கே.பி.எஸ்.சி முறைகேடு – இ.டி. அதிரடி

0
பெங்களூரு, ஆக. 18:கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி) பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கே.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாவுக்கார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை (இ.டி) இன்று...

சிபிஐ விசாரணை, கூடுதல் நிதி -3 தமிழர்கள் கொலையில் பழனிசாமி வலியுறுத்தல்

0
சென்னை: ஆக. 18-“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிதி அறிவிக்க வேண்டும்,” என்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்...

கள்ள காதலன் உடன் சேர்ந்து கணவன் மகனைக் கொன்ற பெண்

0
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அருகே உள்ள சிக்கபாணவாராவின் குட்டே பசவபுராவில் தந்தையும் அவரது மகனும் கொடூரமான முறையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி முடிச்சை அவிழ்த்துள்ளனர்....

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,350 கன அடியாக அதிகரிப்பு

0
சேலம்: ஆக. 18:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி வெளியேற்றம்...

காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்தில் இல்லை; அமைச்சர் ராஜ்மோகன்

0
சென்னை: ஆக. 18-காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது; காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக...

கல்லூரி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த நபர் கைது

0
பெங்களூரு: ஆக. 18-பெங்களூரு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவருடைய வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.கடந்த 15-ந் தேதி மாலை 6.25...

போக்குவரத்து போலீசாரை தாக்க முயன்ற ஜேடிஎஸ் முக்கிய பிரமுகர் கைது

0
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் போக்குவரத்து போலீசாரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்ற வழக்க தொடர்பாக, மதச்சார்பற்ற ஜனதா தள (ஜே.டி.எஸ்.) கட்சியின் முக்கிய பிரமுகரான கொட்டிகெரே மஞ்சு என்பவரை ஹுளிமாவு போலீசார் அதிரடியாகக்...

பெங்களூரில் 800 கிலோஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

0
பெங்களூரு: ஆக. 17-பெங்களூருவில் கட்டிட கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்க்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 800 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகளை பெள்ளந்தூர் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-பெங்களூரு பெள்ளந்தூர்...

தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை சட்டசபையில்திமுக, அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

0
சென்னை: ஆக. 17-கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மற்றும் சென்னை திருவொற்றியூர் மாணவர் படுகொலை சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில்...

ரூ.1.05 கோடி போதைப்பொருள் பறிமுதல்: வாலிபர் கைது

0
பெங்களூரு: ஆக. 17-ஹாசன் - மங்களூரு சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரை அதிரடியாகக் கைது செய்தனர். பெங்களூரு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe