மாணவி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை
கோவை: நவம்பர் 5கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நள்ளிரவில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர்.மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள...
8 மணல் குவாரிகள் திறப்பது ஒப்பந்ததாரர்களால் இழுபறி
சென்னை: நவம்பர் 5தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், எட்டு இடங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறப்பது, ஒப்பந்ததாரர்களால் தாமதமாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் நீர்வளத்துறை சார்பில், ஆற்றுமணல் குவாரிகள் இயங்கி வந்தன. சட்டவிரோத பணப்பரிமாற்ற...
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: இபிஎஸ் கேள்வி
சென்னை: நவ. 5-இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது போலீஸ்? என்று கோவை பாலியல் வழக்கில் அதிமுக...
முதியவர் என்பதற்காக தண்டனை சலுகை கிடையாது
மதுரை:நவ. 5- பரமக்குடியை சேர்ந்த இந்திரா தன்னுடைய கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துபவதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்தது.. உடனே இந்திரா மதுரை...
2 உயிர்களை காப்பாற்றி போலீசார்
மங்களூர்: நவ. 5-தனது குழந்தையுடன் தந்தை ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு உயிர்களைக் காப்பாற்றினர்.காவூர் அம்பிகாநகரைச் சேர்ந்த 35 வயது தந்தை ஒருவர் நேற்று...
உனக்காக மனைவியை கொன்றேன்: காதலிக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய டாக்டர்
பெங்களூரு, நவ. 5- ‘உனக்காக, என் மனைவியை கொன்று விட்டேன்’ என, காதலிக்கு பெங்களூரு டாக்டர் மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாரத்தஹள்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் கிருத்திகா ரெட்டி,...
மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார்
கோவை: நவ. 4 -கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை அரசு...
நடிகைக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர் கைது
பெங்களூர்: நவ. 4 -பிரபல சின்னத்திரை நடிகைக்கு பேஸ்புக்கில் ஒருவர் அவருக்கு ஆணுறுப்பை வீடியோ எடுத்து அனுப்பியதோடு, ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி திட்டி உள்ளார். அந்த நபரை நடிகை பிளாக்' செய்தாலும், வெவ்வேறு...
முதலீட்டு மோசடியில் ரூ.1 கோடி இழந்த வியாபாரி
பாகல்கோட்: நவ. 4 -கர்நாடக மாநிலம் பாகல்கோட் நகரில் ஆன்லைன் முதலீட்டு மோசடி வளையத்தில் சிக்கிய ஒரு வர்த்தகர் ரூ.1.09 கோடியை இழந்து காவல்துறையை அணுகியுள்ளார்.ஆஸ்தா டிரேட் 903 ஸ்ட்ராடஜி ஹப் என்ற...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
சென்னை: நவம்பர் 4-சென்னையில் இன்று (நவ., 04) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம்...





























