ஆபாச செய்தி வழக்கு திரும்ப பெற நடிகை ரம்யா மறுப்பு

0
பெங்களூரு, செப். 6-ஆபாச மெசேஜ் மற்றும் கருத்துகளை அனுப்பிய வழக்கு தொடர்பான நபர்களின் குடும்பத்தினர், வழக்கை திரும்ப பெறுமாறு கன்னட நடிகை ரம்யாவிடம் மனமுருசி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் வழக்கை...

ஓடும் கார் தீப்பிடித்து எாிந்தது: 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

0
பெங்களூர் செப். 6-பெங்களூரு - மைசூர் எக்ஸ்பிரஸ்வே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுபற்றி போலீஸ்...

கர்நாடகத்தில் போக்ஸோ வழக்குகள் : 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பதிவு

0
பெங்களூரு, செப். 6-கர்நாடக மாநிலத்தில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரங்கள் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள்...

கோர விபத்து இளைஞர் பலி

0
பெங்களூர், செப். 6-பெங்களூரு தேவனஹள்ளி தாலுகா சிக்கசன்னே கேட் சிக்னல் அருகே அதிவேகமாக வந்த 'சுவிப்ட்' கார் மீது, 'பி.எம்.டபிள்யூ. ஆர்.ஆர்.' ரக சூப்பர் பைக் பலமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இந்த...

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்

0
சென்னை: செப். 6-சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விநாயகர் சிலைகளை தயாரிக்க வைக்கோல், உலர்ந்த மலர் கூறுகள் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தென்மோகோல் பொருட்களை தவிர்க்க வேண்டும். சிலைகளை...

நவம்பர் 1-க்குள் தமிழ் பெயர் பலகை கட்டாயம்

0
சென்னை: செப். 6-தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்ற உத்தரவை நவம்பர் 1-ஆம் தேதிக்குள் கடைகளில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு 2025 ஜூன் மாதம் வெளியிட்ட உத்தரவில்,...

600 ஜெலடின் குச்சிகள்,100 டிட்டனேட்டர்கள் பறிமுதல்

0
பெங்களூர்: செப்.5-நெலமங்களா அருகே காரில் கடத்தப்பட்ட 600 ஜெலடின் குச்சிகள் மற்றும் 100 டிட்டனேட்டர்களை தாபஸ்பேட்டை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி...

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

0
சென்னை: செப்.5-திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் அடையாறு, ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட...

கார்கே விவகாரம்: பிஜேபி தலைவர்கள் மீது பெங்களூரில் வழக்கு பதிவு

0
பெங்களூர்: செப்.5-உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை 'தூய்மை' செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூருவில் பாஜக தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.போலீசில் புகார்உத்தரகாண்ட்...

காலை உணவில் விஷம் கலக்க சொல்லி மிரட்டிய நபர் கைது

0
சத்தியமங்கலம்: செப்.5-சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவியை மிரட்டிய வழக்கில் ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மாணவியை மிரட்டியதோடு, ஆசிரியர் மாதிரி பரிசோதனைக்காக வைத்திருந்த சாம்பாரில் விஷப்பவுடரை கலக்குமாறு கூறியதும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe