விபத்து: 3 பேர் பலிகுழந்தை உள்பட 3 பேர் படுகாயம்
ஹாவேரி: ஆக. 20-கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணேபன்னூர் தாலுகா சளகேரி சுங்கச்சாவடி அருகே, வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.இந்த...
ஓடும் பஸ்சில் தீவிபத்து: 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
உடுப்பி: ஆக. 20-உடுப்பியில் இருந்து சாகரா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் திடீரென தீப்பிடித்ததில், பஸ்சில் இருந்த 7 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் பிரம்மாவரா அருகே நடந்துள்ளது.உடுப்பியில்...
சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை
சென்னை: ஆக. 20-பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பழம்பெரும் நடிகை...
துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
மதுரை: ஆக. 20-தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீதான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களில் 13...
மேட்டூர் அணை திறப்பு: அமைச்சர் விளக்கம்
சென்னை: ஆக. 20-தமிழக சட்டப்பேரவையில் நேற்று மேட்டூர் அணை திறப்பு குறித்து அதிமுக உறுப்பினர் பழனிசாமி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்து பேசியதாவது:தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கடந்த...
ரூ.5 கோடி போலி மருந்து பறிமுதல்
பெங்களூரு, ஆக. 19-கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவின் எல்லைப் பகுதியான பிடதி சுங்கச்சாவடி அருகிலுள்ள ஹெஜ்ஜாலா பகுதியில் இயங்கி வந்த பிரம்மாண்ட போலி மருந்து கும்பலின் பிணையத்தை கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும்...
கரூர் கூட்டநெரிசல் பற்றி நாங்கள் பேசினோமா? கர்நாடக அமைச்சர் கேள்வி
பெங்களூர், ஆகஸ்ட் 19- தமிழகத்தில் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அது பற்றி நாங்கள் எதாவது பேசினோமா? துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்தவரை அது...
எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம்” – முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: ஆக. 19-“எளிய பின்னணியைக் கொண்டவர்களை மக்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட...
ரேணுகாசுவாமி கொலை: தாய் சாட்சியம் பெற அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி
பெங்களூரு, ஆக. 19-கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சித்ரதுர்கா ரேணுகாசுவாமி கொலை வழக்கில், பலியான ரேணுகாசுவாமியின் தாயார் ரத்னபிரபாவை மீண்டும் 'குறுக்கு விசாரணை' நடத்த அனுமதி கோரி அரசு தாக்கல் செய்த மனுவை...
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிப்பு
பெங்களூரு, ஆக. 19-திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் வேலைகளை கர்நாடக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில்,...



























