விபத்து : இளைஞர் பலி
பெங்களூரு: ஆக. 25-- போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்தவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கக்கதாசபுரா பிரதான சாலையில் உள்ள விஜயான நகரில்...
ரவுடி பேட்டரி ஜெயந்த் மர்ம சாவு – ஏரியில் சடலம் மீட்பு
பெங்களூரு: ஆக. 25-பெங்களூர் நெலமங்கலாவில் சங்கிலி திருடும்போது பொதுமக்களிடம் பிடிபட்ட ரவுடி பேட்டரி ஜெயந்த் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.நெலமங்கலா தாலுக்காவில் உள்ள தொட்டாரி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் ரவுடி பேட்டரி ஜெயந்தின்...
திப்பு சுல்தான் கட்-அவுட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ பாடல்: வாலிபருக்கு 14 நாள் சிறை
சிக்கமகளூர்: ஆக. 25-திப்பு சுல்தான் கட்-அவுட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ பாடலை பின்னணியாக வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட வாலிபரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு திப்பு...
கர்நாடக மாநிலத்தில் 1.08 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெங்களூர்: ஆகஸ்ட் 25-கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 4.46 கோடி பேரின் இடம்பெற்றுள்ள நிலையில் 1.08...
சைபர் குற்ற ஹாட்ஸ்பாட்டில் தமிழகம் 7வது இடம்; நிதியிழப்பு மாநிலங்களில் 4வது இடம்
கோவை: ஆகஸ்ட் 25-சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியலில் தமிழகம் 7வது இடத்திலும், சைபர் மோசடிகளால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4வது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் சைபர்...
ஓணம் பண்டிகையால் களைகட்டிய தோவாளை மலர் சந்தை
கன்னியாகுமரி: ஆகஸ்ட் 25-குமரியில் அமைந்துள்ள தோவாளை மலர் சந்தையில் ஒரே நாளில் 1,000 டன் பூக்கள் விற்று தீர்ந்துள்ளது. நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பூக்கள் விற்பனை அமோகமாக...
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்
சென்னை: ஆக. 24:தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்தார்தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆக.24 -...
விதான சவுதா முற்றுகை முயற்சி: பிஜேபி தலைவர்கள் கைது
பெங்களூரு: ஆக. 24:வால்கீமி வளர்ச்சி கழக நிதி ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் பி.நாகேந்திரா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பெங்களூரில் எதிர்க்கட்சியான பாஜக கடும் போராட்டத்தில் ஈடுபட்டது. சட்டசபையின்...
கொலை வழக்கில் ரவுடி உள்பட 6 பேர் 24 மணி நேரத்தில் கைது
பெங்களூரு: ஆக. 24:பெங்களூரு மடிவாளா பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிரபல ரவுடி உள்பட 6 பேரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரு...
எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல” – உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர்: ஆக. 24:எந்த கைது நடவடிக்கைக்கும் நான் பயந்தவன் அல்ல என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் அவர் பேசியது: எந்த...




























