தந்தையை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த 4 குழந்தைகள்
கள்ளக்குறிச்சி: நவம்பர் 17கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்தார்கள். ஏழு வருடங்களுக்கு முன்பே தாயையும் பறிகொடுத்த குழந்தைகள், தற்போது தந்தையையும் இழந்தனர்....
மிக மோசமான சாலை
சென்னை: நவம்பர் 17-தொழிற்பேட்டை பகுதியான மண்ணூர் பேட்டை சாலை குண்டும் குழியுமாகவும், சிக்னல் இல்லாததாலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலை...
சங்கிலி தொடர் விபத்து ஒருவர் பலி
ஹாசன்: நவம்பர் 17-நேற்று இரவு சன்னராயப்பட்டணா தாலுகாவில் உள்ள ஹிரிசாவே அருகே தேசிய நெடுஞ்சாலை 75 இல் கார், தனியார் பேருந்து மற்றும் ஸ்கூட்டர் இடையே ஏற்பட்ட தொடர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த...
சஞ்சு சாம்சன் உள்ளே; ஜடேஜா வெளியேராஜஸ்தான் ராயல்ஸ் உடன் சிஎஸ்கே உடன்பாடு
சென்னை: நவ. 15-ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான்...
கைதிகளுக்கான சிறப்பு வசதிகள் – விசாரணை தீவிரம்
பெங்களூரு: நவ. 15-பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளுக்கு அரச விருந்தோம்பல் வீடியோக்கள் வைரலான வழக்கு தொடர்பாக தன்வீர் இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார்.வீடியோ வைரலான வழக்கில் தன்வீரின் பங்கு குறித்து சந்தேகம்...
தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நவ. 15-தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை கலைவாணர் அரங்கில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவுத்திட்டம்,...
விஷ சாம்பார் 3 பேர் கவலைக்கிடம்
பெங்களூரு, நவம்பர் 15-சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி (பாக்யநகர்) தாலுகாவில் உள்ள தேவி ரெட்டிபள்ளியில் விஷம் கலந்த சாம்பாரை சாப்பிட்ட ஒன்பது பேரில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.சாம்பாரில் விஷம் கலந்த குற்றவாளியான...
பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து
திருப்போரூர்: நவ. 15-திருப்போரூர் அருகே இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் விமானபடை பயிற்சி...
விஷம் வைத்த உணவை சாப்பிட்ட 8 பேர் பாதிப்பு – 3 பேர் கவலைக்கிடம்
சிக்கபள்ளாபுரா: நவ. 14-பாகேபள்ளி தாலுகாவின் தேவரெட்டிபள்ளி கிராமத்தில் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேவரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச்...
அகவிலைப்படி 3% உயர்வு
சென்னை: நவம்பர் 14-தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும்...




















