புறாவை, அப்பகுதியினர் கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.கர்நாடகாவின்...






























