உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு?

0
சென்னை: ஜூன் 2 -திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில்...

அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம்

0
சென்னை: ஜூன் 2 -தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்​டர்​களை இனி​யும் மனவேதனை அடைய​வி​டாதீர்​கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்”...

தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0
தஞ்சாவூர்: ஜூன் 2 -கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.பயிர்க்...

போதைப் பொருள் கலாச்சாரமே காரணம்: திருச்சியில் முதல்வர் விஜய் வேதனை

0
திருச்சி: ஜூன் 2 -தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணம். அதனால்தான் நமது சகோதரிகளை இழக்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற...

புதிய முதலமைச்சராக புதன்கிழமை டி.கே.சிவகுமார் பதவியேற்பு

0
பெங்களூரு, மே 30-காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார், ஜூன் 3ம் தேதி புதன்கிழமை புதிய முதலமைச்சராக பதவி ஏறகிறார்அன்று 4.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில்,...

புதிய அமைச்சர்கள் தேர்வு

0
பெங்களூரு: மே 30-கதக மாநிலத்தில் புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தலைமையில் அமைய உள்ள புதிய அரசின் மந்திரிகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுபுதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள டி.கே. சிவகுமாருடன்...

பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்

0
ராயச்சூர்: மே 30-பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை, அந்தப் பெண் செருப்பால் வெளுத்து வாங்கிய பரபரப்புச் சம்பவம் ராயச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் பெண்...

சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

0
பெங்களூரு: மே 30-நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா...

ஆட்டுக்கறி எனக் கூறி மாட்டுக்கறி விற்பனை: இருவர் கைது

0
பெங்களூரு: மே 30-பெங்களூரு அருகே பூதிகேரே கிராஸ் பொம்மேனஹள்ளியில் உள்ள ‘ஐசிரி ஹப்’பில் ‘காயலோரம்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஆட்டுக்கறிக்கு (மட்டன்) பதிலாக மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு...

உயர் நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

0
பெங்களூரு: மே 30-கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே, கெதம்பாடி கணேஷ சாந்தி, பிருங்கேஷ் மகாதேவப்பா ஆகிய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe