கர்நாடகத்தில் 2 மாணவர்கள் பலி
பெலகாவி: ஜூலை 26 -கர்நாடக மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இரு மாணவர்கள் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.பள்ளிக்குச் செல்லுமாறு கூறியதால், மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த...
இதய துடிப்பை சீராக்க முதல்வருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தம்
சென்னை: ஜூலை 26 -மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது.தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினுக்கு, 72, கடந்த, 21ம் தேதி...
ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை
புதுடெல்லி: ஜூலை 26 -பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை...
பெங்களூர் – நீதிபதி அறிக்கையால் சிக்கல்
பெங்களூரு: ஜூலை.26-பெரிய அளவிலான நிகழ்வுகள் நடத்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் பாதுகாப்பானது அல்ல நீதிபதி குன்ஹா தலைமையிலான விசாரணைக் குழு அறிவித்துள்ளது.2025 பிரிமியர் லீக் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை...
எஸ்எஸ்எல்சியில் இனி 30 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி
பெங்களூர், ஜூலை 26- கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பாஸ்’ மார்க் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பாடத்தில் 30 மதிப்பெண்ணும், மொத்தமாக 33 சதவீத மதிப்பெண்ணும் எடுத்தால் போதும்...
விஜய் படம் மட்டும் இடம்பெற உத்தரவு
கும்பகோணம்: ஜூலை 26 -தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு, விஜய் படம் மட்டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில் தமிழக...
4 நியமன எம்எல்சிகள் தேர்வு தீவிரம்
பெங்களூரு: ஜூலை 25-கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 22 வாரிய மற்றும் கழகங்களில் தலைவர்கள் இயக்குனர்கள் உறுப்பினர்கள் தேர்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பதவிகளுக்கு மாநிலத்தில் பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள்...
மகன் விபத்தில் பலியான தகவல் அறிந்து தாய் தற்கொலை
சிக்கமகளூர்: ஜூலை 25 -கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கலாசா தாலுகாவின் கோலமேஜ் கிராமத்தில், தனது மகன் விபத்தில் இறந்ததால் மனமுடைந்த தாய், மகனின் உடல் மீட்கப்படுவதற்கு முன்பே ஏரியில் குதித்து தற்கொலை...
ஜப்பானில் கர்நாடக யானைகள்
பெங்களூரு: ஜூலை 25-பெங்களூர் புறநகரில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து நேற்று அனுப்பப்பட்ட சுரேஷ், துளசி, கௌரி மற்றும் ஸ்ருதி ஆகிய யானைகள் ஜப்பானில் பாதுகாப்பாக தரையிறங்கின. பெங்களூரில் இருந்து நேற்று இவைகள்...
2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை
காஞ்சிபுரம்: ஜூலை 25குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த 2018-ம் ஆண்டு...




















