ரூ.10.46 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை திருடிய 2 பேர் கைது

0
பெங்களூர்: செப்.2-பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர் ஆட்டோ மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை ஸ்ரீராம்புரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10.46 லட்சம் மதிப்புள்ள 11 இருசக்கர...

தனியே செல்பவர்களை மிரட்டி பணம் பறிக்கும் 3 பேர் கைது

0
பெங்களூர்: செப்.2-பெங்களூரில் தனியாக நடந்து செல்பவர்களை பின்தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுப்ரமண்யபுரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.விவேகானந்த...

15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

0
சென்னை, செப். 2-தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.தமிழகத்தில் சுமார் 6,600 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றின் வழியாக தினமும் ஏராளமான...

முதல்வர் விஜய் மேட்டூரில் நீர் திறந்து வைத்தார்

0
மேட்டூர்: செப். 1-மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசன நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர்...

பெங்களூரு அருகே சங்கிலித் தொடர் விபத்து

0
பெங்களூர்: செப். 1-தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் நேற்றிரவு அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய...

முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்

0
சென்னை: செப். 1-தமிழக முதலமைச்சர் விஜய் வருகிற 10-ம் தேதி முதல் பிரிட்டனை நோக்கி பயணிக்க உள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த...

நடிகர் தர்ஷன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

0
பெங்களூர்: செப். 1eதேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் நேற்றிரவு அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலைய...

திண்டுக்கல்லில் கொடூரக் கொலை பரபரப்பு

0
திண்டுக்கல்: செப். 1-திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமூக்கோவிலூர் பகுதியில் குளிப்பட்டி அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து...

செல்போன் தடை அமல்

0
சென்னை: செப். 1-அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் 52 முதுநிலை கோயில்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை இன்று (செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், அறுபடை வீடுகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்,...

பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு

0
பெங்களூரு, செப். 1- கர்நாடகா அரசு அண்மையில் பூங்காக்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026-ஐ நிறைவேற்றியது. இதன்படி, பூங்காக்களின் 5% பகுதியை அரசு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ, பரிசாக வழங்கவோ, அடமானம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe