பள்ளியில் சுருண்டு விழுந்து2 மாணவர்கள் திடீர் மரணம்
சிமோகா: ஆக. 11-கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள இருவேறு பள்ளிகளில் படித்து வந்த இரு மாணவர்கள், வகுப்பறையிலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபத்ராவதி தாலுகா மாசேனஹள்ளியில்...
காவலாளி மீது 6 இளைஞர்கள் தாக்குதல்
பெங்களூரு: ஆக. 11- பெங்களூரு மாதநாயகனஹள்ளியை அடுத்துள்ள தாசனபுராவில் சுலபமான (சாதாரண) காரணத்திற்காகப் பாதுகாப்பு ஊழியர் (செக்யூரிட்டி கார்ட்) மீது 6 இளைஞர்கள் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெளியாநிலத்தைச்...
மதுபானங்களுக்கு சுற்றுச்சூழல் வரி
சென்னை: ஆக. 11-மதுபான விற்பனையின்போது, மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும், வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவுக்கும் பெரும் காரணமாக அமைகிறது.இந்த மோசமான...
மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
பெங்களூரு: ஆக. 10-கர்நாடக மாநிலத்தில் புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து டெல்லியில் தீவிர ஆலோசனை நடத்திய முதல்வர் டி.கே.சிவகுமார், இறுதி பட்டியலை இன்று ஆளுநருக்கு அனுப்ப உள்ளார்.கர்நாடகத்தில்...
ஐ.டி. ஊழியர் தற்கொலை? போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரு: ஆக. 10-நெலமங்களா தாலுகாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கா மலைக்கு ட்ரெக்கிங் சென்ற பெங்களூரு காடுகோடியைச் சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் அத்வைத் உபாத்யாயா (மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர்) மாயமாகியுள்ளார்....
விபத்தில் உயிரிழந்த கோழிகளுக்கும் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: ஆக. 10-சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பிராய்லர் கோழிகள் விபத்தில் உயிரிழந்தால், அவற்றை 'உயிர்ச் சொத்து' மற்றும் 'சரக்கு' எனப் பரிசீலிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.விபத்தின்...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: ஆக. 10-தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. முதலமைச்சர் விஜய். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி,...
மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு
திண்டுக்கல்: ஆக. 10-பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.பழநி மடம்...
டவுன்ஷிப் எதிர்த்து நடை பயணம்
பெங்களூரு: ஆக. 9-மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள பிடதி டவுன்ஷிப் (நகரியம் - அதாவது ஆயிரக்கணக்கான ஏக்கரில் குடியிருப்புகள், தொழிற்பேட்டைகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக உருவாக்கப்படும்...
கணவருடன் ஒத்துப்போகாததை ‘கொடுமை’ எனக் கூற முடியாது: உயர் நீதிமன்றம்
பெங்களூரு: ஆக. 9- தம்பதியருக்கு இடையே கணவன்-மனைவி பொருத்தம் இல்லாததையோ, கருத்து வேறுபாட்டையோ அல்லது தாம்பத்ய உறவு இல்லாததையோ 'கொடுமை' எனக் கூறி குற்றவியல் வழக்காக மாற்ற சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது...




























