தேவாலயத்திற்கு வந்த நபர்சுட்டுக் கொலை: உடுப்பியில் பரபரப்பு
உடுப்பி: ஜூலை 31-உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தேவாலய சாலையில், இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேவாலயத்திற்கு வந்த நபர் ஒருவரை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பார்க்கூர்-கசூர்...
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும்” – எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஜூலை 31-“தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகேதாட்டு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை வீச தடை
மதுரை: ஜூலை 31-தாமிரபரணி ஆற்றில், ஆடைகளை வீச உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆனந்த விலாஸ் மண்டபம் உள்ளது. அதைக் கையகப்படுத்த தடை கோரி,...
செந்தில் பாலாஜியைத் தேடுகிறது போலீஸ்
சென்னை: ஜூலை 31-டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமறைவான செந்தில் பாலாஜியைப் போலீஸார் தேடி...
கார் மோதி 4-ம் வகுப்பு மாணவி பலி
பெங்களூரு: ஜூலை 30- பெங்களூரு அருகே பெரியம்மாவுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து போலீஸ்...
பாமக தலைவராக அன்புமணி தேர்வு
சென்னை:ஜூலை 30-பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின்...
கொளத்துார் தொகுதியில் ஓட்டு சரிபார்ப்பு பணி துவக்கம்
சென்னை: ஜூலை 29-முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகாரையடுத்து, கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுச் சாவடிகளில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.இந்நிலையில், சில சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்துள்ளதாக, தி.மு.க.,...
பெண்ணிடம் சில்மிஷம் -போலீஸ்காரர் மீது தாக்குதல்
பெங்களூரு: ஜூலை 29-பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஹெட் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிய சம்பவம் கங்கம்மன குடி சந்திப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சஞ்சய் நகர் காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக...
தடை செய்யப்பட்ட பொருட்கள் உடன் நள்ளிரவு மது போதை பார்ட்டி: 3 பேர் கைது
பெங்களூரு: ஜூலை 29-பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் நள்ளிரவில் 'ரேவ் பார்ட்டி' நடப்பதாக சிசிபி மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று...
செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
கரூர்: ஜூலை 29-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த திமுக ஆட்சி காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு...


























